“5000 ரூபாய் மிச்சம்.. கூலரே தேவையில்லை!”.. ஆனால் மின்சாரம் தாக்கினால் அந்தப் பணம் சிகிச்சைக்குப் போதாது.. இணையவாசிகள் விடுத்த எச்சரிக்கை..!!

வட இந்தியா முழுவதும் வெயில் 46 டிகிரி வரை பதிவாகி வாட்டி வதைத்து வரும் நிலையில், வீடுகளில் ஏசி அல்லது கூலர் இல்லாத மக்கள் தவித்து வருகின்றனர். இந்தச் சூழலில், ‘தேவையே கண்டுபிடிப்புகளின் தாய்’ என்பதை நிரூபிக்கும் வகையில் எக்ஸ் தளத்தில்…

Read more

“வீட்டுக்குள்ள நாகப்பாம்புங்க கூட என் பிள்ளைங்க விளையாடுது!”.. கிராமத்துல நடக்குற விசித்திரத்தை உடைச்சு அங்க இருக்குற மக்கள் கொடுத்த பேட்டி..!!

சாதாரணமா வீட்டுக்குள்ள ஒரு சின்னப் பாம்பு வந்தாலே பயந்து நடுங்கி ஊரையே கூட்டுற நமக்கு மத்தியில, பாம்புகளைத் தங்களோட குடும்ப உறுப்பினர்கள் மாதிரி நடத்துற ஒரு விசித்திரமான கலாச்சாரம் இந்தியாவோட சில கிராமங்கள்ல இருக்கு. மகாராஷ்டிராவில் இருக்குற ‘ஷெத்பல்’ அப்படிங்குற கிராமத்தை…

Read more

  • May 23, 2026
“தனக்கு ஊத்திக்கிட்டு மத்தவங்களுக்கும் ஊத்துறாரு” – சுட்டெரிக்கும் வெயிலில் உருக வைக்கும் தொழிலாளர்களின் வைரல் வீடியோ..!!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், வயிற்றுப் பிழைப்புக்காகக் கடும் வெயிலிலும் உயிரைப் பொருட்படுத்தாது உழைக்கும் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்களைக் காத்துக் கொள்ளப் போராடும் நெஞ்சை உருக்கும் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எக்ஸ்…

Read more

  • May 23, 2026
​”எங்களுக்கு பதவி ஆசை எல்லாம் இல்ல” விசிக அமைச்சரவை முடிவின் பின்னணி…. உடைத்துப் பேசிய திருமாவளவன்….!!

திமுக அமைச்சரவையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறப் போவதாக வெளியான அதிரடி முடிவு, தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் அவர்கள் மிக முக்கியமான அதிரடி விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். அமைச்சரவையில்…

Read more

  • May 23, 2026
“கோடி ரூபா வீட்டுல இருந்தாலும் வாழ்க்கை நரகமா இருக்கு பாஸ்.!” 30 வருஷம் ஆபீஸ்ல அடிமையா உழைச்சு வாங்குன வீட்டுல” இப்படி ஒரு கொடுமையா.? – இன்ஸ்டாகிராமில் கதறிய இளைஞர்..!!

பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்களின் நிஜ வாழ்க்கை மன அழுத்தமும், ஏமாற்றமும் நிறைந்த நரகமாக மாறியுள்ளதாக இளைஞர் ஒருவர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள காணொளி இணையத்தில் வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள…

Read more

  • May 23, 2026
“பழைய தோழனு நினைச்சா.. உள்ள வந்தது மிருகம்.!” – நாசிக்கையே உலுக்கிய கொடூரம்..! திருமணமான பெண்ணுக்கு நடந்த விபரீதம்..!!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக், மக்மலாபாத் சாலையில் உள்ள ஜாதவ் காலனி பகுதியில், பழைய பழக்கத்தைப் பயன்படுத்தி வீட்டிற்குள் புகுந்து திருமணமான பெண்ணைக் கத்தியைக் காட்டி பலாத்காரம் செய்ய முயன்ற சந்தேக நபர் மீது  போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட 29…

Read more

  • May 23, 2026
“கொலை கேஸ்னு நினைச்ச போலீசுக்கு காத்திருந்த செம ட்விஸ்ட்.!” – 15 நாட்களாக ஆட்டம் காட்டிய 16 வயது சிறுமி..! வீடு முழுக்க ரத்தம் கிடந்ததன் பின்னணி..!!

பீகார் மாநிலத்தில் தன் காதலனுடன் தப்பி ஓடுவதற்காக, 16 வயது சிறுமி ஒருவர் கோழியின் இரத்தத்தை வீடு முழுவதும் பரப்பிவிட்டு கொலை நாடகமாடிய விசித்திர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பீகாரின்  படிஹா கிராமத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர், கடந்த ஏப்ரல்…

Read more

  • May 23, 2026
“ஆட்சிக்கு வந்த 12 நாள்ல 30 பெரிய சம்பவம்..!” – கோவை சிறுமி கொலையால் கொதித்த உதயநிதி ஸ்டாலின்..! புதிய அரசுக்கு எதிராக அதிரடி அட்டாக்..!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள இந்த மிருகத்தனமான செயலில் ஈடுபட்ட…

Read more

  • May 23, 2026
“120 நாளுக்குள்ள பதில் சொல்லுங்க”.. “செந்தில் பாலாஜிக்கு அப்புறம் இவரா?” – நள்ளிரவில் கோட்டைக்கு வந்த அமலாக்கத்துறையின் அந்த 4 பக்க அவசர கடிதம்.. உச்சக்கட்ட பரபரப்பு..!!

தமிழக முன்னாள் திமுக அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி தடுப்புச் சட்டத்தின் (PMLA) கீழ் வழக்குத் தொடர அனுமதி கோரி, புதிதாகப் பதவியேற்றுள்ள தமிழக அரசுக்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியுள்ளது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம்…

Read more

  • May 23, 2026
ஜூன் 1-ல் பள்ளிகள் திறப்பு.? அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பால் மாணவர்களுக்கு காத்திருக்கும் திடீர் ட்விஸ்ட்..!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், மாநிலம் முழுவதும் நிலவி வரும் கடும் வெயில் மற்றும் அனல் காற்று காரணமாக பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தமிழகத்தின் பல…

Read more

  • May 23, 2026
“வார இறுதியில் வெளியான் செம்ம சர்ப்ரைஸ்”… சவரனுக்கு ₹400 குறைந்தது.! லட்சத்தைத் தாண்டிய நிலையில் சத்தமில்லாமல் குறைந்த தங்கம்..!!

தமிழகத்தில் தங்கம் விலை கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வரும் நிலையில், இன்று சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சற்று குறைந்து நடுத்தர வர்க்கத்தினருக்குச் சிறிய ஆறுதலை அளித்துள்ளது. சென்னையில் நேற்று வெள்ளிக்கிழமை ஒரு சவரன் ஆபரணத் தங்கம்…

Read more

  • May 23, 2026
“கடை மூடுனாலும் வேலை உண்டு”… – நள்ளிரவில் வெளியான அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை..!!

தமிழகத்தில் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களை, காலிப் பணியிடங்கள் உள்ள பிற கடைகளுக்குப் பணிநிரவல்  செய்ய டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ சுற்றறிக்கையில், மூடப்பட்ட…

Read more

“யார் அந்தப் பொய்க்கால் குதிரை?” எடப்பாடி பழனிசாமியை வாரிச் சுருட்டிய தவெக ஐடி விங்கின் அதிரடி அறிக்கை.. தமிழக அரசியலில் பரபரப்பு..!!

காங்கிரஸ் தயவில் தமிழ்நாட்டை ஆண்டு வரும் பொய்க்கால் குதிரை அரசு, காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸை எதிர்த்துப் பேச முடியுமா?” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியிருந்தார். இதற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் ஐடி விங் அதிகாரப்பூர்வ அறிக்கை…

Read more

“விஜய் சார் தலையிட்டதால தான் தப்பிச்சேன்!”.. திமுக இனி ஆட்சிக்கு வராது.. மக்கள் கொடுத்த மரண அடி இது.. சவுக்கு சங்கர் ரிலீஸ் ஆனதும் அதிரடி பேட்டி..!!

கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு, குண்டாஸ் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இதையடுத்து சிறையில் இருந்து வெளியே வந்த…

Read more

1,200 கி.மீ தூரத்தில் உள்ள இலக்கை துவம்சம் செய்யும் ‘அக்னி-1’..! “எதிரி நாட்டுக்கு இனி தூக்கமே கிடையாது.. இந்திய ராணுவம் நடத்திய நள்ளிரவு அதிரடிச் சோதனை.. உலுக்கும் முழு விபரம் உள்ளே..!!

ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து, ‘அக்னி-1’ என்ற குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா வெள்ளிக்கிழமையன்று வெற்றிகரமாகச் சோதித்து மற்றொரு முக்கிய பாதுகாப்பு சாதனையை எட்டியுள்ளது. ராணுவத்தின் உத்திசார் படைகளின் கட்டளை மையத்தின்  மேற்பார்வையின் கீழ் நடத்தப்பட்ட இந்த…

Read more

“அவரை ஒன்னும் பண்ண முடியாது.. உன்னை கொல்றோம்..!” – மோடி கடைக்கு வந்து சென்றதால் வியாபாரிக்கு வந்த விபரீதம்.. காவல்துறை வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..!!”

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக ஜார்கிராம் சென்றிருந்த பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள ராஜ் கல்லூரி சதுக்கத்தில் உள்ள விக்ரம் சா என்ற சாலையோர வியாபாரியின் கடையில் ‘ஜால்முரி’ வாங்கிச் சாப்பிட்டார். இந்த நிகழ்வு தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில்…

Read more

“உடம்பில் பைப் தண்ணீர் ஊற்றி ஒரு கொடூர உழைப்பு..!” வயிற்றுப் பசிக்கு முன்னால் தோற்றுப்போன கத்தரி வெயில்.. ஏசி ரூம்ல உக்காந்து வெயிலைக் குறை சொல்றீங்களா..?” நெஞ்சை உருக்கும் வீடியோ..!!”

கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மக்கள் ஏசி மற்றும் கூலரின் உதவியோடு தங்களை உஷ்ணத்திலிருந்து பாதுகாத்துக் கொள்கின்றனர். ஆனால், மறுபுறம் ஏழைத் தொழிலாளர்கள் தங்களின் பசிப்பிணியைப் போக்குவதற்காக இந்தத் தகிக்கும் வெயிலிலும் உயிரைப் பணயம் வைத்து உழைத்து…

Read more

“எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் தூக்கிருவேன்..!” – தவெக நிர்வாகிகளுக்கு அமைச்சர் ஆனந்த் போட்ட அதிரடி உத்தரவு.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ மருத்துவமனை சர்ச்சை..!!”

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் சிலர், அரசுப் பொறுப்புகளில் இல்லாதபோதும் தாம்பரம், தென்காசியில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் ‘அம்மா’ உணவகங்களில் தன்னிச்சையாக ஆய்வு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தைக்…

Read more

மின்சார வாரியத்தை தனியாருக்கு விற்கப் பார்க்கிறதா அரசு..? புதிய அமைச்சரின் காரணங்களுக்குப் பின்னால் இருக்கும் மர்மம்.. திமுக எம்.எல்.ஏ சிவசங்கர் எழுப்பியுள்ள பகீர் கேள்வி..!!”

சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் பரவலாக மின்தடை ஏற்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், புதிய காரணங்களைக் கூறித் தப்பிக்க முயலாமல் தடையற்ற மின்சாரம் வழங்க உடனடியாக அரசு முன்வர வேண்டும் என்று குன்னம் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும், அரியலூர் மாவட்ட திமுக…

Read more

  • May 23, 2026
“எங்க ஆட்சி…. ரூ. 1 லட்சம் மாமூல் கொடு” தவெக நிர்வாகி மிரட்டலா….? பழிவாங்க நடந்த சதியா….? உண்மை என்ன….?

வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், தமிழக வெற்றிக் கழக ஒன்றிய செயலாளர் “எங்கள் ஆட்சி நடப்பதால் எங்களுக்கு மாதம் மாமூல் தர வேண்டும்” எனக் கூறி மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் திரண்டு புகார் அளித்துள்ளனர்.…

Read more

விஜய்யிடம் தோற்றதால் டெல்லியில் மாறும் கணக்கு..!” – திமுக எம்பிக்களை குறிவைக்கும் பாஜக.. அலர்ட்டான பிரதமர் மோடி.. நாடாளுமன்றத்தை அதிர வைக்கும் 22+8 மாஸ்டர் பிளான்..!!”

தமிழ்நாட்டின் அரசியல் மாற்றங்கள் இப்போது டெல்லி வரை எதிரொலிக்கத் தொடங்கியுள்ளன. காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, நாடாளுமன்றத்தில் தங்களுக்குத் தனி ஆசனங்கள் ஒதுக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கை, ஆளுங்கட்சியான பாஜகவை உஷார்படுத்தியுள்ளது. மகளிர் இடஒதுக்கீடு போன்ற முக்கிய அரசியலமைப்பு…

Read more

“டிகிரி முடிச்சவங்களுக்கு ஜாக்பாட்!”… மாதம் 15,000 ஸ்டைபண்ட்.. தமிழ்நாட்டுக்கு மட்டும் இத்தனை இடங்களா?

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பட்டதாரிகளுக்காக 7,150 காலியிடங்களுடன் கூடிய புதிய அப்ரண்டிஸ் (பயிற்சிப் பணியாளர்) வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கு மட்டுமே 396 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும்…

Read more

“நாங்கதான் ரூலிங் பார்ட்டி.. மாமூல் கொடுத்தே ஆகணும்!” வேலூரில் தவெக பிரமுகர் மீது ஊர் மக்கள் அதிரடிப் புகார்.. பின்னணி என்ன?

வேலூர் கணியம்பாடி பகுதியில் உள்ள செங்கல் சூளை உரிமையாளர்களிடம், “தமிழகத்தில் எங்கள் ஆட்சிதான் நடக்கிறது” என்று கூறி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஒன்றிய செயலாளர் மாமூல் கேட்டு மிரட்டியதாக காவல் நிலையத்தில் கிராம மக்கள் பரபரப்பு புகார் அளித்துள்ளனர். தவெகவினர்…

Read more

“தப்பிக்க புதுக் காரணம் சொல்லாதீங்க!”… மின்சாரத் துறையை தனியார்மயமாக்க தவெக அரசு சதி செய்கிறதா?.. அனல் பறக்கும் புகாரைக் கிளப்பிய திமுக மாவட்ட செயலாளர்…!!!!

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக ஏற்பட்டு வரும் மின்வெட்டுப் பிரச்சினை குறித்து, குன்னம் தொகுதி திமுக எம்.எல்.ஏ-வும் அரியலூர் மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தவெக அரசை கடுமையாகச் சாடியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், அண்மையில் பொறுப்பேற்றுள்ள புதிய மின்சாரத் துறை…

Read more

“விஜய் சார்கிட்ட நானே தான் கேட்டேன்..” இலாகா மாற்றம் குறித்து மனம் திறந்த அமைச்சர் செங்கோட்டையன்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவையில் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள கே.ஏ.செங்கோட்டையனின் இலாகா (துறை) திடீரென மாற்றப்பட்டது குறித்து, அவர் கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்து நெகிழ்ச்சியோடு விளக்கம் அளித்துள்ளார். இந்த இலாகா மாற்றம் குறித்து அவர் பேசுகையில், “வருவாய்த்துறை மூலமாக மக்களுக்கு நேரடியாகச்…

Read more

“சென்னை மாநகராட்சியில் பரபரப்பு!”… அமைச்சர் ஆனந்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட தவெக.. அதிகாரிகளுக்கு ‘கிளாஸ்’ எடுத்த நிர்வாகிகள்..!!!!

சென்னை மாநகராட்சி மண்டலக் குழுக் கூட்டத்தில், அமைச்சர் ஆனந்தின் நேரடி உத்தரவையும் மீறி, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுக்கு அதிரடியாக அறிவுரைகளை வழங்கிய சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சி கூட்டங்களில் அரசியல் கட்சியினர்…

Read more

“வியக்க வைத்த ஆபரேஷன்!”..மூளை பாதிப்புக்கு நடுவே சவாலான அறுவை சிகிச்சை.. 48 வயது பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுத்த மருத்துவமனை..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கேர் சிஹெச்எல் (Care CHL) மருத்துவமனையில், 48 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் ‘கால்பந்து’…

Read more

“உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு..” சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு ஸ்டாலின் கொடுத்த சர்ப்ரைஸ் வாழ்த்து..!!!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் புதிய அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகி வன்னி அரசுக்கு, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாகத் தொடர்பு கொண்டு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.…

Read more

“மாடல் அழகி தற்கொலை வழக்கு!”… விரமாக தேடிய போலீஸ்.. கோர்ட்டில் கணவர் சரணடைந்ததால் அடுத்தகட்ட அதிரடி…!!!

வரதட்சணை கொடுமை காரணமாக புனேவைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான டிவிஷா என்பவர் சமீபத்தில் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். ஒட்டுமொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்திய இந்த விவகாரத்தில், டிவிஷாவின் கணவர் சமர்த் சிங் மீது குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, காவல்துறையினர்…

Read more

“ஸ்ப்ரேயை எடு” – பொது இடத்தில் இப்படியா செய்வது?… ரயில் நிலையத்தில் நடந்த மோசமான ‘பிராங்க்’ – விசாரணை வளையத்தில் இளைஞர்கள்…!!!

பாகல்பூர் ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் செய்த ‘கடத்தல் கேலி’ வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோவில், கையில் துணியுடன் பெண்களைத் துரத்துவது போலவும், “ஸ்ப்ரேயை எடு” என்று சத்தமிடுவது போலவும் நடித்தது, அங்குள்ள பயணிகளிடையே…

Read more

“டெல்லியில் அரங்கேறும் மெகா ட்விஸ்ட்!”.. 22 எம்பிக்களுடன் பாஜக கூட்டணிக்குத் தாவுகிறதா திமுக?… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அரசியல் களம் மிக வேகமாக மாறி வருகிறது. நீண்ட கால கூட்டாளியான காங்கிரஸ் கட்சி, தற்போது தமிழக முதல்வர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ கட்சியுடன் கைகோர்த்துள்ளதால், தோல்வியைச் சந்தித்த திமுக…

Read more

பாலிசி எடுத்த 25 நாளில் கணவர் மரணம்… கையை விரித்த காப்பீட்டு நிறுவனம்.. நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு…!!!

பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றம் சமீபத்தில் வழங்கிய தீர்ப்பு, காப்பீட்டுத் துறையில் பாலிசிதாரர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. மார்ச் 23, 2018 அன்று பாரதி ஆக்சா லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ரூ. 14.22 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தை வாங்கிய சமுந்தர்…

Read more

“தமிழகத்திற்கு பெருமை சேர்த்த இரு சாதனையாளர்கள்!”… மூத்த கலைஞர்களுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவம்… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!!!

மத்திய அரசு அறிவித்துள்ள பத்ம விருதுகளில் தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு மிக முக்கிய மூத்த கலைஞர்களுக்கு உயரிய ‘பத்மஸ்ரீ’ விருதுகள் அறிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. ஆன்மீக மற்றும் தமிழ் இலக்கிய உலகில் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கி, சுமார் 9,000 திருமுறைப் பாடல்களைத்…

Read more

“ஏஐ-ஐ உருவாக்கினோம், வேலையை இழந்தோம்”… மெட்டா ஊழியர்களின் விபரீத முடிவு… உலகையே உலுக்கும் உண்மை இதுதான்…!!!

மெட்டா நிறுவனம் சமீபத்தில் மேற்கொண்ட பணிநீக்க நடவடிக்கையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஊழியர்களே வேலையை இழந்ததாகக் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மெட்டாவின் ‘ஏஐ வார’ நிகழ்வின் போது, நிறுவனத்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் இணைந்து ஊழியர்கள் புதிய…

Read more

“அதிகாரம் இழந்த வெறியில் திமுக!”.. விஜய் அமைச்சரவையால் வெடித்த மோதல்.. லெனின் பாரதியின் காட்டமான ட்வீட்..!!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காத நிலையிலும், காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடந்த 10ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றார். கட்சி தொடங்கிய இரண்டரை…

Read more

“பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?”… . 40 டிகிரியை தாண்டிய வெயில் கொடுமை… திறப்பு தேதியை ஒத்திவைக்க தமிழக அரசு அதிரடி பரிசீலனை..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிக உக்கிரமாக இருந்து வருகிறது. சென்னை உட்பட பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசி வருவதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பெரும்பாலான இடங்களில்…

Read more

அண்ணன் மனைவியிடம் அத்துமீறல்… பேய் பிடித்திருப்பதாக கூறி வீட்டிற்குள்ளேயே நடந்த பகீர் சம்பவம்… பரபரப்பு தகவல்..!!!

மத்தியப்பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில், பேய் பிடித்திருப்பதாகக் கூறி அண்ணன் மனைவியிடம் கொடூரமான முறையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாந்திரீக வேலைகள் செய்வதாகக் கூறி அந்த நபர், குடும்பத்தாரை பயமுறுத்தி, விசேஷ பூஜை நடத்த வேண்டும்…

Read more

“கோவையில் பரபரப்பு!”.. நேற்று மாலை கடத்தப்பட்ட சிறுமி சடலமாக மீட்பு.. 3 தனிப்படைகள் அமைத்து போலீஸ் அதிரடி வேட்டை..!!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே நேற்று மாலை 10 வயது சிறுமி ஒருவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென கடத்திச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சிறுமியைத் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், இன்று கடத்தப்பட்ட இடத்தில் இருந்து சுமார்…

Read more

பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு குட்டு! துபாயிலிருந்து 2,000 பேர் வெளியேற்றம்… பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களால் பதறும் இம்ரான் கான் டீம்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சுமார் 2,000 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பணம் மற்றும் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன. மேலும்…

Read more

சி.வி.சண்முகம் ராஜினாமா… காலி இடத்திற்கு காங்கிரஸ்?… ஜூன் 18-ல் திருப்புமுனை தேர்தல்… தமிழக அரசியலில் பரபரப்புத் தகவல்…!!!

தமிழகத்தில் காலியாகும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்படக்கூடும் என்ற தகவல் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த சி.வி. சண்முகம் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்த நிலையில், அந்த இடத்திற்கு ஜூன் 18-ம்…

Read more

₹150 கூட போதாதா?… ஆணுறை விலையில் வரப்போகும் பெரும் மாற்றம்… நுகர்வோரை அதிரவைத்த அதிரடி அறிவிப்பு…!!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஆணுறை தயாரிப்பு நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. ஆணுறை தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் பெரும்பாலும் பெட்ரோலியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்பதால், உற்பத்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் விளைவாக,…

Read more

“தமிழகத்தில் தொடர் மின்வெட்டு!”.. மக்கள் போராட்டம் தீவிரம்… அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் அவசர கோரிக்கை..!!!!

தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மின் தடையால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பல இடங்களில் மின்வாரிய அலுவலகங்களை முற்றுகையிட்டு தீவிரப் போராட்டத்தில்…

Read more

அதிர்ச்சி வீடியோ! அதிவேகமாக வந்த பைக் மீது குறுக்கே பாய்ந்த நாய்… நிமிடத்தில் நடந்த விபரீதம்… அடுத்த நொடி என்னவானது…?

ராஜஸ்தானின் பாலி பகுதியில், அதிவேகமாகச் சென்ற பைக் மீது நாய்கள் பாய்ந்ததால் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்து தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாய்களின் கூட்டத்திலிருந்து தப்பிக்க முயன்ற பைக் ஓட்டுநர், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின்கம்பத்தின்…

Read more

மறைக்கப்பட்டதா சிசிடிவி காட்சிகள்?… தொழில்நுட்ப கோளாறா? சதியா?… ட்விஷா சர்மா மரண வழக்கில் போலீசை உலுக்கும் புதிய திருப்பம்…!!!

ட்விஷா சர்மா மரண வழக்கின் விசாரணையில், சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நேரத்திற்கும், மரணம் நிகழ்ந்ததாகக் கூறப்படும் நேரத்திற்கும் இடையே உள்ள மூன்று மணிநேர இடைவெளி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி தொழில்நுட்பக் குழுவின் உரிமையாளர் வினோத் வானி, இந்த குளறுபடிக்கு முறையான…

Read more

கல்யாணத்துக்கு முன் மகளின் அந்த ஒரு கேள்வி… “இது எப்போதும் உன் வீடுதான், எப்போது வேண்டுமானாலும் நீ திரும்பி வரலாம்”… வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு நெகிழ்ச்சியான வீடியோ வைரலாகி வருகிறது. இதில், திருமணத்திற்குத் தயாராகும் ஒரு பெண், தனது பெற்றோரிடம், “ஒருவேளை என் திருமண வாழ்க்கை சரியாக அமையவில்லை என்றால், நான் மீண்டும் உங்களிடம் திரும்பி வரலாமா?” என்று மிகவும் உருக்கமாகக்…

Read more

SBI ஊழியர்களின் திடீர் போராட்டம்… 4 நாட்கள் வங்கி சேவை பாதிப்பு – சிக்கலில் சிக்கப்போகும் வாடிக்கையாளர்கள்…!!!

எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் தங்கள் நீண்டகால கோரிக்கையான பணியாளர் பற்றாக்குறையைப் போக்க வலியுறுத்தி, நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். இந்த திடீர் போராட்ட அறிவிப்பால், வரும் மே 24 ஞாயிற்றுக்கிழமை மற்றும் மே 27 பக்ரீத் பண்டிகை விடுமுறை நாட்களை…

Read more

“அமேசான் பணி நியமனத்தில் இத்தனை கொடுமையா?”… 12 மணி நேர வேலை, அதுவும் நிற்கணுமாம்… கடும் கோபத்தில் நெட்டிசன்கள்..!!!

ஹைதராபாத்தில் உள்ள அமேசான் நிறுவனத்தின் பணி நியமன அறிவிப்பு ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த அறிவிப்பில், பணியாளர்கள் தங்களின் ஷிப்ட் நேரத்தில் சுமார் 12 மணி நேரம் தொடர்ந்து நிற்க வேண்டும் அல்லது நடக்க வேண்டும்…

Read more

சிறுநீரக தானம் விவகாரத்தில் அதிரடி மாற்றம்… இனி மரபணு சோதனைக்கு கட்டாயமில்லை – உயர்நீதிமன்றம் அதிரடி..!!!

சிறுநீரக தானம் தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. தாயொருவர் தனது மகனுக்கு சிறுநீரகத்தை தானமாக வழங்க முன்வரும்போது, மரபணு சோதனை மூலம் மட்டுமே உறவை நிரூபிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த முடியாது என…

Read more

“மீண்டும் தவறு செய்தால் அவ்வளவுதான்”… கூட்டணிக் கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் வைத்த பகிரங்க எச்சரிக்கை…!!!

கூட்டணி கட்சிகளைத் தங்களின் அடிமைகளாகக் கருதும் உங்களின் ஆதிக்க மனப்பான்மையை, ஏழு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடமளித்து முதலமைச்சர் விஜய் உடைத்தெறிந்துள்ளார். இது சமூக நீதிக்கான ஒரு வலுவான முன்னெடுப்பாகவே பார்க்கப்படுகிறது. மேலும் இதுவரை நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து,…

Read more

அதிகாரிகள் உறைந்து போய் நின்றனர்.. மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சி வகுப்பில் புகுந்த குரங்கால் பெரும் பரபரப்பு…!!!

குஜராத்தில் நடைபெற்று வந்த 2026-ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிப் பட்டறையில், எதிர்பாராதவிதமாக நுழைந்த குரங்கு ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசு அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்துகொண்ட அந்தப் பயிற்சி வகுப்பின் நடுவே, அமைதியாக உள்ளே வந்த குரங்கு,…

Read more

Other Story