அடக்கம் செய்யப்பட்டவர் 7 நாளில் உயிருடனா….? கல்லறையில் இருப்பது யாருடைய உடல்….? அதிர்ச்சியில் உறைந்த கிராமம்….!!
ஜார்க்கண்ட் மாநிலம் கூண்டி மாவட்டத்தில், சினிமாவையே மிஞ்சும் அளவுக்கு மரண பீதியைக் கிளப்பும் விசித்திர சம்பவம் ஒன்று நடந்துள்ளது. பத்ராடோலி கிராமத்தைச் சேர்ந்த விஸ்ராம் முண்டா (45) என்ற நபர் கடந்த மே 10-ஆம் தேதி திருமணத்திற்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.…
Read more