பெற்றோர்களே கவனத்திற்கு… உங்கள் குழந்தையை 18 வயதிற்குள் கோடீஸ்வரர் ஆக்க வேண்டுமா?… இதோ அந்த ‘மேஜிக்’ ஃபார்முலா…!!!

உங்கள் குழந்தையின் 18-வது வயதிற்குள் அவர்களை ஒரு கோடீஸ்வரராக மாற்ற, சரியான முதலீட்டுத் திட்டமிடல் மற்றும் ஒழுக்கம் மிக அவசியம். இதற்கு ஆரம்பத்திலேயே முதலீடு செய்யத் தொடங்குவதுதான் மிகச்சிறந்த வழி. குறிப்பாக, பங்குச்சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில்  முறையான முதலீட்டுத் திட்டத்தின்…

Read more

உஷார்…! “அழுக்கு பக்கெட்டில் மாவு.. திறந்தவெளியில் ஐஸ்கிரீம்!”… ஐஸ் கிரீம் ஃபேக்டரிக்கு அதிரடி சீல் வைத்த உணவு பாதுகாப்புத் துறை.. வைரல் திக் திக் வீடியோ..!!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் குச்சி ஐஸ் மற்றும் ஐஸ்கிரீம்கள், எந்தவொரு சுகாதாரமும் இல்லாமல் மிகக் கேவலமான முறையில் அழுக்கு பக்கெட்டுகளிலும், ஈக்கள் மொய்க்கும் திறந்தவெளியிலும் தயாரிக்கப்பட்டு வந்த அதிர்ச்சி வீடியோ வெளியானதைத் தொடர்ந்து, அந்த ஐஸ்…

Read more

  • May 23, 2026
“ஒரே நைட்டுல அணிமாறிட்டாங்க.. காங்கிரஸுக்கு நன்றி உணர்ச்சியே இல்லை.!”..நமக்கு செஞ்ச துரோகத்தை நாளைக்கு அவங்களுக்கும் செய்வாங்க.! – உதயநிதி தலைமையில் கூடிய திமுக இளைஞரணி போட்ட அதிரடி தீர்மானம்..!!

“பதவி ஆசை பிடித்து, நன்றி உணர்ச்சியே இல்லாமல் ஒரே இரவில் அணிமாறிய காங்கிரஸ் கட்சிக்குக் கடுமையான கண்டனங்கள்” எனச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில்…

Read more

  • May 23, 2026
“யார் சொல்லி இப்படி பண்றாங்கன்னு தெரியல.!” இன்னைக்கு நைட்டுக்குள்ள ஆக்ஷன் இருக்கு..!” – மின்தடைக்கு பின்னால் இருக்கும் ‘அந்த’ நபர்களுக்கு அமைச்சர் நிர்மல்குமார் கொடுத்த கெடு..!!

தமிழகத்தில் ஏற்படும் மின்தடைக்குத் தனிநபர்களும் ஒரு காரணமாக இருக்கிறார்கள்; அத்தகைய நபர்கள் மீது இன்று இரவுக்குள் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியாக எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒரு சில குறிப்பிட்ட…

Read more

அதிர்ச்சி: மருத்துவமனை கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த 14 வயது சிறுமி… பச்சிளம் குழந்தை சிக்கியதால் பரபரப்பு…!!!

ஜார்க்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் உள்ள சதர் மருத்துவமனை வளாகத்தில், 14 வயது சிறுமி ஒருவர் கழிவறையில் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரசவத்திற்குப் பிறகு குழந்தை கழிவறையின் தட்டில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. மேலும் மருத்துவமனை ஊழியர்கள்…

Read more

“பல்கலைக்கழக வளாகத்தில் கொதித்தெழுந்த மாணவிகள்!”..ரகசிய கேமரா விவகாரத்தில் சிக்கிய ஆசாமி.. தர்மஅடி கொடுத்த மாணவர்கள்..!!!

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தின் மகளிர் குளியலறையில் (பாத்ரூம்), மாணவிகள் குளிப்பதை ஒரு துப்புரவுத் தொழிலாளி தனது மொபைல் போனில் ரகசியமாக வீடியோ எடுத்த அதிர்ச்சி சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தின் சிர்மவுர்…

Read more

“பயத்தில் அப்படியே உறைந்து போயிட்டோம்!”… கார் நம்பரைக் கூட குறிக்க முடியாமல் தவித்த பெண்கள்.. ஐடி ஊழியரின் வைரல் பதிவு…!!!!

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நொய்டா பகுதியில் பகல் நேரத்தில் தனது தோழிகளுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த மூன்று ஆசாமிகள் தங்களை மிகக் கொடூரமான முறையில் பின்தொடர்ந்து மிரட்டியதாகப் பகிர்ந்துள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“இந்தியாவில் பெண்கள் நிலை இதுதான்”… பூ விற்கும் ஏழை தொழிலாளி சொன்ன ஒற்றை வார்த்தையில் மிரண்டு போன டெல்லி… அதிரவைக்கும் வைரல் வீடியோ..!!!

டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸ் பகுதியில் மலர் விற்பனையாளர் ஒருவரிடம் பெண் ஒருவர், “இந்தியாவில் பெண்கள் ஒடுக்கப்படுகிறார்களா?” என்று கேட்ட கேள்விக்கு, அந்த விற்பனையாளர் அளித்த பதில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சோனாலி சிங் என்ற உள்ளடக்க உருவாக்குநரால்…

Read more

“எல்லாம் போச்சு..” மனநலம் பாதிக்கப்பட்டு நடைபாதையில் கிடந்த ஹோமியோபதி மாணவர்.. குடும்பத்துடன் சேர்த்த பெண் அதிகாரி..!!!!

மும்பையில் ரயிலில் பயணம் செய்தபோது தனது உடமைகள் மற்றும் மொபைல் போன் திருடுபோனதால், குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ள முடியாமல் மனநலம் பாதிக்கப்பட்டு, நடைபாதையில் பிச்சை எடுத்து வந்த மருத்துவக் கல்லூரி மாணவரை மும்பை போலீசார் மீட்டு அவரது குடும்பத்தினருடன் சேர்த்துள்ள நெகிழ்ச்சியான…

Read more

மது அருந்திவிட்டு தூங்கிய இளம்பெண்.. நள்ளிரவில் அருகில் இருந்த நபர்… அலறியடித்து ஓடிய பெண்… வைரலாகும் தகவல்..!!!

மது அருந்திவிட்டு தூங்கிய இளம்பெண் ஒருவருக்கு, நள்ளிரவில் விழிப்பு வந்தபோது நடந்த திகிலூட்டும் சம்பவம் குறித்த செய்தி சமூக வலைதளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, தற்செயலாக விழித்துப் பார்த்ததில், தனது அருகில் முன்பின் தெரியாத ஒரு…

Read more

  • May 23, 2026
“ஊழலை உடனே நிறுத்துங்க”… “கரூரா இருந்தாலும் சரி, கோவையா இருந்தாலும் சரி.. விட மாட்டோம்.!” – மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடி எச்சரிக்கை..!!

“மின்சாரத்துறையில் நடைபெறும் ஊழல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அதிரடியாக எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில், தவறு நடந்த இடம்…

Read more

பொது இடத்தில் இப்படியா?… சாலையில் சென்ற வாகனங்கள் நிறுத்தம்.. வைரலாகும் வீடியோவால் எழுந்த கடும் கண்டனங்கள்..!!!

சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ, ராஜஸ்தான் மாநிலத்தின் பரபரப்பான சாலை ஒன்றில் எடுக்கப்பட்டுள்ளது. பொது இடத்தில் ஒரு பெண்ணும் ஆணும் மிகவும் அநாகரிகமாகவும், கண்ணியமற்ற முறையிலும் நடந்துகொள்ளும் காட்சிகள் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளன. மேலும் நடுரோட்டில்…

Read more

மனதை உலுக்கும் சோகம்.. பெற்றோர் இருவரும் உயர் பதவியில் இருந்தும் மகன் கையேந்தும் பரிதாபம்… வைரலாகும் புகைப்படத்தின் பின்னணி…!!!

மருத்துவராகவும் ஆசிரியராகவும் உயர்பதவியில் இருக்கும் பெற்றோருக்குப் பிறந்த மகன், மிக மோசமான வறுமையின் பிடியில் சிக்கி பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்பட்ட அவலமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் நிகழ்ந்த இந்த துயரச் சம்பவம், சமூகத்தின் கட்டமைப்பில் உள்ள விரிசல்களையும்,…

Read more

பதவி தர மறுத்ததால் பறந்த கூட்டணி… திமுக, அதிமுகவின் பலவீனத்தை கச்சிதமாகப் பயன்படுத்திய தவெக… அரசியல் களத்தில் அடுத்த கட்டம்..!!!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாகத் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய திராவிடக் கட்சிகள் கூட்டணி அமைத்து சிறிய கட்சிகளின் வாக்குகளைப் பெற்று, அதிகாரத்தைத் தங்களுக்குள்ளேயே தக்கவைத்துக்கொண்டன. கூட்டணிக் கட்சிகள் தேர்தல் பிரசாரம் செய்யவும், வாக்கு வங்கியை மாற்றிக்கொடுக்கவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டனவே தவிர,…

Read more

சிஎஸ்கே மைதானத்தில் இதுதான் கலாச்சாரமா?… பிசிசிஐ-க்கு எதிராகத் திரும்பிய ரசிகர்கள்… வைரல் வீடியோவால் கொதிக்கும் நெட்டிசன்கள்..!!!

ஐபிஎல் தொடரின் போது சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த விரும்பத்தகாத நிகழ்வு ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆர்சிபி ரசிகர் ஒருவர் சிஎஸ்கே ரசிகர்களால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, மைதானத்தின் கலாச்சாரம் மற்றும்…

Read more

“அளவோடு கரண்ட் யூஸ் பண்ணுங்க!”… மின்தடை விவகாரத்தில் தமிழக அமைச்சர் கொடுத்த ‘பளீச்’ விளக்கம்..!!!

தமிழகத்தில் ஆங்காங்கே ஏற்படும் மின்தடை விவகாரம் பொதுமக்களிடையே பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள நிலையில், மின்தடை ஏற்படுவதற்கு மின்சார வாரியம் மட்டுமே காரணமல்ல, தனிநபர்களின் அலட்சியமும் ஒரு முக்கிய காரணம் என்று தமிழக மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ள கருத்து…

Read more

“பலமுறை சொல்லியும் கேட்காத அதிகாரிகள்”… மரம் விழுந்து விபத்து.. மாநகராட்சி மீது மக்கள் கடும் ஆத்திரம்.. வைரல் வீடியோ..!!!

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான அம்பாஜாரி ஏரி சாலையில், மாலையில் திடீரென ராட்சத மரம் ஒன்று வேரோடு நடுரோட்டில் சரிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வாகனப் போக்குவரத்து…

Read more

“என்னம்மா பண்றீங்க”… ரோட்டில் வைத்து கணவரை அடித்துத் துவைத்த மனைவி… இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!!

நடுரோட்டில் மனைவி தன் கணவனை அடித்துத் துன்புறுத்தும் ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், பொதுமக்களின் முன்னிலையிலேயே கணவனைப் பெண் ஒருவர் கடுமையாகத் தாக்குவது, பார்ப்பவர்களைக் கடும் கோபத்திற்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கியுள்ளது. இத்தகைய வன்முறைச் செயல்கள்…

Read more

“மாமியாரின் இறுதிச்சடங்கில் பெரும் சோகம்!”… கை கழுவச் சென்ற மருமகனை கவ்விச் சென்ற முதலை.. 8 கி.மீ அப்பால் சடலமாக மீட்பு…!!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாமியாரின் இறுதிச்சடங்கிற்குச் சென்ற மருமகன், ஆற்று முதலையிடம் சிக்கிப் பலியான கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அம்மாநிலத்தின் சரயூ நதிக்கரையில் தனது மாமியாரின் இறுதிச்சடங்கு காரியங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டு, கைகளைக் கழுவுவதற்காக…

Read more

மது பாட்டிலுக்கு ரூ. 10 கூடுதலா?… பொதுமக்களின் புகாரால் அதிரடியாய் களத்தில் இறங்கிய அமைச்சர் விக்னேஷ்..!!!

டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபான பாட்டில்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக ரூ. 10 வசூலிக்கப்படுவதாகத் தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இதைக் கருத்தில் கொண்ட தமிழக அமைச்சர் விக்னேஷ், இத்தகைய முறைகேடுகளில் ஈடுபடும் டாஸ்மாக் பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்…

Read more

“இனி பொறுக்க முடியாது”… சிறுமி கொலை வழக்கில் அரசுக்கு கனிமொழி வைத்த காட்டமான கோரிக்கை…!!!

கோயம்புத்தூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தனது ஆழ்ந்த கண்டனத்தைப் பதிவு செய்துள்ள கனிமொழி எம்.பி., குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு…

Read more

மும்பை லோக்கல் ரயில் பெண்கள் பெட்டிக்குள் புகுந்து ரகளையில் ஈடுபட்ட நபர்… அலறித் துடித்த பயணிகள்… வைரலாகும் வீடியோ…!!!

மும்பை பாந்த்ரா ரயில் நிலையத்தில், லோக்கல் ரயிலின் பெண்கள் பெட்டிக்குள் ஒரு நபர் அத்துமீறி நுழைந்து, சக பயணிகள் பலமுறை கூறியும் வெளியேற மறுத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நபர் மிகவும் ஆக்ரோஷமாகச் செயல்பட்டதோடு, ரயிலிலிருந்து இறங்கும் போது ஒரு…

Read more

ரயிலுக்கு அடியில் ஊர்ந்து சென்ற கொடூரக் காட்சி… உயிரை அடகு வைக்கும் ஆபத்தான செயல் – வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!!

சமூக வலைதளங்களில் தற்போது ஒரு அதிர்ச்சிகரமான வீடியோ வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு ரயில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தபோது, பொறுமையின்றி சில இளைஞர்களும் யுவதிகளும் ரயிலின் அடியிலேயே ஊர்ந்து சென்று தண்டவாளத்தைக் கடக்க முயற்சிக்கும் ஆபத்தான காட்சி பதிவாகியுள்ளது. மேலும்…

Read more

  • May 23, 2026
“இனிமே கூட்டணியைக் காக்க நான் ரெடியா இல்லை.!” – திமுக கூடாரத்தை அதிர வைத்த திருமாவளவன் எம்பி..! தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு..!!

“தேர்தலுக்குப் பின்பு திமுக கூட்டணியைக் காக்கும் நிலையில் நான் இல்லை” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாகத் தன்னை இலக்கு வைத்துப்…

Read more

“இனிமேல் எக்ஸாம் பேப்பரை இப்படித்தான் எழுதணுமா?”… சோசியல் மீடியா மோகத்தால் மாணவர் செய்த காரியம்… அலறும் நெட்டிசன்கள்…!!!

சமூக வலைதளங்களின் தாக்கம் இன்றைய மாணவர்களின் கல்வி முறையிலும் எந்த அளவிற்கு ஊடுருவியுள்ளது என்பதற்கு ஒரு சமீபத்திய நிகழ்வு சாட்சியாக அமைந்துள்ளது. தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது, மாணவர்கள் வழக்கமான மொழிநடைக்கு மாறாக, வாட்ஸ்அப் அல்லது இன்ஸ்டாகிராமில் பயன்படுத்தும் ‘அப்ரிவேஷன்’அல்லது…

Read more

  • May 23, 2026
மத்திய அரசிடம் நிதி பெற மாஸ்டர் பிளான்…. அதிகாரிகளுடன் CM விஜய் அவசர ஆலோசனை…. டெல்லி பயணத்தின் நிஜ பின்னணி இதுதான்….!!

தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக டெல்லி செல்லவிருக்கும் விஜய், அங்கு வெறும் மரியாதை நிமித்தமான சந்திப்புகளோடு நிறுத்திக் கொள்ளாமல், தமிழகத்தின் மிக முக்கிய பொருளாதாரத் தேவைகளுக்காக மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற பக்கா ‘மாஸ்டர் பிளான்’ ஒன்றை கையில்…

Read more

“பாகற்காய் சாறில் ஒளிந்திருந்த மரணம்”… கணவனை தீர்த்துக்கட்டிய, மனைவியின் ‘பெர்ஃபெக்ட்’ பிளானை உடைத்த சகோதரன்.. பகீர் சம்பவம்..!!!

கர்நாடக மாநிலம் பத்ராவதியில் நடந்த ஒரு அதிர்ச்சிகரமான கொலை வழக்கை, கொல்லப்பட்டவரின் சகோதரரின் கூர்மையான சந்தேகம் எப்படி வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தது என்பதை இந்தச் சம்பவம் விவரிக்கிறது. பிரகாஷ் பாபு என்ற நபர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கருதப்பட்டு, அது விபத்து…

Read more

பாகிஸ்தானை வச்சு செய்த UAE?… 2,000 பேர் அதிரடி வெளியேற்றம்… பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒரு பேரதிர்ச்சி… பதறிப்போன இஸ்லாமாபாத்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சுமார் 2,000 பாகிஸ்தானியர்கள் நாடு கடத்தப்பட்டதாகவும், அவர்களின் பணம் மற்றும் உடைமைகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் சமீபத்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்துள்ளது, அங்கு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இது குறித்து கவலை தெரிவித்ததுடன்,…

Read more

  • May 23, 2026
“மெத்தனமா இருக்காதீங்க…. உடனே ஆக்சன் எடுங்க” 10 வயது சிறுமி கொலை…. CM விஜய்யை நேருக்கு நேர் சாடிய கனிமொழி எம்.பி….!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி புதிய அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். ​”கடந்த சில வாரங்களாகவே குழந்தைகள் மற்றும்…

Read more

“கொலையாளிகளுக்கு மிகக் கடுமையான தண்டனை கொடுங்க!”… கோவை கொடூரத்திற்கு எதிராக டெல்லியில் இருந்து பறந்த உத்தரவு..!!!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் டெல்லி தேசிய மகளிர் ஆணையம் (NCW) தற்போது மிக அதிரடியாகக் களமிறங்கியுள்ளது. கோவையில் பிஞ்சு சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை…

Read more

  • May 23, 2026
​”அப்பாயிண்ட்மென்ட் இன்னும் கிடைக்கல” டெல்லி செல்லக் காத்திருக்கும் முதல்வர் விஜய்…. உற்றுநோக்கும் தமிழக அரசியல்….!!

தமிழக முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக டெல்லி செல்லத் தீவிரமாகத் தயாராகி வருகிறார் விஜய். பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசுவதற்காகப் பிரதமர் அலுவலகத்தில் (PMO) ஏற்கனவே முறைப்படி அனுமதி கோரப்பட்டுள்ளது. ​ஆனால், பிரதமர் மோடி தற்சமயம் தொடர்ச்சியான மத்திய அரசு…

Read more

  • May 23, 2026
“ஆட்சி மாறினாலும் காட்சி மாறல” கைதானவர்கள் உண்மை குற்றவாளிகளா….? சிறுமி கொலையில் SP வேலுமணி அதிரடி கேள்வி….!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இந்த கொடூர சம்பவத்திற்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அதிமுக மூத்த தலைவர் எஸ்.பி.வேலுமணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ​”தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், சட்டம் ஒழுங்கு காட்சி மாறவில்லை”…

Read more

காரின் ஜன்னல் வழியாக குப்பையை வீசிய சுற்றுலாப் பயணிகள்.. அந்த இடத்திலேயே பிடித்து திருப்பி கொடுத்த நபர்… இணையத்தில் குவியும் பாராட்டு..!!!

மசூரிக்குச் செல்லும் வழியில், சுற்றுலாப் பயணிகள் தங்கள் காரிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளைச் சாலையிலேயே வீசி எறிந்த சம்பவத்தை அனூப் நௌடியல் என்ற நபர் தடுத்து நிறுத்தியுள்ளார். அந்த சுற்றுலாப் பயணிகள் வீசிய பிளாஸ்டிக் குப்பை மற்றும் ஸ்பூனை எடுத்துச் சென்று, அவர்களிடம்…

Read more

  • May 23, 2026
“மிருகங்களால் இன்னும் எத்தனை பூக்கள் கசக்கப்பட போகுதோ” கோவை கொடூரத்தால் கதறிய தமிழிசை சௌந்தரராஜன்….!!

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தனது கடுமையான…

Read more

பெய்தது மழையா? இல்லை மெட்ரோவில் ஏற்பட்ட கோளாறா?… வைரல் வீடியோவால் திகைத்துப்போன பயணிகள்…!!!

புனேயில் நேற்று பெய்த கனமழையின் போது, மெட்ரோ ரயில் பெட்டி ஒன்றின் உள்ளே தண்ணீர் கசியும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது, இது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வெளியே பெய்து வரும் கனமழையால் மெட்ரோ கூரையின் வழியாக மழைநீர்…

Read more

தவறான வழியில் கருக்கள் கடத்தல்?… இஸ்ரேலிய நபரின் விபரீத முயற்சி – விமான நிலையத்தில் நடந்த பரபரப்பு கைது…!!!

சைப்ரஸ் நாட்டின் டிம்போ விமான நிலையத்தில், ‘லைப் பார்சல்’ என்று பெயரிடப்பட்ட சிறப்புப் பெட்டியில் நான்கு கருக்களை மறைத்து கடத்த முயன்ற இஸ்ரேலிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வட சைப்ரஸில் செயல்படும் ஒரு கருத்தரித்தல் மையத்துடன் தொடர்புடைய இந்த விவகாரத்தில்,…

Read more

  • May 23, 2026
​”7 நாளுக்குள்ள அறிக்கை வேணும்” தமிழக டிஜிபி-க்கு தேசிய மகளிர் ஆணையம் கெடு…. சூடாகும் கோவை சிறுமி விவகாரம்….!!

கோவை மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தைத் தேசிய மகளிர் ஆணையம் (NCW) தற்போது கையில் எடுத்துள்ளது. தமிழகத்தையே உலுக்கியுள்ள இந்த அராஜகச் சம்பவம்…

Read more

“திருச்சி அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த மாணவிகள்!”.. செவிலியர் மாணவி மரணத்தில் மர்மம்?… அமைச்சர் ரமேஷ் அதிரடி விளக்கம்..!!!!

திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியர் (நர்சிங்) மாணவி சீதாலட்சுமி என்பவர் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்ததாகக் கூறி, சக மாணவிகள் நள்ளிரவில் திடீர் சாலை மறியல் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு எலும்புப்…

Read more

  • May 23, 2026
​”அந்தக் கயவர்களுக்கு தூக்குத் தண்டனை குடுங்க” சிறுமி கொலை வழக்கில் அன்புமணி ராமதாஸ் அதிரடி முழக்கம்….!!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு, பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் குறித்துப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் கடுமையான கண்டனப் பதிவு ஒன்றை…

Read more

“சாதி பார்த்து பதவி கொடுத்தாரா விஜய்?”… எதிர்ப்புகளுக்கு அமைச்சர் ரமேஷ் கொடுத்த அதிரடி பதிலடி..!!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அமைச்சரவையில், ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏ ரமேஷுக்கு இந்து சமய அறநிலையத்துறை ஒதுக்கப்பட்டது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. பிராமணர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்தத் துறை வழங்கப்பட்டதற்குத் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி…

Read more

Breaking: “உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க!”… காவல்துறைக்கு அதிரடி உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய்..!!!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள நிலையில், இந்த வழக்கில் முதலமைச்சர் விஜய் தற்போது மிக அதிரடியான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். கோவையில் பிஞ்சு சிறுமிக்கு நடந்த இந்த நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்…

Read more

  • May 23, 2026
“மன்னிக்க முடியாத கொடூரம்” ​உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுங்க…. அதிரடி காட்டிய முதல்வர் விஜய்….!!

கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இச்சம்பவம் குறித்துத் தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது எக்ஸ் (X) தளத்தில் மிக ஆவேசமாகவும், வேதனையுடனும் அதிரடிப் பதிவு ஒன்றை…

Read more

கங்கையில் மது அருந்திய இளைஞன்… வாரணாசியில் பெரும் சர்ச்சை – பகீர் வீடியோவால் கொந்தளிக்கும் பக்தர்கள்…!!!

வாரணாசியில் புனித நதியாகக் கருதப்படும் கங்கை ஆற்றில், இளைஞர் ஒருவர் குளித்துக்கொண்டே மது அருந்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் செயலுக்குப் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, தசாஸ்வமேத் காவல் நிலையத்தில் வழக்கறிஞர் ஷஷாங்க் திரிபாதி…

Read more

“நாய் குதறியது போல் சடலம்.. கண், மூக்கு கூட இல்லை!”… கதறும் பெண்கள்.. நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி பின்னணி..!!!!

தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள கோவை 10 வயது சிறுமி கொலை வழக்கில், பிரேத பரிசோதனைக்குப் பிறகு வெளியாகியுள்ள தகவல்கள் ஒட்டுமொத்த மனிதநேயத்தையும் உலுக்கியெடுத்துள்ளன. அந்தப் பிஞ்சு சிறுமியை அவளது சொந்த தலைமுடியை வைத்தே கழுத்தை இறுக்கிக் கொடூரமாகக் கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. சிறுமியின்…

Read more

“வைத்தியம் பார்த்த மருத்துவர் செய்த விபரீதம்”… கைது செய்யப்பட்ட டாக்டர்.. கதறும் குடும்பத்தினர்… அதிர்ச்சியில் லக்னோ..!!!

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் மருத்துவத் துறைக்கே களங்கம் விளைவிக்கும் வகையிலான ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த மாணவி ஒருவரை, சிகிச்சை என்ற பெயரில் அந்த கொடூர மருத்துவர் மயக்க ஊசி போட்டு மயக்கமடையச் செய்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட…

Read more

  • May 23, 2026
“பதைபதைக்க வைத்த கோவை சம்பவம்!”.. சிறுமியின் பிரேத பரிசோதனை நிறைவு… சேலம் விரைந்து செல்லும் ஆம்புலன்ஸ்..!!!!

கோவை அருகே கடத்திச் சென்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பிரேத பரிசோதனை தற்போது நிறைவடைந்துள்ளது. பிரேத பரிசோதனை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சிறுமியின் உடல் அவசர அவசரமாக அவரது சொந்த மாவட்டமான சேலத்திற்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக…

Read more

காதலித்ததே குத்தமா?… 19 வயது மகளைக் கொன்று காட்டில் புதைத்த கொடூர தந்தை… ஒரு சாட்சியால் அம்பலமான அதிர்ச்சி சம்பவம்…!!!

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில், தன் மகள் ஒரு இளைஞனுடன் தொலைபேசியில் பேசியதால் ஆத்திரமடைந்த தந்தை ஒருவர், அவரை கொடூரமாகக் கொலை செய்து உடலை ரகசியமாக காட்டுப் பகுதியில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்   கைர் காவல் நிலைய…

Read more

  • May 23, 2026
10 வயது சிறுமி கொலை வழக்கை கையில் எடுத்த டிஜிபி…. “குற்றவாளிகள் தப்பவே முடியாது” உயர் அதிகாரிகளுக்குப் பறந்த அதிரடி உத்தரவு….!!

கோவை மாவட்டத்தில் 10 வயது சிறுமி ஒருவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் பூதாகரமானதைத் தொடர்ந்து, தமிழக டிஜிபி (DGP) சந்தீப் ராய்…

Read more

  • May 23, 2026
“அவங்க வற்புறுத்தினாங்க…. ஆனா எனக்கு அமைச்சராக வேண்டாம்” பதவிக்கு நோ சொன்ன திருமாவளவன்…. காரணம் என்ன….?

விசிக அமைச்சரவையில் இடம்பெறுவது குறித்த விவாதங்கள் சூடுபிடித்துள்ள நிலையில், தான் அமைச்சராகப் போவதில்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்பி அவர்கள் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். புதிய அமைச்சரவையில்…

Read more

  • May 23, 2026
“வெறும் ரீல்ஸ் அரசா இருக்காதீங்க…. ரியல் அரசா இருங்க” கோவை சிறுமி கொலை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்….!!

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, மிகக் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ள நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக திமுக அரசைச் சாடி அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி…

Read more

Other Story