பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு குட்டு! துபாயிலிருந்து 2,000 பேர் வெளியேற்றம்… பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களால் பதறும் இம்ரான் கான் டீம்…!!!
ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் மற்றும் அபுதாபியில் இருந்து சுமார் 2,000 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் பணம் மற்றும் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளன. மேலும்…
Read more