ரயில் பெட்டிக்குள் இப்படி ஒரு வசதியா?… உள்ளே சென்றால் சொகுசு ஹோட்டலே மிஞ்சும்… வைரலாகும் அசத்தல் புகைப்படங்கள்..!!!

பழைய மற்றும் பயன்பாடற்ற நிலையில் இருந்த ரயில் பெட்டி ஒன்று, இன்று வியக்கத்தக்க வகையில் ஒரு சொகுசு ஹோட்டல் அறையாக மாற்றப்பட்டுள்ளது. வெளிப்பார்வைக்கு பழைய இரும்புக் குவியலாகக் காட்சியளித்த அந்த ரயில் பெட்டி, உட்புற வடிவமைப்பில் செய்யப்பட்ட நவீன மாற்றங்கள் மூலம்…

Read more

சகோதரிக்கு மெசேஜ்.. அடுத்த நிமிடம் பிணமாக மீட்கப்பட்ட இளம்பெண்… கதறும் குடும்பத்தினர்.. போலீஸ் விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!!!

பெங்களூருவில் 26 வயது இளம்பெண் ஒருவர் தனது செல்போன் கடவுச்சொல்லை தனது சகோதரிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பிய சில நிமிடங்களிலேயே தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிர்ச்சிகரமான நிகழ்வு குறித்து தகவலறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை…

Read more

  • May 24, 2026
​பாஜக போட்ட ரகசிய ஸ்கெட்ச்…. திமுக அதிமுக கூட்டணி பின்னணி…. மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி….!!

திமுக மற்றும் அதிமுக இணைந்து கூட்டணி அமைக்க பாஜகவின் முக்கிய தலைவர் ஒருவர் கனெக்டிங் கால் மூலம் பேசியதாகக் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதிரடி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இந்த ரகசியப் பேச்சுவார்த்தையின் போது, எடப்பாடி பழனிசாமி தான் முதல்வர் என்று…

Read more

பதற வைக்கும் தற்கொலை கடிதம்… 47 நாட்களில் நடந்த விபரீதம் – கொலையா? தற்கொலையா?… வெளியான திடுக் தகவல்..!!!

47 நாட்கள், இரண்டு மரணங்கள் மற்றும் ஒரு நபரின் பையில் கண்டெடுக்கப்பட்ட திகிலூட்டும் தற்கொலை கடிதம், தற்போது இந்த வழக்கை முற்றிலும் வேறொரு கோணத்தில் திருப்பியுள்ளது. தற்கொலை என்று கருதப்பட்ட ஒரு சம்பவம், கடன்பிரச்சினை அல்லது ஏதேனும் சதித்திட்டமா என்ற கோணத்தில்…

Read more

  • May 24, 2026
சிறுமி கொலை வழக்கில் சிஎம் விஜய் அதிரடி…. பெற்றோருக்கு போனில் ஆறுதல்…. அரசு சார்பில் ரூ.7 லட்சம் நிதியுதவி….!!

கோவை சூலூர் அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் பெற்றோரை, தமிழக முதலமைச்சர் விஜய் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவத்திற்குத் தனது கடுமையான…

Read more

  • May 24, 2026
காங்கிரஸ்னாலே துரோகம் தான்…. விஜய் முதுகில் குத்த தயங்க மாட்டாங்க…. தமிழிசை சௌந்தரராஜன் அதிரடி….!!

தமிழக முதலமைச்சர் விஜய் முதுகில் குத்துவதற்கு காங்கிரஸ் கட்சி ஒருபோதும் தயங்காது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அதிரடியாக எச்சரித்துள்ளார். சென்னையில் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி புறவாசல் வழியாகவே அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளதாகக் கடுமையாகச் சாடினார். ஏற்கனவே கடந்த…

Read more

₹149 இருந்தால் போதும்… ஷாப்பிங் பையைச் சுமக்க ஆள் பிடிக்கும் புது ட்ரெண்ட்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்… வைரலாகும் புதுமையான சேவை..!!!

டெல்லியின் நெரிசலான சந்தைகளில் ஷாப்பிங் செய்யும்போது பொருட்களைச் சுமந்து செல்வதைச் சுலபமாக்க ‘கேரிமென்’என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ₹149 என்ற கட்டணத்தில், ஷாப்பிங் செய்பவர்களின் பைகளைச் சுமந்து செல்லவும், உணவு வரிசையில் நிற்கவும், கார்…

Read more

  • May 24, 2026
பிழைகளைச் சுட்டிக்காட்டி தவறுகளைக் கண்டிப்போம்…. தவெக ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்…. சிபிஐ வீரபாண்டியன் அதிரடி….!!

மக்கள் அளித்த தீர்ப்பினை மதித்து, எந்தவித எதிர்பார்ப்புகளோ அல்லது நிர்பந்தங்களோ இல்லாமல் தவெக ஆட்சிக்கு ஆதரவளிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். மக்கள் தேர்ந்தெடுத்த அந்த ஆட்சி ஐந்து ஆண்டுகள் முழுமையாகத் தொடர்வதுதான் ஜனநாயகத்திற்கு நல்லது என்றும்…

Read more

இந்தியர்கள் சாதாரணமானவங்க கிடையாது..! இந்த 5 விஷயத்தை அவங்க கிட்ட இருந்து ஐரோப்பியர்கள் கத்துக்கணும்… பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…!!

இந்தியாவில் வசித்து வரும் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த மோனிகா குஞ்சேஸ்வரி தாசி என்ற பெண், மேற்கத்திய நாடுகள் இந்தியக் கலாச்சாரத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் இந்தியர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்து, பெரும்…

Read more

அடச்சீ.! வெட்கமே இல்லையா.. பசுமாட்டை கூட விட்டு வைக்காத காம மிருகம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரன்… டெலிவரி ஊழியரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், நள்ளிரவில் பொதுச் சாலையில் படுத்திருந்த பசு மாட்டிடம் வாலிபர் ஒருவர் இயற்கைக்கு மாறான முறையில் அநாகரீகமாக அத்துமீறிய சம்பவம் சிசிடிவி  காட்சிகளின் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுதொடர்பாக 24 வயது டெலிவரி ஊழியரை பெங்களூரு நகர போலீஸார்…

Read more

ஃபர்ஸ்ட் ஜூனியர்..! அடுத்து அகாடமி ஊழியர்… பலருடன் கள்ளத்தொடர்பு.. ஆதாரம் இருக்கு… மேரி கோம் குறித்து பகீர் கிளப்பிய முன்னாள் கணவர்..!!

புகழ்பெற்ற ஒலிம்பிக் பதக்கம் வென்றவரும், 6 முறை உலக சாம்பியனுமான இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி காம் மற்றும் அவரது முன்னாள் கணவர் கருங் ஓன்கோலர்  இடையேயான குடும்ப மோதல் தற்போது பொதுவெளியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேரி காம் தன்…

Read more

மாமியார் மருமகள் சண்டை…! “ஆவேசத்தில் எடுத்த வீடியோ”… 75 வயது மாமனாரின் அந்தரங்க உறுப்பில் எட்டி உதைத்து ரத்த வாந்தி எடுக்க வைத்த மருமகள்… வீட்டுக்குள் வெறியாட்டம்..!!!

மத்தியப் பிரதேச மாநிலம் மௌகஞ்ச் மாவட்டத்தில், குடும்பத் தகராறின் போது மருமகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் மாமனார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாமனாரின் அந்தரங்க உறுப்பில் மருமகள் பலமாக உதைத்ததே இந்த மரணத்திற்கு காரணம் என…

Read more

நள்ளிரவு நேரம்..! 4 வயது மகளை துடிக்க துடிக்க கொன்ற தாய்.. உடல் நடுங்க வீடியோ எடுத்த 10 வயது மகன்… கரண்ட் வந்ததும் கதறிய தந்தை… அதிர்ச்சி பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலோன் மாவட்டத்தில், குடும்பத் தகராறு மற்றும் கடுமையான நிதி நெருக்கடி காரணமாகப் பெற்ற தாயே தனது 4 வயதுப் பெண் குழந்தையைக் கொடூரமாகக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை நடப்பதை கண்டு பயந்துபோன…

Read more

ஒரே நேரத்தில் மொத்தமா முடக்கிட்டாங்க…! “மக்களே புரிஞ்சுக்கோங்க”… இந்தியாவில் ட்ரெண்டான கரப்பான் பூச்சி கட்சிக்கு வந்த சோதனை… நிறுவனர் குமுறல்…!!!!

வேலையில்லாத இளைஞர்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சூர்யகாந்த் ‘கரப்பான்பூச்சி’ என விமர்சித்ததாகக் கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடங்கப்பட்ட ‘கரப்பான்பூச்சி மக்கள் கட்சி’யின் இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளப் பக்கங்கள் மொத்தமாக முடக்கப்பட்டுள்ளதாக அதன் நிறுவனர் அபிஜித் தீப்கே…

Read more

உடம்பு எரியல… அரைகுறையாக எரிந்த நிலையில் கிணற்றுக்குள் அழுகிய சடலம்… ரூ.5000-ஐ வைத்து நாடகம் ஆடிய மகன்… நடுங்க வைக்கும் தகவல்கள்..!

தந்தையை பணம் கொடுத்துக் கொலை செய்த மகன் உட்பட 10 பேரை மஜௌலி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது கர்மை படோகர் தோலா பகுதியைச் சேர்ந்த ராஜ்பான் அகாரியா, கடந்த மே 16 அன்று இரவு தனது வீட்டின் அருகே மாயமானார்.…

Read more

காலையிலேயே எடப்பாடிக்கு இடியாய் விழுந்த செய்தி…! பி. வேணுகோபால் அதிமுகவில் இருந்து அதிரடி விலகல்.. மீண்டும் உடைகிறதா கட்சி..!!

அதிமுகவின் மூத்த நிர்வாகியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பி. வேணுகோபால் கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். தற்போதைய அதிமுக தலைமை மீது அவர் வைத்துள்ள குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து அதிமுக…

Read more

  • May 24, 2026
“பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்கினா இனி அவ்ளோதான்” லிஸ்ட் எடுத்த உளவுத்துறை…. டாஸ்மாக் கடைகளுக்குப் பறந்த மெகா அலர்ட்….!!

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட, ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகக் குடிமகன்கள் மத்தியில் நீண்ட நாட்களாகவே பெரும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையில் எடுத்துள்ள உளவுத்துறை போலீசார்,…

Read more

  • May 24, 2026
“20 வருஷமா நம்ம முதுகுல ஏறி சவாரி செஞ்சிட்டு…. நன்றி கெட்ட காங்கிரஸ்” 5 சீட்ல ஜெயிக்க வச்சதே நாம தான்…. உதயநிதி ஸ்டாலின் ஆக்ரோஷம்….!!

கூட்டணி முறிவுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மேடையில் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசி காங்கிரஸை துவம்சம் செய்துள்ளார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக நமது முதுகில் ஏறி நின்று சவாரி செய்த காங்கிரஸ்…

Read more

  • May 24, 2026
​”இனிமே எல்லாமே தளபதி தான்” கூண்டோடு த.வெ.க-வில் ஐக்கியமான மதிமுகவினர்…. உச்சக்கட்ட அதிர்ச்சியில் வைகோ….!!

திருப்பூர் மாவட்ட அரசியல் வட்டாரத்தில் த.வெ.க அசுர வேகத்தில் காலடி எடுத்து வைத்துள்ள சம்பவம், மற்ற அரசியல் கட்சிகளுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரில் மதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மொத்தமாக அக்கட்சியிலிருந்து விலகி, தமிழக அமைச்சர் K.A. செங்கோட்டையன்…

Read more

  • May 24, 2026
“கூட்டணி கணக்கெல்லாம் அப்புறம்…. முதல்ல அணைய தடுத்து நிறுத்துங்க” – CM விஜய்க்கு ஜான்பாண்டியன் அட்வைஸ்….!!

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு எதிராகத் தமிழகத்தில் மீண்டும் எதிர்ப்பு குரல்கள் வலுக்கத் தொடங்கியுள்ள நிலையில், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் விடுத்துள்ள அறிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும்…

Read more

  • May 24, 2026
“அரசு அலுவலகம்னா அது பொதுவானது” பிரார்த்தனைகளைத் தனி இடங்களில் வைத்துக் கொள்ளுங்கள்…. தமீமுன் அன்சாரி அதிரடி….!!

அரசு நிர்வாகம் மற்றும் பொது இடங்களின் செயல்பாடு குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் தமீமுன் அன்சாரி தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் களம் மற்றும் சமூக வலைதளங்களில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளன. அரசு அலுவலகங்கள் எப்போதுமே முழுமையான மதச்சார்பற்ற தன்மையோடு மட்டுமே…

Read more

  • May 24, 2026
​”ஒரு நிமிஷம் கூட கரண்ட் போகக் கூடாது” ஊழியர்களுக்கு மின்வாரியம் அதிரடி உத்தரவு…. நோயாளிகளைக் காக்கப் பாய்ந்த அதிரடி ஆக்ஷன்….!!

கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கடுமையான மின்வெட்டினால் பாதிக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்களிடமிருந்தும் சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தொடர் புகார்கள் எழுந்தன. மருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் மின்வெட்டு காரணமாக அவசரச் சிகிச்சை பிரிவில் இருக்கும்…

Read more

  • May 24, 2026
“என் மகனைக் காப்பாத்த முடியலையே” தந்தை மடியிலேயே துடிதுடித்து போன உயிர்…. இதற்க்கு யார் பொறுப்பு….?

உத்தரப் பிரதேசம் முசாபர்நகரின் மீராப்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில், போதிய மருத்துவ வசதிகள் இல்லாத காரணத்தால் ஒரு மாசூர் சிறுவன் தந்தை மடியிலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது. மே 23, 2026 அன்று மதியம்…

Read more

  • May 24, 2026
“காங்கிரஸுக்கு அப்பவே வாய்ப்பு வந்தது, ஆனால்….”- 1996, 2006 ரகசியங்களை உடைத்த அமைச்சர் ராஜேஷ்குமார்….!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய தவெக அரசில் காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சியில் பங்கேற்றிருப்பது குறித்து எழும் விமர்சனங்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடியாகப் பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கூட்டணி ஆட்சி வேண்டும் என்றுதான் கேட்டு வந்திருக்கிறது…

Read more

  • May 24, 2026
“நம் தயவில்தான் ஆட்சி நடக்கிறது” தேர்தல் தோல்விக்குப் பின் மு.க.ஸ்டாலின் அதிரடி….!!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தொண்டர்கள் மத்தியில் உரை நிகழ்த்திய அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின், மிகவும் உருக்கமாகவும் அதே சமயம் அதிரடியாகவும் பல கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “இன்றைக்கு நாம் ஆட்சியை இழந்துவிடவில்லை, நம்முடைய தயவில்தான் ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது என்பது உங்களுக்குப் புரியும்”…

Read more

“அதிர்ஷ்டம் இல்ல.. இது அசல் அதிசயம்..!” மரணத்தின் வாயிலுக்குச் சென்று உயிர் தப்பிய 3 ராணுவ அதிகாரிகள்.. லடாக் பனிமலை விபத்துக்குப் பின் ராணுவ அதிகாரிகள் செய்த ‘அந்த’ காரியம்..!!”

லடாக்கின் லே பகுதிக்கு அருகே உள்ள மலைப்பாங்கான டாங்சே பகுதியில், இந்திய ராணுவத்தின் ‘சீதா’ ரக ஹெலிகாப்டர் ஒன்று கடந்த மே 20 அன்று விபத்துக்குள்ளானது. இந்த பயங்கர விபத்தில் சிக்கிய லெப்டினன்ட் கர்னல், மேஜர் மற்றும் 3-வது காலாட்படை பிரிவின்…

Read more

  • May 24, 2026
“எங்கள் சமுதாய வாக்குகள் தான் காரணம்” திமுகவை அதிரவைத்த முஸ்லிம் லீக் தலைவர்…. கூட்டணிக்குள் வெடித்த மோதல்….!!

திமுக கூட்டணியில் நீடித்து வரும் உள்கட்சி விவாதங்களுக்கு மத்தியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தலைவர் காதர் மொகிதீன் பேசியுள்ள அதிரடிப் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தங்கள் சமுதாயத்தின் வாக்கு வங்கி எந்தளவுக்கு முக்கியமானது என்பதைச்…

Read more

“இனிமேல் அமைதியா இருக்க முடியாது.. விளைவுகள் பயங்கரமா இருக்கும்..!” – திமுகவை நடுக்கமடைய வைத்த அமைச்சரின் அறிக்கை.. பின்னணியில் இருக்கும் திடுக்கிடும் தகவல்..!!”

திமுக இளைஞரணி கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கும், ராகுல் காந்தி மற்றும் விசிக-வுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டதற்கும் தமிழக அமைச்சரும், காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவருமான ராஜேஷ் குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தேர்தல் வெற்றிகளுக்குப் பிறகு…

Read more

  • May 24, 2026
“வெள்ளைக்காரன் துப்பாக்கிக்கே பயப்படாதவங்க நாங்க” இபிஎஸ் மற்றும் திமுகவுக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் பதிலடி….!!

எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் மற்றும் திமுகவினர் காங்கிரஸ் மீது முன்வைக்கும் கடுமையான விமர்சனங்களுக்கு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் அனல் பறக்கும் பதிலடியைக் கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சி எந்தவொரு காலகட்டத்திலும் யாருக்கும் துரோகம் செய்தது கிடையாது என்று திட்டவட்டமாக மறுத்துள்ள அவர்,…

Read more

“எல்லையில் இனி ஒரு எறும்பு கூட நுழைய முடியாது..!” அமித் ஷா கையில் எடுத்த அந்த ‘6000 கிலோமீட்டர்’ ரகசிய ஆயுதம்.. அண்டை நாடுகளின் தூக்கத்தைக் கெடுத்த மோடி அரசின் அதிரடி முடிவு..!!”

பாகிஸ்தான் மற்றும் வங்காளதேச எல்லைகளில் இருந்து நடக்கும் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் பயங்கரவாதச் செயல்களைத் தடுப்பதற்காக, இந்தியா ‘ஸ்மார்ட் பார்டர் ப்ராஜெக்ட்’  என்ற அதிநவீன தொழில்நுட்பத் திட்டத்தைச் செயல்படுத்த தீவிரமாகத் தயாராகி வருகிறது. எல்லை பாதுகாப்புப் படையின் ஆண்டு விழாவில் பேசிய…

Read more

“அவன் இறந்துட்டான்னு நெனச்சோம்..!” – போனில் கதறிய தந்தை.. மும்பை வீதியில் பிச்சை எடுத்த 22 வயது மருத்துவ மாணவன்.. போலீஸ் கொடுத்த அந்த ஒற்றை தகவல்.. சிக்கிய திடுக்கிடும் உண்மை..!!”

மும்பையிலுள்ள மாலாடு பகுதி போலீசார், வீதிகளில் வசிக்கும் ஆதரவற்றவர்களின் மறுவாழ்விற்காக ஒரு சிறப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டிருந்தனர். அப்போது, நடைபாதையில் ஒரு 22 வயது இளைஞன் பயந்து நடுங்கியபடி அமர்ந்திருப்பதை கான்ஸ்டபிள் கோமல்சிங் ஜாதவ் கவனித்தார். அந்த இளைஞனின் மனநிலை சரியாக இல்லாததாலும்,…

Read more

  • May 24, 2026
MRP-க்கு மேல் ரூ.1 கூட வாங்கக் கூடாது…. 10 மணிக்கு மேல் கடை திறந்தால் ஆக்ஷன்…. அமைச்சர் விக்னேஷ் அதிரடி எச்சரிக்கை….!!

டாஸ்மாக் கடைகளில் நீண்ட நாட்களாக நீடித்து வரும் ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழக அரசு அதிரடியான புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. டாஸ்மாக் துறையில் மிக விரைவில் அதிரடி மாற்றங்கள் வரவுள்ளதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் மூலம்…

Read more

  • May 24, 2026
​”குழந்தைகளை தொட்டா கொலை செய்வாங்கன்னு பயம் வரணும்” சிறுமி விவகாரத்தில் கதறிய நபர்…. வைரலாகும் வீடியோ….!!

கோவையில் சிறுமி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், இந்தச் சமூக அவலத்தைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் நபர் ஒருவர் மிகுந்த வேதனையுடனும் ஆக்ரோஷத்துடனும் பேசியுள்ள…

Read more

  • May 24, 2026
​”மன்னிச்சுடுங்க தலைவரே…. தப்புதான்” மீண்டும் திமுகவில் இணைந்த செல்வராஜ்…. ஸ்டாலினுக்கு எழுதிய மன்னிப்பு கடிதம்….!!

திமுகவிலிருந்து அதிரடியாக விலகி பரபரப்பை ஏற்படுத்திய திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளர் செல்வராஜ், தற்போது மீண்டும் திமுகவிலேயே இணைந்துள்ளார். மாற்றுக்கட்சியிலிருந்து வந்தவர்களுக்கே கட்சியில் அதிக அதிகாரங்களும், முக்கியத்துவமும் வழங்கப்படுவதாகக் குற்றம் சாட்டி, அதிருப்தியில் கட்சியை விட்டு வெளியேறிய செல்வராஜின் இந்த மறுபிரவேசம்…

Read more

  • May 24, 2026
“என் பெர்சனல் நம்பரையே கொடுத்துட்டேன்” மாணவர்கள் படிப்பிற்கு எந்தப் பிரச்சனையும் வராது…. அமைச்சர் ரமேஷ் போட்ட மாஸ் பிளான்….!!

தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் நர்சிங் மாணவி சீதாலட்சுமி உயிரிழந்ததாகக் கூறி, அவரது மரணத்திற்கு நீதி கேட்டு சக நர்சிங் மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது கல்லூரி நிர்வாகமோ அல்லது அரசோ…

Read more

  • May 24, 2026
​”இதற்கு மேலும் ஆதாரம் வேணுமா?” திமுக, அதிமுக ‘கூட்டணி ஆட்சி’ திட்டம்…. வரிசையாக அம்பலப்படுத்தும் கூட்டணி கட்சிகள்….!!

தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் கற்பனை செய்து பார்க்காத ஒரு ‘மெகா அதிரடி’ திரைமறைவு அரசியல் தற்போது அடுத்தடுத்து அம்பலமாகி ஒட்டுமொத்தக் களத்தையும் அதிரவைத்துள்ளது. திமு‌கவும் அதிமுகவும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து உள்ளுக்குள் ரகசியப் பேச்சுவார்த்தை நடத்திய…

Read more

“பக்ரீத் விடுமுறை ரத்து.. மாடுகளை வெட்ட தடை.. அது ஒன்றும் இஸ்லாத்தின் கட்டாய விதி அல்ல..!” – கல்கத்தா உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. மேற்கு வங்கத்தில் வெடித்த புதிய பூகம்பம்..!!”

மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, முதல் முறையாகப் பக்ரீத் பண்டிகை விடுமுறையில் பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. முந்தைய திரிணாமூல் காங்கிரஸ் அரசு பக்ரீத் பண்டிகைக்கு இரண்டு நாட்கள் விடுமுறை அளித்திருந்த நிலையில், தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள பாஜக அரசு…

Read more

எவ்வளவு சுரண்ட முடியுமோ அவ்வளவு சுரண்டிட்டாங்க..!” – மின்தடைக்கு பின்னால் இருக்கும் ரகசியம்.. செய்தியாளர்கள் சந்திப்பில் பொங்கி எழுந்த அமைச்சர்..!!”

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, மின் பயன்பாடு அதிகரித்துள்ளதால் ஏற்படும் மின் அழுத்த ஏற்ற, இறக்கம் காரணமாகவே சில இடங்களில் மின்தடை ஏற்படுவதாகவும், அவ்வாறு மின்தடை ஏற்பட்ட உடனே அதற்குத் தீர்வு காணப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். பழைய…

Read more

“தனியார் பார்கள் முறையாக நடக்கிறதா? ஸ்பாட் விசிட் அடித்து செக் பண்ணுங்க!”… மாவட்ட அதிகாரிகளுக்கு மதுவிலக்கு அமைச்சர் விக்னேஷ் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் உள்ள தனியார் பார்கள் அனைத்தும் அரசு விதித்துள்ள சட்ட திட்டங்களின்படி முறையாகவும், விதிமுறைகளுக்கு உட்பட்டும் செயல்படுகிறதா என்பதை அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தற்போது அதிரடி உத்தரவு…

Read more

“இதயத்தை உலுக்கும் பகீர் புள்ளிவிவரம்!”… இந்தியாவில் ஓராண்டில் 5,737 பெண்கள் வரதட்சணைக்கு பலி.. தேசிய குற்ற ஆவண காப்பகம் அதிர்ச்சி தகவல்…!!!

நாகரீக உலகை நோக்கி நாம் எவ்வளவுதான் வேகமாக முன்னேறிச் சென்றாலும், வரதட்சணை என்ற கொடூரமான அரக்கன் இன்னும் இந்தியப் பெண்களை உயிரோடு காவு வாங்கிக் கொண்டுதான் இருக்கிறான் என்பதைத் தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரம் மீண்டும்…

Read more

  • May 23, 2026
“5 வருஷம்லாம் இந்த ஆட்சி தாங்காது.!” “புதிய பொம்மையை பார்த்து அடம் பிடிக்கிற குழந்தைக்கு 2 நாள்ல அந்த ஆசை சலிச்சுடும்… தவெக அரசை வெளுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்..!!

தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு ஐந்து ஆண்டு காலத்தை நிறைவு செய்யாது என்றும், இது வெறும் சினிமா கவர்ச்சியால் மட்டுமே தற்காலிகமாக அமைந்த ஒரு அரசு என்றும் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.…

Read more

“கோவை சிறுமி மரண வழக்கு!”… தப்பியோட முயன்ற முக்கிய குற்றவாளி கார்த்திக்கு விழுந்தது ‘மாவுக்கட்டு’… வைரலாகும் பரபரப்பு போட்டோ..!!!

கோவை மாவட்டத்தையே உலுக்கிய சிறுமி மரண வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கார்த்தி என்பவரை போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து தப்பியோட முயன்ற போது அல்லது பிடிபடும் போது ஏற்பட்ட காயங்கள் காரணமாக, குற்றவாளி கார்த்திக்கு…

Read more

“ரெளடிகளுக்கு ஆப்பு!”… 3 நாட்களில் 844 பேர் ஜெயிலில் அடைப்பு… கோடிக்கணக்கான போதைப்பொருட்கள் பறிமுதல்… தமிழகத்தில் அதிரடி வேட்டை..!!!

தமிழகத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், சமூக விரோத செயல்களை முற்றிலுமாக துடைத்தெறியவும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் போலீஸார் மாநிலம் முழுவதும் மெகா ஆபரேஷன் ஒன்றை நடத்தியுள்ளனர். கடந்த மூன்று நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் சுமார் 15,349 ரெளடிகளின் நடமாட்டத்தைக்…

Read more

“சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!”… காரை விடுத்து சைக்கிள் ஏறிய மாவட்ட நீதிபதிகள்.. அரங்கேறிய நெகிழ்ச்சி சம்பவம்!

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில், எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தியும், சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும் 70-க்கும் மேற்பட்ட மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் தங்களது அரசு சொகுசு கார்களை ஓரங்கட்டிவிட்டு, சைக்கிளில் நீதிமன்றப் பணிக்கு வருகை தந்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தின் கவனத்தையும்…

Read more

“கைதானவர்கள் நிஜமான குற்றவாளிகள்தானா?”… கோவை கொடூரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிரடி கேள்வி..!!!!

கோவையில் 10 வயது சிறுமி கடத்திக் கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்க்கு அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான எஸ்.பி.வேலுமணி தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார்.…

Read more

  • May 23, 2026
ரீல்ஸ்னு சொன்னீங்கல்ல.. இப்போ.. “3 நாள்ல 15,000 ரவுடிங்க வீட்ல ரைடு.. 1,263 பேர் அரெஸ்ட்.!” – தமிழகம் முழுவதும் வேட்டையைத் தொடங்கிய காவல்துறை – முதலமைச்சர் போட்ட உத்தரவால் அதிரும் தமிழ்நாடு…!!

தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை வலுப்படுத்தவும், போதைப்பொருள் புழக்கத்தைத் தடுக்கவும் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் காவல்துறை நடத்திய அதிரடி வேட்டையில், கடந்த 3 நாட்களில் மட்டும் 1,263 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சிறப்பு நடவடிக்கையின் போது, மாநிலம் முழுவதும் உள்ள 15,349…

Read more

  • May 23, 2026
விளம்பரம் பண்ணுனது போதும்.! “கோட்டை கழட்டுறது, கூலிங் கிளாஸ் போடுறது தான் சாதனையா.?” தவெக அரசுக்கு எதிராக திமுக இளைஞரணி போட்ட அதிரடி தீர்மானம்..!!

தமிழகத்தில் தவெக ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுவதாகக் குற்றம் சாட்டி, அதற்கு எதிராகச் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற திமுக இளைஞரணி ஆலோசனைக் கூட்டத்தில் அதிரடி கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில்…

Read more

“டெல்லியிலிருந்து திருவாரூருக்கு”… கார் டயரில் மறைத்து கடத்தப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள குட்கா.. வாகன சோதனையில் கச்சிதமாக தூக்கிய போலீசார்..!!!!

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருவாரூருக்கு சொகுசு காரில் கடத்தி வரப்பட்ட 365 கிலோ எடையுள்ள குட்கா புகையிலை பொருட்களைத் திருவாரூர் போலீசார் வாகன சோதனையின் போது அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி…

Read more

“பெற்றோர்களே எச்சரிக்கை!”… விளையாடச் சென்ற இடத்தில் சிறுவனுக்கு நேர்ந்த கதி.. சிசிடிவியில் பதிவான நெஞ்சை உலுக்கும் காட்சி..!!!!

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில், நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ஒருவன் தள்ளுவண்டிக்கும் சுவற்றுக்கும் நடுவே நசுங்கிப் பரிதாபமாக உயிரிழந்த கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. முசாபர்நகரில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான பாழடைந்த…

Read more

வீதிக்கு வந்த ‘டொனால்ட் டிரம்ப்’.. செல்ஃபி எடுக்க குவிந்த மக்கள்… ஈரான் கேலி செய்ததால் கிளம்பிய சர்ச்சை… நெட்டிசன்களை அதிரவைத்த வீடியோ…!!!

வங்கதேசத்தின் நாராயண்கஞ்ச் பகுதியில், சுமார் 700 கிலோ எடையுள்ள எருமை மாடு ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் தலைமுடி பொன்னிறமாகவும், முக அமைப்பு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போலவே இருப்பதால், உரிமையாளர் செல்லமாக இதற்கு…

Read more

Other Story