பத்திரிகையாளர்களைப் பார்த்ததும் ஆவேசம்… ட்விஷா ஷர்மா வழக்கறிஞரின் தரங்கெட்ட செயல் – வைரலாகும் வீடியோ…!!!

நொய்டாவைச் சேர்ந்த மாடல் அழகி மற்றும் நடிகை ட்விஷா ஷர்மா, போபாலில் உள்ள தனது கணவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வரதட்சணை கொடுமை காரணமாகவே தனது மகள் கொல்லப்பட்டதாக ட்விஷாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ள…

Read more

ஹோட்டலில் மயங்கிய சிறுமி… போதை கொடுத்து சிறுமியை வன்கொடுமை செய்த 7 பேர் சிக்கியது எப்படி?… வெளியான திடுக்கிடும் தகவல்..!!!

மீரட்டில் காணாமல் போன சிறுமி ஒருவர் போதைப்பொருள் கொடுத்து மயக்கமடையச் செய்யப்பட்டு, ஹோட்டல் ஒன்றில் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 7 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட…

Read more

  • May 22, 2026
திருச்சி மாவட்டத்திற்கு புதிய போலீஸ் சூப்பிரண்டு: 6 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம்…!!

தமிழக காவல் துறையில் அதிரடியாக ஐ.ஜி மற்றும் எஸ்.பி அந்தஸ்திலான உயர் அதிகாரிகள் பலரை இடமாற்றம் செய்து உள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.மணிவாசன் இன்று உத்தரவிட்டுள்ளார். இதன்படி, காத்திருப்போர் பட்டியலில் இருந்த ஐ.ஜி பி.கே.செந்தில் குமாரி, சென்னை போக்குவரத்து…

Read more

பதவியேற்ற முதல் நாளே கலக்கிய அமைச்சர் கமலி… வெறும் முதலுதவிதானா?… சோசியல் மீடியாவில் தீயாய் பரவும் வீடியோ…!!!

தமிழக தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சராகப் பதவியேற்ற முதல் நாளே, அமைச்சர் எஸ். கமலி வெளிப்படுத்திய மனிதாபிமானம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அலுவலகப் பணிகள் முடிந்து வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த ஊழியர் ஒருவரைக் கண்டதும், எவ்வித தயக்கமும் இன்றி…

Read more

IAS அதிகாரிகளின் பிள்ளைகளுக்கா இடஒதுக்கீடு?… கோபத்துடன் நீதிபதிகள் கேட்ட அந்த ஒரு கேள்வி – பதறிப்போன அரசியல் கட்சிகள்…!!!

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியாக முன்னேறிய ‘கிரீமி லேயர்’ குடும்பங்களுக்கு ஏன் தொடர்ந்து இடஒதுக்கீடு சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வு இது தொடர்பான வழக்கை விசாரிக்கும் போது, பெற்றோர்கள்…

Read more

தலைக்கு ஆபத்தாக முடியப்போகிறதா இந்த ‘பரீட்சை’?… ஆசிரியரின் செயலுக்கு குவியும் கண்டனங்கள்… வைரலாகும் வீடியோ..!!!

பீகாரின் ஃபார்பிஸ்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த உயிரியல் ஆசிரியர் சி.கே. ராஜ், தனது மாணவர்களுக்கு ஊசி போடும் முறையைக் கற்றுக்கொடுக்க, தனது சொந்த உடலையே பரிசோதனைக் களமாகப் பயன்படுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்ட இந்த…

Read more

  • May 22, 2026
அடுத்த அதிரடி..! சென்னை மாநகராட்சி முதல் மின்சாரத்துறை வரை.. நூற்றுக்கும் மேற்பட்ட டெண்டர்கள் கூண்டோடு ரத்து.! அலறும் ஒப்பந்ததாரர்கள்..!!

தமிழக அரசின் பல்வேறு முக்கியத் துறைகளில் கடந்த சில தினங்களாக வெளியிடப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட குறுகிய கால டெண்டர்கள் (Short Notice Tenders) திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத் துறை, பொதுப்பணித் துறை, மின்சாரத்துறை, நகராட்சி நிர்வாகம்,…

Read more

நிஜமா இது?… கையில் வளையல், கழுத்தில் தாலி… ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டாரா கங்கனா ரணாவத்?… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகை கங்கனா ரணாவத் கைகளில் பச்சை நிற வளையல்கள் மற்றும் கழுத்தில் தாலி அணிந்தபடி இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, அவர் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டாரா என்ற விவாதம் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்தப் புகைப்படத்தைப் பார்த்த…

Read more

  • May 22, 2026
“அவங்களுக்கு என்ன பாஷையில புரியுமோ அப்படிப் பேசுவோம்..!” ஸ்டாலின் சொன்ன அட்வைஸ்.. மீறிய ஆர்.எஸ்.பாரதி சொன்ன ‘வார்த்தை..! பின்னணி என்ன..?

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது தொடர்பாக திமுக ஆ.ராசா வெளியிட்ட பதிவுக்குக் கூட்டணிக் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் வேளையில், “அரசியல் ரீதியாக எங்களை அதிகமாக விவாதித்தால் நாங்கள் அமைதியாக இருக்க மாட்டோம்” என்று திமுக…

Read more

“கூரை இழந்த கோலிவுட் குழந்தை நட்சத்திரங்கள்”… ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ வசிப்பிடத்தின் அவலநிலை – உதவி கோரி கதறும் கலைஞர்கள்…!!!

மும்பை பாந்த்ரா பகுதியில் உள்ள ‘கரீப் நகர்’ குடிசைப் பகுதியில் ரயில்வே நிர்வாகம் மேற்கொண்ட அதிரடி இடிப்பு நடவடிக்கையால், அங்கு வசித்து வந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வீடின்றி வீதியில் தவிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. உலகப்புகழ் பெற்ற ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ திரைப்படத்தின் குழந்தை…

Read more

  • May 22, 2026
நன்றி பாராட்ட வேண்டாம்.. அட்லீஸ்ட்..! “காங்கிரஸும், விசிகவும் செய்த தியாகத்தை மறந்துட்டீங்களா.?” சீறிய சத்தியமூர்த்தி பவன்.! பின்னணி என்ன..?

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது குறித்து திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா வெளியிட்ட எக்ஸ் (X) பதிவுக்குத் தமிழக காங்கிரஸ் கமிட்டி தற்பொழுது மிகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது. “அதிகாரத்தை நோக்கிச் செல் என்ற அண்ணல்…

Read more

“காப்பாத்துங்கக்கா”… போனில் கதறிய தங்கை.. சாவதற்கு முன் தங்கை சொன்ன கடைசி வார்த்தை.. கணவன் குடும்பத்தினர் சிக்கியது எப்படி…?

டெல்லியில் வீணா குமாரி என்ற பெண், தனது கணவர் மற்றும் குடும்பத்தினரால் வரதட்சணை கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழப்பதற்கு ஏழு நிமிடங்களுக்கு முன்பு, தனது சகோதரி ரீனாவிடம் போனில் பேசிய வீணா, “அக்கா,…

Read more

25 லட்சத்துக்கு ஒரு ஆடு, என்ன அப்படி இருக்கு?… அல்லாஹ்” பெயர் பொறித்த ஆடு… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!!

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலில், ஒரு ஆட்டுக்குட்டியின் உடலில் இயற்கையாக அமைந்துள்ள மயிர் அமைப்பு, உருது மொழியில் ‘அல்லாஹ்’ என்று இருப்பது போன்ற தோற்றத்தை அளிப்பது பொதுமக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெராசியா சாலையில் உள்ள காதம்பூர் பகுதியைச் சேர்ந்த சுத்து கான்…

Read more

“சிறுமியை சீண்டிய சுற்றுலா பயணிகள்”… ஆத்திரத்தில் மக்கள் செய்த காரியம்.. காரை போட்டு உடைத்து வெளுத்த பொதுமக்கள்.. பகீர் காட்சி..!!!

ரூஷிகேஷிற்கு அருகில் சிறுமி ஒருவரிடம் அத்துமீறியதாகக் கூறி, ஹரியானாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் சிலர் பொதுமக்களால் கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை துன்புறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர்களை, ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் பிடித்து, பொது இடத்தில்…

Read more

“கூகுளில் வேலை கிடைத்ததும் மகன் சொன்ன ஒரே வார்த்தை”… கண் கலங்கிய தாய், உருகிப்போன தந்தை… நெட்டிசன்களை நெகிழ வைத்த வீடியோ..!!!

குருகிராமத்தைச் சேர்ந்த ஹர்னவ் சிங் என்ற இளைஞர், உலகப்புகழ் பெற்ற கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்த செய்தியைத் தனது பெற்றோரிடம் பகிர்ந்து கொண்டபோது உருவான உணர்ச்சிகரமான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் ஹர்னவ் தனது பெற்றோருக்கு இந்த…

Read more

கோயில் சொத்துக்கள் இனி யாருக்கும் சொந்தமில்லை… அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் விடுத்த ‘ஸ்ட்ரிக்ட்’ வார்னிங்…!!!

கோயில் சொத்துக்களை முறையாகப் பாதுகாக்கவும், அறநிலையத்துறை நிர்வாகத்தைச் சீரமைக்கவும் அமைச்சர் ரமேஷ் அவர்கள் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அறநிலையத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய அவர், கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து முழுமையாக மீட்கும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்றும், இதில் எவ்வித…

Read more

“ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு”… முதல்வர் விஜய்யின் அதிரடி முடிவு – திருமாவளவன் நெகிழ்ச்சி…!!!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், தவெக தலைமையிலான அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு முக்கிய இடம் கிடைத்துள்ளது. இன்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில், விசிக சார்பில் திண்டிவனம் சட்டமன்ற உறுப்பினர் வன்னியரசு அமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். மேலும் “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும்…

Read more

அத்துமீறிய ஹாஸ்டல் உரிமையாளர் மகன்… பாதுகாப்பு எங்கே?… சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவும் வீடியோ…!!!

ஹாஸ்டல் உரிமையாளரின் மகன், அங்கிருந்த மாணவிகள் மீது கொடூரமான தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி, பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. இத்தகைய…

Read more

“உரிமைகளை அடகு வைக்காதீங்க முதலமைச்சர்”.. கர்நாடகத்திடம் சரணடையும் தவெக?… டிடிவி தினகரன் விடுத்த ஓபன் சவால்…!!!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க தமிழ்நாட்டிற்கு உரிமை இல்லை என்றும், கட்டுமான பணிகளை விரைவில் தொடங்குவோம் என்றும் கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்த கருத்து, தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து…

Read more

சென்னை நள்ளிரவில் இருள் சூழ்ந்ததா?… சாலை மறியலில் கொளத்தூர் மக்கள்.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு என்ன…?

தலைநகர் சென்னையில் நிலவும் கடும் மின்வெட்டுப் பிரச்னை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கோடைக் காலத்தின் உச்சத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில், நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவது பொதுமக்களிடையே…

Read more

சடலத்தை எரிக்க வந்த இடத்தில் இப்படியா நடக்கணும்?.. ஆற்றில் இறங்கிய நபரை கவ்விச் சென்ற முதலை… பதறவைக்கும் திகில் வீடியோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம், கோண்டா மாவட்டத்தில் உள்ள சரயு நதிக்கரையில் நடந்த துயரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் நோய்டாவைச் சேர்ந்த தீபக் சர்மா என்ற 30 வயது இளைஞர், தனது மாமியார் இறுதிச் சடங்கில் பங்கேற்கச் சென்றபோது இந்தத் துயரம்…

Read more

“கொத்தடிமைகள் அல்ல நாங்கள்!”… திமுகவினரை பங்கமாக கலாய்த்த விசிக… அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு..!!

தமிழக அமைச்சரவை மாற்றத்திற்குப் பிறகு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து செயல்படுவதை முன்னிட்டு திமுகவுக்கும் விசிகவுக்கும் இடையே கடுமையான கருத்து மோதல்கள் வெடித்துள்ளன. குறிப்பாக, விசிகவின் வன்னி அரசு சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றதை…

Read more

  • May 22, 2026
“நிலக்கரி ஊழல் முதல் 18 மணிநேர உழைப்பு வரை.!” – மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் குறித்துப் பேசிய ஆதவ் அர்ஜுனா..! அரசியல் களத்தில் பரபரப்பு.!!

“மற்றொரு அமைச்சரின் துறை குறித்து நான் கருத்துத் தெரிவிப்பது அரசியல் மரபாகாது” என்று தமிழகத்தின் மின்வெட்டுப் பிரச்சினை குறித்த கேள்விக்கு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா திட்டவட்டமாகப் பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மின்சாரத் துறையில் தற்போது நிலவி வரும் கடுமையான…

Read more

சூரிய மின்சக்திக்கு இனி ‘கமிஷன்’ கிடையாது… முதல்வர் விஜய்யின் அதிரடி உத்தரவால் அதிகாரிகள் அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தி மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான அனுமதி வழங்கும் நடைமுறைகளில் அதிரடியான மாற்றங்களை முதல்வர் விஜய் கொண்டு வந்துள்ளார். இனி எவ்விதமான ‘பார்ட்டி ஃபண்ட்’ அல்லது கட்சி நிதி வசூல்களுக்கும் இடமளிக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அவர் திட்டவட்டமான…

Read more

வீட்டை விட்டு ஓடிய மகள், நகை, பணத்துடன் காதலனுடன் எஸ்கேப்… அவமானத்தில் தந்தை தற்கொலை… போலீஸ் விசாரணை…!!!

மகாராஷ்டிராவில் ஒரு தந்தை தனது மகள் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகளுடன் தனது உறவினரான மாமன் மகனுடன் வீட்டை விட்டு ஓடிப் போனதால் ஏற்பட்ட அவமானத்தைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்துகொண்ட துயரச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்…

Read more

தமிழ்நாடு மக்களுக்குக் கிடைத்த பலன் என்ன?… அமைச்சர்களே பதில் சொல்லுங்க.. ஈஸ்வரனின் அதிரடி கேள்வியால் கலக்கத்தில் காங்கிரஸ்..?

தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் அமைச்சர்கள், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றி வரும் பணிகள் குறித்தும், அதன் மூலம் பொதுமக்களுக்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்தும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் எழுப்பியுள்ள கேள்விகள் அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதமாக…

Read more

வெறும் 40,000 ரூபாய்க்கு நாட்டை காட்டிக்கொடுத்த துரோகி?… ராணுவத்தை உளவு பார்த்த நபர் கைது… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டைச் சேர்ந்த பல்ஜீத் சிங் என்பவர், பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்காக உளவு பார்த்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். என்.எச்-44 தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு கடையின் அருகே இணையத்துடன் இணைக்கப்பட்ட சிசிடிவி கேமராவை நிறுவி, அதன் மூலம்…

Read more

“நாங்கள் கொடுத்த வாக்குறுதி இதுதான்”… சமூக நீதி அரசாக உருவெடுக்கும் தமிழக அரசு?… ஆதவ் அர்ஜுனா ஓபன் டாக்..!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தாங்கள் அளித்த ‘ஆட்சியில் பங்கு’ என்ற வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றியுள்ளதாகத் தெரிவித்தார். சமூகநீதி அரசாக வெற்றி பெற்றுள்ள தங்களது அரசு, பெரியார் மற்றும் அம்பேத்கர் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு…

Read more

விதியை மீறினால் உரிமம் ரத்து… கல் குவாரிகளுக்கு செக் வைத்த தமிழக அரசு… அமைச்சர் கொடுத்த கறார் வார்னிங்…!!!

தமிழகத்தில் அரசு விதிகளை மீறிச் செயல்படும் கல் குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கனிமவளத்துறை அமைச்சர் பிரபு எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு அனுமதித்த அளவைக் காட்டிலும் கூடுதலாகக் கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகளின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டு, அவை…

Read more

கூட்டணி அமைச்சர்களுடன் முதலமைச்சர் விஜய் முக்கிய சந்திப்பு… அடுத்த அதிரடி அறிவிப்பு வெளியாகிறதா…?

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை அவரது இல்லத்தில் கூட்டணி கட்சி அமைச்சர்கள் நேரில் சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, மாநிலத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், மக்கள் நலப் பணிகள் மற்றும்…

Read more

தோல்வியின் காரணத்தை தேடும் தி.மு.க… இழிவுபடுத்தும் வார்த்தைகளா இவர்களின் ஆயுதம்?… ஆவேசமான அமைச்சர் ஆதவ் அர்ஜூனா..!!!

திமுக முன்னணி தலைவரான ஆ.ராசா, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுக்கும் ஒரு கட்சித் தலைவரைத் தரம்தாழ்ந்த வார்த்தைகளால் விமர்சித்திருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திமுகவினர்…

Read more

மேகதாது விவகாரம்: தமிழக அரசின் மெத்தனம் எங்கே கொண்டு போய் விடும்?.. எடப்பாடி பழனிசாமி சரமாரி கேள்வி..!!!

மேகதாதுவில் அணை கட்டுவதை எதிர்க்க தமிழகத்திற்கு உரிமை இல்லை என கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் தெரிவித்திருப்பது, தமிழகத்தின் காவிரி உரிமையை மழுங்கடிக்கும் செயல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி நதிநீர் டெல்டா…

Read more

  • May 22, 2026
“அமைச்சர் இருக்கையில் அமர்ந்தவுடன் வன்னியரசு செய்த ‘அந்த’ ஒரு காரியம்” – கண் கலங்கிய திருமாவளவன்..!! நெகிழ்ச்சியில் விசிக தோழர்கள்..!!

தமிழக அமைச்சரவையில் ஆதிதிராவிடர் மற்றும் மலைவாழ் பழங்குடியின மக்கள் நலத்துறை (சமூக நீதித்துறை) அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு, இன்று தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அறையில் அதிகாரப்பூர்வமாகக் கோப்புகளில் கையெழுத்திட்டுத் தனது அரசுப் பணியைத் தொடங்கினார். முன்னதாக,…

Read more

“கட்சிதான் எங்க மூச்சு, தொண்டர்கள் இல்லைனா நாங்க இல்லை”… கொங்கு மண்டலத்தில் இருந்து எஸ்பி வேலுமணி விடுத்த அதிரடி சவால்…!!!

“கட்சி எங்கள் மூச்சு, தொண்டர்கள் எங்கள் பலம்” என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கழகத்தின் வளர்ச்சிக்கும், அதன் எதிர்கால வெற்றிக்கும் தொண்டர்களின் அர்ப்பணிப்புமிக்க உழைப்பே மிக முக்கிய…

Read more

  • May 22, 2026
“ஆ.ராசா பதிவால் வெடித்த பூகம்பம்..!” – திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் போட்ட ‘அந்த’ தடை உத்தரவு..!!

தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இணைந்தது குறித்து திமுக  ஆ.ராசாவின் எக்ஸ் (X) பதிவு பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு  அறிவுறுத்தல் ஒன்றை வழங்கியுள்ளார். தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை…

Read more

“நாங்கள் பதவிக்கு வரவில்லை”… EPS பொதுச்செயலாளர் இல்லையா?.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அதிமுக தலைவர்களின் ‘பளிச்’ பதில்…!!!

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அமைச்சர்களுக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள அதிமுக தலைவர்கள், அமைச்சரவைப் பதவிகளுக்காகத் தாங்கள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடவில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளனர். தற்போதைய சூழலில், சமீபத்திய சட்டமன்றத் தேர்தல்களில் அதிமுக சந்தித்த தோல்விக்கான காரணங்கள் மற்றும் அதிலிருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தே…

Read more

“அண்ணா, கலைஞர் வழியை மறக்காதீங்க”… திடீரென இப்படி ஒரு அறிக்கை ஏன்? … அரசியல் வட்டாரத்தை அதிர வைத்த ஸ்டாலினின் அந்த ‘முக்கிய’ மெசேஜ்…!!!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கூட்டணி மற்றும் அரசியல் சூழல்கள் குறித்த கருத்துகள் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், கட்சியின் தொண்டர்களுக்கு மிக முக்கியமான அறிவுறுத்தலை வழங்கியுள்ளார். எந்தவொரு அரசியல் கட்சியும் தங்கள் முடிவுகளைத் தாங்களே தீர்மானிக்கும் இறையாண்மை கொண்டவை என்பதைச்…

Read more

நிதித்துறையில் இருந்து திடீர் மாற்றம்?… கோரிக்கையை ஏற்று விஜய் எடுத்த அதிரடி முடிவு… செங்கோட்டையன் செம ஹேப்பி.. அமைச்சரவையில் திடீர் திருப்பம்..!!!

விஜய் தலைமையிலான அமைச்சரவையில், அமைச்சர் செங்கோட்டையனின் கோரிக்கையை முதலமைச்சர் ஏற்றுக்கொண்டது அரசியல் வட்டாரங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தொடக்கத்தில் செங்கோட்டையனுக்கு நிதித்துறை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவர் விடுத்திருந்த முக்கியக் கோரிக்கையை முதலமைச்சர் விஜய் கனிவுடன் பரிசீலித்து நிறைவேற்றியுள்ளார். இந்தச் செயல்,…

Read more

தமிழக அரசியலில் பெரும் திருப்பம்… தவெக-வில் இணைந்த கருணாநிதி குடும்ப பெண் – வெளியான பகீர் தகவல்..!!

தமிழக அரசியலில் அண்மைக்காலமாக பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், கலைஞர் கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த முக்கிய பிரபலம் ஒருவர் தவெகவில் இணைந்ததாகத் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும், இது குறித்த அதிகாரப்பூர்வமான செய்திகள் அல்லது நம்பகமான அரசியல் வட்டாரங்களில் இருந்து…

Read more

  • May 22, 2026
இதை யாருமே எதிர்பார்க்கலையே..! “5 நாளில் மாறிய அரசியல் களம்..” – கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டதன் பின்னணியில் நடந்த நள்ளிரவு பரபரப்பு திருப்பம்..!!

உச்ச நீதிமன்ற விசாரணையின் போது இந்தியத் தலைமை நீதிபதி சூர்யகாந்தர் தெரிவித்த கருத்துக்களைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களில் உருவான ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’ (CJP) என்ற நையாண்டி இயக்கம் தற்பொழுது நாடு முழுவதும் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

Read more

  • May 22, 2026
அடுத்த அதிரடி..! ‘சொன்னபடியே அதிகாரப் பகிர்வு.. வன்னியரசு, ஷாஜகான் வாங்கிய ‘அந்த’ முக்கிய துறைகள் எவை தெரியுமா?

தமிழக அரசியல் களத்தில் பெரும் திருப்பமாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டாட்சி அமைச்சரவை இன்று (மே 22, 2026) மேலும் விஸ்தரிக்கப்பட்டு விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகள் அதிகாரப்பூர்வமாக அமைச்சரவையில் இணைந்துள்ளன. சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர்…

Read more

  • May 22, 2026
எங்க ரத்தமும் வியர்வைல ஜெயிச்சிட்டு இப்ப… “தேர்தலுக்கு முன்னாடி ஒரு பேச்சு.. ஜெயிச்சதுக்கு அப்புறம் ஒரு பேச்சா.?” – விசிக வன்னியரசு மந்திரி ஆனதால் கடுப்பான அறிவாலயம்..! எக்ஸ் பக்கத்தில் திமுக – விசிக இடையே வெடித்த பூகம்பம்.!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் மீது திமுக செய்தித் தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையான விமர்சனக் கணைகளைத் தொடுத்துள்ளார். கடந்த தேர்தலில் திமுக தொண்டர்களின் ரத்தமும் வியர்வையும் தான் விசிக-வின்…

Read more

  • May 22, 2026
கூட்டணியை உலுக்கியது… “விசிக வன்னியரசு மந்திரி ஆனதும் மாறிய அரசியல் களம்.! “‘இனி அடுத்தவன் சின்னத்துல நிக்க மாட்டோம்.!’ திடீரென மனிதநேய மக்கள் கட்சியின் புதிய தீர்மானம்..!!

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் திமுக கூட்டணியைச் சேர்ந்த காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகிய கட்சிகள் அதிரடியாக இடம்பிடித்துள்ள நிலையில், “இனிவரும் காலங்களில் நடைபெறும் எந்தவொரு தேர்தலிலும் பிற கட்சிகளின் சின்னத்தில்…

Read more

  • May 22, 2026
“முடிவுக்கு வந்த மந்திரி சபை சஸ்பென்ஸ்.! 35 ஆக உயர்ந்த அமைச்சர்கள் எண்ணிக்கை.! இலாகாக்களைப் பிரித்துக் கொடுத்த முதல்வர் விஜய்..!!

தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டாட்சி அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியின் ஏ.எம். ஷாஜகான் ஆகியோர் இன்று (மே 22,…

Read more

  • May 22, 2026
அப்பாடா.. ஒருவழியா இறங்கி வந்த தங்கம் விலை.! இன்னைக்கு காலையிலேயே பெண்களுக்கு காத்திருந்த செம்ம குட் நியூஸ்.! சவரனுக்கு இவ்வளவு கம்மியாச்சா..!!

சர்வதேச சந்தை நிலவரங்களின் பின்னணியில் தமிழகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மே 22, 2026) சற்று குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியளித்துள்ளது. காலை நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹30 குறைந்து ₹14,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.…

Read more

  • May 22, 2026
ஏணியை மறந்துட்டு… “பூ முடித்தவனை புறந்தள்ளிட்டு போறீங்களே.! ஆ.ராசா வெளியிட்ட ‘அந்த’ ஒரு பகீர் எக்ஸ் பதிவு.!!

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று காலை விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக கூட்டணியில் இருந்து கொண்டு தவெக அமைச்சரவையில் விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் இடம்பெற்றுள்ளதை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மிகக் காரசாரமாக விமர்சித்துள்ளார். முன்னதாக, தமிழகத்தில் கூட்டணி…

Read more

  • May 22, 2026
செம்ம கடுப்பான முதலமைச்சர் விஜய்.! ‘உங்க எல்லை என்னன்னு தெரிஞ்சு நடந்துக்குங்க.!’… “அரசு விவகாரங்களில் தவெகவினர் தலையிடக் கூடாது.!” தலைமை வெளியிட்ட உத்தரவு..!!

“மக்கள் பிரதிநிதிகள் அல்லாத தவெகவினர் யாரும் அரசு விவகாரங்களில் தேவையின்றித் தலையிடக் கூடாது; தங்களின் எல்லை என்ன என்பதை அறிந்து அவர்கள் விவேகத்துடன் செயல்பட வேண்டும்” என்று தவெக பொதுச்செயலாளரும், அமைச்சருமான என். ஆனந்த் மிகக் கறாரான உத்தரவைப் பிறப்பித்துள்ளார். சமீபத்தில்…

Read more

  • May 22, 2026
“எச்சரிக்கையா இருங்க..! த.வெ.க. பலியாகிவிடக் கூடாது… முதலமைச்சர் விஜய்க்கு கறாராகச் சொன்ன தமிழிசை சவுந்தரராஜன்..!!

“திமுக ஆட்சிக் காலத்தில் சனாதனம் மற்றும் வந்தே மாதரம் ஆகியவற்றை வைத்து மட்டுமே அரசியல் செய்தார்கள்; புதிய தவெக அரசு இந்த அரசியல் சூழ்ச்சியில் பலியாகிவிடக் கூடாது” என்று பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் எச்சரித்துள்ளார். கோவையில் நடைபெற்ற…

Read more

  • May 22, 2026
“தமிழகத்தின் உச்சபட்ச சந்தர்ப்பவாதி திருமாவளவன் தான்..!” – நாதக செய்தித்தொடர்பாளர் பாக்கியராஜன் முன்வைத்த அடுக்கடுக்கான கேள்வி..!!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், தமிழக அரசியலின் உச்சபட்ச ‘சந்தர்ப்பவாத அரசியல்வாதி’ என்று நாம் தமிழர் கட்சியின் செய்தித்தொடர்பாளர் பாக்கியராஜன் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த 2009-ஆம் ஆண்டு ஈழப் போரின்…

Read more

  • May 22, 2026
“அரசியல் வியூக வகுப்பாளர் டூ சிஎம் அட்வைசர்.!” ‘அந்த’ இரண்டு முக்கிய நபர்கள்.! முதலமைச்சர் விஜய் எடுத்த ‘அந்த’ ஒரு அதிரடி முடிவு.!!

தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் இன்று மேலும் ஒரு முக்கியத் திருப்பமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னியரசு மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் ஷாஜகான் ஆகியோர் புதிய அமைச்சர்களாகப் பதவியேற்க உள்ள நிலையில், அமைச்சரவையின் மொத்த எண்ணிக்கை முதலமைச்சருடன் சேர்த்து…

Read more

Other Story