மாம்பழ ஆசை…! தோப்பில் கொத்துக் கொத்தா பார்த்ததும் ஓடும் ரயிலில் இருந்து குதித்த பயணி.. கடைசியில் நடந்ததுதான் ஹைலைட்… இது தேவையா பங்கு… வீடியோ வைரல்..!!

கோடைக் காலம் என்றாலே மாம்பழங்களின் சீசன் தான். அந்த வகையில் சமூக வலைதளங்களில் தினமும் பல விசித்திரமான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை பயங்கரமாக சிரிக்க வைத்துள்ளது. கோவிந்த்…

Read more

29 வயசு தான் ஆகுது…! “வீட்டில் 24 இளம் பெண்கள்”… தினசரி பால் கொடுத்து பலாத்காரம்.. வீட்டை விட்டு வெளியேறிய தாய்… செல்போன் முழுக்க ஆபாசம்… பகீர் பின்னணி…!!

மகாராஷ்டிராவை உலுக்கிய போலிச்சாமியார் அசோக் கராத் விவகாரத்தை அடுத்து, தற்போது மதுராவிலும் அதேபோன்றதொரு அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆன்மீக முகமூடி அணிந்து இளம்பெண்களை பாலியல் ரீதியாக சுரண்டி வந்த 29 வயதான அபிஷேக் மிஸ்ரா என்ற போலிச்சாமியாரை போலீசார் கைது…

Read more

கல்யாணமான நாளிலிருந்து டார்ச்சர்…! “இதுல போலீஸ்காரர் கூட கள்ளத்தொடர்பு வேற”… தினம் தினம் நரகத்தை அனுபவித்த போலீஸ் கணவன்… அடுத்து நடந்த பயங்கரம்…!!

விஷ்ணுநகர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஸ்ரீராம் மாணிக் மிசால் (37) என்பவர், கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி நள்ளிரவில் தனது வீட்டின் மொட்டை மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்த…

Read more

ஐபிஎல் மேட்ச்..! “கேமரா முன்பு லிப் டூ லிப் கிஸ் அளித்த பிரபலங்கள்”.. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் சேர்ந்து… ஒற்றை வீடியோவால் அதிர்ந்த சோசியல் மீடியா…!!!

பிரபல ஸ்டாண்ட்-அப் காமெடியன்  சமய் ரெய்னாவின் ‘இந்தியாஸ் காட் லேட்டண்ட்’ என்ற நிகழ்ச்சியில், யூடியூபர் ரன்வீர் அலகாபாடியா பேசிய சர்ச்சை கருத்து நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரத்தால் கடந்த ஓராண்டாக பொது இடங்களுக்கு வருவதைத் தவிர்த்து மௌனம்…

Read more

Breaking: உணவகத்தில் பயங்கர தீ விபத்து… 10 பேர் துடிதுடித்து பலி… 11 பேர் படுகாயம்… டெல்லியில் பரபரப்பு…!!!

தெற்கு டெல்லி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட  தீ விபத்தில் சிக்கி 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு டெல்லியில் உள்ள மால்வியா நகர் பகுதியில் புகழ்பெற்ற உணவகம் ஒன்று செயல்பட்டு…

Read more

Breaking: எல்லாமே பொய்..! முதல்வர் விஜய்யிடம் இருந்து எந்த அழைப்பும் வரல.. இபிஎஸ் குறித்து பகீர் விமர்சனம்… தவெக அமைச்சருக்கு கேபி முனுசாமி பதிலடி…!!!

எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க முதலமைச்சர் விஜய் நேரம் கேட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் கூறிய தகவல் முற்றிலும் தவறானது என்று அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். முன்னதாக, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்…

Read more

எங்க ஊரை விட சூப்பரா இருக்கு..! “லண்டன் ஃபேமிலியை அசர வைத்த இந்தியன் ரயில்வே”… சாப்பாடு முதல் சார்ஜர் வரை அசத்திய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்…!!!

இந்தியாவின் அதிநவீன ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் ரயிலின் தூய்மை, அமைதி மற்றும் உலகத்தரம் வாய்ந்த நவீன வசதிகளைப் பாராட்டி, முதன்முறையாக அதில் பயணித்த பிரிட்டிஷ் குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இன்ஸ்டாகிராமில் ‘தி ஹட்சின்சன் ஃபேமிலி’  என்ற பெயரில் அறியப்படும்…

Read more

Breaking: தமிழகத்தின் புதிய டிஜிபி ஆக பொறுப்பேற்றார் மகேஷ் குமார அகர்வால்… இவர் யார் தெரியுமா..?

தமிழக காவல்துறையின் புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக (DGP) மகேஷ் குமார் அகர்வால் ஐபிஎஸ் இன்று அதிகாரப்பூர்வமாகப் பதவி ஏற்றுக் கொண்டார். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல் காலத்தில் தமிழகத்தின் பொறுப்பு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டிருந்தார். தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து,…

Read more

சொந்த சித்தியுடன் உடலுறவு…! “அரை நிர்வாண கோலத்தில்”… ரூமுக்குள் அந்த காட்சியை கண்டு பதறிய தாத்தா… உறவை கொச்சைப்படுத்திய திருமணம்…!!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ரொஹுவா கிராமத்தில், சொந்த சித்தியுடன் காதல் வயப்பட்டு உல்லாசமாக இருந்த வாலிபரை உறவினர்கள் கையும் களவுமாகப் பிடித்து, இருவருக்கும் கட்டாயத் திருமணம் செய்து வைத்த வினோத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த…

Read more

போலீஸ் இருக்கும்போது பவுன்சர் ஏன்..? “CM விஜய்க்கு அவங்க மீது நம்பிக்கை இல்லையா”.. அதிமுக எம்பி இன்ப துரை பரபரப்பு கேள்வி…!!!

தமிழக முதல்வர் விஜய் சமீபத்தில் திருச்சியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசும்போது அதிமுகவை அல்லு சில்லுகள் என்றும் திமுக மற்றும் தவெக இடையே தான் போட்டி என்றும் கூறினார். இது அதிமுக தலைவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களையும்…

Read more

மும்பையில் மீண்டும் ஒரு பயங்கர குண்டு வெடிப்புக்கு சதி…! ரயில்வே ஸ்டேஷனை டார்கெட் செய்த பயங்கரவாதிகள்… பாகிஸ்தான் ஐஎஸ்ஐ உடன் தொடர்பா..? பரபரப்பு தகவல்..!!

மும்பையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் முக்கிய ரயில் நிலையங்களில் பெரிய அளவில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டிருந்த, ‘ஹுஸைபா’ என்ற பயங்கரவாதியை மகாராஷ்டிர பயங்கரவாத தடுப்புப் பிரிவினரும் டெல்லி போலீசாரின் ‘சிறப்புப் பிரிவும்’ இணைந்து அதிரடியாகக் கைது…

Read more

படிப்புல கூட பணத்தாசையா…? “ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வி”… வியாபார வெறியில் கோச்சிங் சென்டர் மீது துப்பாக்கி சூடு… பகீர் பின்னணி…!!

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள முசல்லாபூர் ஹாட் பகுதியில், புகழ்பெற்ற ஆசிரியரும் பிரபல யூடியூபருமான ‘கான் சார்’ நடத்தி வரும் பயிற்சி மையத்தின் வெளியே செவ்வாய்க்கிழமை இரவு மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் அங்கு பணியில் இருந்த பாதுகாப்பு…

Read more

“CM விஜய் இபிஎஸ் சந்திப்பு”… ஆனா அவர்தான் வேண்டாம்னு சொல்லிட்டாரு… அதிமுகவை காலி செய்தது யார் தெரியுமா…? புது பரபரப்பை கிளப்பிய அமைச்சர் நிர்மல் குமார்…!!!

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முழுமையாகக் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், குற்றச் சம்பவங்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் செயல்பாடுகள் மற்றும் தற்போதைய அரசியல்…

Read more

  • June 3, 2026
தமிழகத்தில் தவெகவுடன் மந்திரி சபை…. டெல்லியில் திமுகவுடன் I.N.D.I A கூட்டணி…. காங்கிரஸின் மாஸ்டர் பிளான் அம்பலம்….!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக உடனான தங்களின் 20 ஆண்டுகால பந்தத்தை முறித்துக் கொண்டு, முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ள விவகாரம் தேசிய அளவில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில்…

Read more

  • June 3, 2026
FLASH: அண்ணாமலையை தொடர்ந்து அடுத்த ராஜினாமா…. தமிழக பாஜகவை உலுக்கும் விவகாரம் – பின்னணியில் இருக்கும் மாஸ்டர் பிளான்….!!

தமிழக பாரதிய ஜனதா கட்சியிலிருந்து அண்ணாமலை அதிரடியாக விலகியதைத் தொடர்ந்து, அக்கட்சியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்து தங்களது விலகல் அறிவிப்பை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருவது கமலாலய வட்டாரத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில்,…

Read more

  • June 3, 2026
“விமர்சனம் செஞ்சவங்களுக்குச் செயலில் பதிலடி.!” களமிறங்கும் துறை சார்ந்த வல்லுநர்கள்.. தவெக அமைச்சர்களுக்கு வாரத்தில் 2 நாட்கள் ஸ்பெஷல் பயிற்சி.. பின்னணி விபரம்..!!

தவெக அமைச்சரவையில் உள்ள பல அமைச்சர்களுக்கும் துறை சார்ந்த அனுபவம் பெரிய அளவில் இல்லாத காரணத்தால், சமீபகாலமாக அவர்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நிர்வாகக் குளறுபடிகளுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கும்…

Read more

  • June 3, 2026
“தயவுசெஞ்சு அவங்கள விட்டிடாதீங்க!” 24 நாளா ரகசியமாகத் தேடிய ஹோட்டல் நிர்வாகம்.. போலீசில் சிக்கிய கார் லிங்க்..!!

 சொகுசு ஹோட்டலில் ராயல் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, 41 ஆயிரத்து 477 ரூபாய் பில்லைக் கட்டாமல் டிசைன் டிசைனாக பிளான் போட்டு எஸ்கேப் ஆன 4 வாலிபர்களின் பலே தில்லாலங்கடி ஆட்டம் ஆக்ராவையே அதிர வச்சிருக்கு! ஆக்ராவில் உள்ள உலகப் புகழ்பெற்ற ‘தி…

Read more

  • June 3, 2026
“கடிதத்தை வாங்க முடியாது..!” நயினார் நாகேந்திரனுக்கு அவசர அழைப்பு.. சுருங்கிய பாஜாக வாக்கு வங்கி! “11 % இருந்து 3 % வீழ்ச்சி.. பின்னணியில் இருக்கும் ரகசிய ஆலோசனைக் கணக்கு..!!

பாஜகவில் இருந்து விலகப் போவதாக அண்ணாமலை கொடுத்த அதிரடி ராஜினாமா கடிதத்தை, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏற்க மறுத்து திருப்பி அனுப்பியுள்ள பகீர் தகவல் இப்போ ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் உலுக்கி எடுத்துட்டு இருக்கிறது..! காவல்துறையிலிருந்து விலகி அரசியலுக்கு வந்து,…

Read more

  • June 3, 2026
“விசிக மேல எங்களுக்குப் பாசம் அதிகம்” திருமாவளவன் கட்சிக்கு திமுக கொடுத்த சிக்னல்…. பரபரக்கும் பின்னணி….!!

​”திமுக – அதிமுக கூட்டணி என்பது வெறும் வதந்தி தான்; அதேபோல் விசிக மீதான எங்களது கோபம் என்பது ஒரு தற்காலிகமான சகோதர முரண்பாடு தான்” என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா அதிரடியாகத் தெளிவுபடுத்தியுள்ளார். சமீபகாலமாக அரசியல் வட்டாரத்தில்…

Read more

  • June 3, 2026
“மோடி முன்னாடி என்ன ஆச்சு உங்க சக்தி….? 10 நிமிஷத்துல ஏன் ஓடி வந்தீங்க?” CM விஜய்யின் டெல்லி விசிட்டை கிழித்து தொங்கவிட்ட ஆ.ராசா….!!

“டெல்லிக்குச் சென்ற முதலமைச்சர் விஜய், பிரதமர் மோடியை வெறும் 10 நிமிடம்தான் சந்தித்தார். விஜய் ப்ரோ… பிரதமர் முன்னால் என்ன ஆனது உங்களுடைய சக்தி?” என்று திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா மிகக் காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச்…

Read more

  • June 3, 2026
“துரோகிகள்னா அவனுங்க எல்லாம்” எஸ்பி வேலுமணி வந்தபோது கத்திய நபர்…. துக்க வீட்டில் பதற்றமான சூழல்…. வைரலாகும் வீடியோ….!!

அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பதற்காக, அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி நேரில் வந்தபோது, கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை நோக்கி ‘துரோகி’ என கத்திய சம்பவம் அங்கிருந்தவர்களிடையே திடீர் பதற்றத்தை…

Read more

  • June 3, 2026
“கூட்டணி வச்சது ஒரு குத்தமாயா?” காங்கிரஸ் தலைமைக்கு விழுந்த பலத்த அடி…. 75 நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்….!!

தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணி முடிவுகளால் கடும் அதிருப்தி அடைந்த அக்கட்சியைச் சேர்ந்த 75 முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மொத்தமாக காங்கிரஸிலிருந்து விலகி, திமுகவில் இணைந்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எட்டையாபுரம் சாலையில் உள்ள திமுக…

Read more

  • June 3, 2026
“ஒரே நாளில் 25 IAS அதிகாரிகள் அதிரடி மாற்றம்” முதலமைச்சர் விஜய் போட்ட மாஸ் ஸ்கெட்ச்…. அலறும் கோட்டை வட்டாரம்….!!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அரசு நிர்வாகத்தை அதிரடியாக முடுக்கிவிடும் வகையில் ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், நேற்று ஒரே நாளில் ஆளுநரின் செயலாளர், மாவட்ட கலெக்டர்கள்,…

Read more

  • June 3, 2026
​”அதிமுகவினர் எல்லாம் உங்களுக்கு அல்லு, சில்லுன்னா….” ரகசிய சந்திப்பை அம்பலப்படுத்திய திமுக…. பரபரக்கும் அரசியல்….!!

“அதிமுகவினர் அல்லு, சில்லுன்னா, அவங்ககிட்ட ரகசியமா சால்வை போட்டு ஆதரவு கேட்டது தில்லுமுல்லா?” என்று தமிழக முதலமைச்சர் விஜய்யை நோக்கி திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா அதிரடியான கேள்விகளை எழுப்பியுள்ளார். தவெக தலைவர் விஜய் கூட்டணியைப் பொறுத்தவரை அநாகரிகமான அரசியல்…

Read more

  • June 3, 2026
“ஸ்டாலின் எங்களிடம் இதைத்தான் சொன்னார்” ரகசியத்தை உடைத்த சிபிஎம் சண்முகம் – தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!!

“எதிரெதிர் அரசியலில் இருக்கும் திமுகவும், அதிமுகவும் திடீரென சந்தர்ப்பவாத நிலை எடுத்து, இருவரும் இணைந்து ஆட்சியமைப்பதை தமிழக மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்” என்று சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். செய்தி ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பிரத்யேக பேட்டியில்,…

Read more

  • June 3, 2026
“33 வருஷம் கழிச்சு ஜெயிலுக்கு போகும் 84 வயது தாத்தா” 1992-ல் நடந்த சண்டைக்கு இப்ப தண்டனை…. வைரலாகும் வீடியோ….!!

பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தில், கடந்த 33 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 1992-ல் நடந்த ஒரு கொலை முயற்சி வழக்கில், தற்போது 84 வயதான தீப் ராய் என்ற முதியவருக்கு நீதிமன்றம் தண்டனை வழங்கி ஜெயிலுக்கு அனுப்பியுள்ள விசித்திர சம்பவம் நாடு…

Read more

  • June 3, 2026
“இனிமே இப்படி நடந்தா சும்மா இருக்க மாட்டோம்” தொண்டர்களுக்காக களமிறங்கிய செல்லூர் ராஜு…. பரபரக்கும் அரசியல்….!!

“அதிமுக தலைவர்கள் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை மதித்து போற்ற வேண்டும்” என்று முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான செல்லூர் ராஜு மதுரையில் மிக ஆவேசமாக வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் எடுத்த விபரீத முடிவுக்கு, அக்கட்சிக்குள் நிலவி வரும்…

Read more

  • June 3, 2026
“மேடம் வந்தா கார் ஜில்லுனு இருக்கணும்..!” 2 மணி நேரமாக ஓடிய அரசு கார் இன்ஜின்…. மக்கள் ஆவேசம்….!!

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அரசு பெண் அதிகாரி ஒருவரின் கார் சுமார் இரண்டு மணி நேரமாக என்ஜின் மற்றும் ஏசி அணைக்கப்படாமல் ஸ்டார்ட்டிங்கலேயே நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும்…

Read more

  • June 3, 2026
“விஜய் ப்ரோ சும்மா வீர வசனம் பேசுறாரு” தகுதியை குறைச்சிக்கிட்டாரா சிஎம்….? ஆ.ராசாவின் சாட்டையடி விமர்சனம்….!!

“சட்டமன்றத்தில் மயக்கம், திருச்சியில் துள்ளலா? இந்த ஸ்கிரிப்ட்டை எழுதிக் கொடுத்தது யார்?” என்று முதலமைச்சர் விஜய்யின் மேடைப் பேச்சை திமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் ஆ.ராசா மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜய்யின் சமீபத்திய திருச்சி உரையையும்,…

Read more

பாஜகவில் சேர்ந்து 2 முறை எம்எல்ஏ… இப்ப அமைச்சர்… மேற்கு வங்காள அரசியலில் முக்கிய முகமாக மாறிய இந்திய முன்னாள் வேகபந்து வீச்சாளர்…!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அசோக் டிண்டா, மேற்கு வங்காள மாநிலத்தின் புதிய அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். மொய்னா தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸின் செல்வாக்குமிக்க வேட்பாளரான சந்தன் மண்டல் என்பவரை 16 ஆயிரத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, தொடர்ந்து…

Read more

ஆந்திரா தலைவர்களின் சிலை இங்கு வரக்கூடாது..! நாங்க ஆட்சிக்கு வந்தால் உடைத்து பார்சலில் அனுப்புவோம்… கொந்தளித்த கவிதா .. தெலுங்கானா அரசியலில் பரபரப்பு..!!

ஆந்திராவில் இருந்து தெலங்கானா மாநிலம் பிரிந்த தின நிகழ்ச்சியில் பேசிய பி.ஆர்.எஸ் (முன்னாள் டி.ஆர்.எஸ்) கட்சித் தலைவர் கே. கவிதா, தெலங்கானா ஆட்சியிலும் கலாச்சாரத் துறையிலும் ஆந்திராவின் எந்தவொரு தலையீட்டையும் தங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார். தெலங்கானா மக்களின்…

Read more

வாடகை சக்தி…! உண்மையான மக்கள் சக்தி அதிமுக தான்… ஒரு பொருட்டாவே மதிக்காத முதல்வர் விஜய்… கொந்தளித்த எம்பி இன்ப துரை… அதிரடி பதிவு..!!

தமிழக முதலமைச்சரும், த.வெ.க. தலைவருமான விஜய் இன்று திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, த.வெ.க. ஆட்சியை அமைப்பதைத் தடுக்க தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளும் கூட்டு வைக்க முயற்சிப்பதாக…

Read more

“டெல்லியில் பறந்த கோரிக்கை மனுக்கள்!”.. மத்திய அமைச்சர் நிதின் கட்கரியை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா..!!!

டெல்லியில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை, தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். இந்த முக்கிய சந்திப்பின் போது, சாலை விபத்துகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள நான்கு வழிச் சாலைகளை…

Read more

“பொதுமக்கள் போவதற்கே இத்தனை தடையா?”… தலைமைச் செயலகப் புதிய விதியால் சர்ச்சை.. முட்டுக்கட்டையை உடைக்கக் கோரி சிபிஎம் குரல்..!!!

சென்னைத் தலைமைச் செயலகத்தில் பார்வையாளர்கள் வருவதற்குப் புதிதாக விதிக்கப்பட்டுள்ள கடுமையான கட்டுப்பாடுகளை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI-M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அதிரடியாகக் கோரிக்கை விடுத்துள்ளார். அனுமதி பெற்ற பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும்,…

Read more

“அப்படி போடு! வெற்றி.. வெற்றி..!”… முற்றிலும் உள்நாட்டிலேயே உருவான ‘ருத்ரம்-II’ ஏவுகணை… சோதனையில் மிரட்டல்..பாதுகாப்புத் துறையில் இந்தியா மெகா சாதனை..!!!

இந்தியப் பாதுகாப்புத் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ (DRDO), முற்றிலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ‘ருத்ரம்-II’ (Rudram-II) என்ற எதிரி ரேடார் அழிப்பு ஏவுகணையைத் தற்பொழுது வெற்றிகரமாகச் சோதித்து ஒரு புதிய வரலாற்றுச் சாதனையைப் படைத்துள்ளது. இந்திய விமானப் படைக்குச்…

Read more

“சில மணி நேரங்களிலேயே குற்றவாளிகளைத் தூக்கிய போலீஸ்!”.. 17 வயது சிறுவன் கொலையில் 21 வயது வாலிபர் மற்றும் சிறுவர்கள் சிக்கியது எப்படி‌‌..?

டெல்லி நியூ உஸ்மான்பூர் பகுதியில் 17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 21 வயது வாலிபர் ஒருவரைக் கைது செய்துள்ள டெல்லி போலீசார், இரண்டு சிறுவர்களைக் காவலில் எடுத்து சில மணி நேரங்களிலேயே வழக்கிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.…

Read more

“மத்திய அரசுடன் கைகோர்த்த தமிழக அரசு!”.. ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்திற்காக முதல்வர் விஜய் முன்னிலையில் மெகா ஒப்பந்தம்..!!!

தமிழகத்தில் ‘ஜல் ஜீவன் மிஷன் 2.0’ திட்டத்தைச் சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக, தமிழ்நாடு அரசிற்கும் மத்திய அரசிற்கும் இடையே தற்பொழுது ஒரு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வ நிகழ்வில், தமிழக முதலமைச்சர் விஜய்…

Read more

“தம்பி கொலைக்கு பழிவாங்குவேன்!”.. அடக்கம் பண்ண விடமாட்டோம்.. இறுதிச்சடங்கில் பயங்கர சபதத்தால் பரபரப்பு..!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 17 வயது பிளஸ் 1 மாணவர் சூர்யா சவுகான் கொல்லப்பட்ட வழக்கில், முதன்மைக் குற்றவாளியான ஆசாத் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக, ஆசாத்தின் உடல் அவரது…

Read more

“தமிழக முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்த விஜய் ஆண்டனி!”… தோளோடு தோள் நின்று வாழ்த்து சொன்ன வைரல் புகைப்படம்..!!!!

தமிழக முதலமைச்சர் விஜய்யை, பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நேரில் சந்தித்துத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று அரசியல் களம் விறுவிறுப்பாக நகர்ந்து வரும் சூழலில், இந்த இரண்டு முக்கிய பிரபலங்களின் சந்திப்பு நிகழ்ந்துள்ளது.…

Read more

“முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அமலாக்கத்துறை அதிரடி சம்மன்!”.. ரூ.1,020 கோடி முறைகேடு புகாரில் சிக்கியதால் பரபரப்பு..!!!

தமிழக நகராட்சி நிர்வாகத்துறையில் சுமார் 1,020 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் நிதி முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு அமலாக்கத்துறை (ED) தற்பொழுது அதிரடியாகச் சம்மன் அனுப்பியுள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவின்…

Read more

“தலைமைச் செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்!”.. ஆளுநரின் புதிய செயலாளராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்… தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!!

தமிழக அரசு நிர்வாகத்தில் தற்பொழுது ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதன்படி, தமிழ்நாடு ஆளுநரின் புதிய செயலாளராக (Secretary to Governor) சஜ்ஜன் சிங் சவான் ஐஏஎஸ் அவர்களை நியமித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதேபோல்,…

Read more

பலத்த காற்று…! “பரிதவித்துப் போன 80 வயது மூதாட்டி”… பேரன் வயதில் வந்த காமகொடூரன்… பாட்டியை வீட்டுக்குள் சீரழித்த பயங்கரம்… உதவுவது போல் நாடகமாடி அட்டூழியம்..!!

மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்தின் பாச்சோடு பகுதியில், 80 வயது மூதாட்டி  ஒருவரை 28 வயது இளைஞன் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்துள்ள அநீதி ஒட்டுமொத்த மனிதநேயத்தையே உலுக்கியுள்ளது. அதாவது கடந்த திங்கட்கிழமை மதியம் வீசிய பலத்த காற்றில் சிக்கி…

Read more

“இறுதி வரை தொடர்ந்த ஏக்கம்!”.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. மைசூரில் 92 வயதில் நேர்ந்த சோகம்..!!!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மூத்த சகோதரரான வாசுதேவன் (வயது 92), கர்நாடக மாநிலம் மைசூரில் இன்று அதிகாலை வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாகக் காலமானார். மறைந்த ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமின் முதல் மனைவிக்கு மகனாகப் பிறந்த வாசுதேவன்,…

Read more

“இவங்க கை, கால்களை வெட்டினால் தான் சட்டத்தை மதிப்பாங்க போல!”… பாலியல் வழக்கில் ஜாமீன் கொடுக்க மறுத்த உயர் நீதிமன்றம்.. நீதிபதியின் அதிரடி கருத்து வைரல்..!!!

பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி கடந்த மூன்று மாதங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கல்லூரி மாணவர் ஒருவரின் ஜாமீன் மனுவைக் கர்நாடக உயர் நீதிமன்றம் அதிரடியாகத் தள்ளுபடி செய்துள்ளது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி, குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள்…

Read more

“அவன் நெஞ்சுலயே பேட்டால அடிச்சான்!”.. மகனின் மரணத்தில் சந்தேகம்.. 2 மாதங்களுக்குப் பின் தோண்டி எடுக்கப்பட்ட சிறுவனின் சடலம்… நெஞ்சடைத்து அழுத தந்தை..!!!!

மகாராஷ்டிர மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் உள்ள (தரம்காவ்) தாலுகாவின் ரயில் கிராமத்தில், கடந்த மார்ச் 15ஆம் தேதி கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் கணேஷ் நவல் பாட்டீல் என்பவன் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் தற்பொழுது பெரும் விவாதப்…

Read more

“அடுத்தடுத்து நடந்த 3 கொடூர விபத்துகள்!”.. ரத்தக் களறியான சாலைகள்.. அதிவேக வாகன ஓட்டிகளால் பறிபோன உயிர்கள்..!!

மும்பையில் ரோட்டில் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில், 82 வயது முதியவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ராதாகிருஷ்ணா கே. பி. மேனன் என்ற அந்த முதியவர், தனது மாலை நேர வழக்கப்படி தனது பேத்தியைச் சந்திப்பதற்காக நடந்து சென்றபோது…

Read more

“துரோகி.. துரோகி..” முகம் சுருங்கிய எஸ்பி வேலுமணி.. அதிமுக தொண்டரின் அதிரடி முழக்கத்தால் பரபரப்பு.. வைரல் வீடியோ..!!!

அதிமுகவின் முக்கிய நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ்பி வேலுமணி பங்கேற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில், அங்கிருந்த அதிமுக தொண்டர் ஒருவர் அவரைப் பார்த்து “துரோகி” என ஆக்ரோஷமாக முழக்கமிட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்பாராத இந்த அதிரடிச்…

Read more

“பச்சை அரிசி, வெங்காயம் தான் சாப்பாடு!”.. 10 மாதமாக பாத்ரூமில் பூட்டி வைக்கப்பட்ட புதுப்பெண்.. மாமனார் வீட்டின் வெறியாட்டம் அம்பலம்..!!!

உத்தரகாண்ட் மாநிலத் தலைநகர் டேராடூனின் பாவுவாலா பகுதியில், ஒரு புதுப்பெண்ணைத் தடுத்து வைத்து அவரது கணவர் மற்றும் மாமனார் குடும்பத்தினர் நடத்தியுள்ள அப்பட்டமான சித்திரவதை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் அளித்துள்ள…

Read more

“33 வருட போராட்டம்!”.. 84 வயதில் முதியவருக்குக் கிடைத்த தண்டனை.. பரபரப்பை ஏற்படுத்திய வழக்கின் இறுதித் தீர்ப்பு‌..!!

பிகார் மாநிலத்தில் கடந்த 1992-ஆம் ஆண்டு நடந்த கொலை முயற்சி வழக்கு ஒன்றில், 33 ஆண்டுகளுக்குப் பிறகு 84 வயது முதியவரான தீப் ராய் என்பவரைக் நீதிமன்றம் குற்றவாளி என அறிவித்துள்ளது. ராகவ்பூர் கிராமத்தில் கடந்த 1992 நவம்பர் 10 அன்று…

Read more

  • June 2, 2026
“எங்க கட்சி பேரு கூட சொல்ல மாட்டேங்கிறீங்க.. நாங்க என்ன தீண்டத்தகாத கட்சியா?” எங்களால தாங்க முடியலப்பா..! – முதல்வர் விஜய் பேச்சால் உடைந்த அதிமுக மாஜி..!!

திருச்சி நன்றி அறிவிப்புக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தங்களை “மற்றும் பலர்” என்று ஒற்றை வரியில் கடந்து சென்றதை நினைத்து, அதிமுக முன்னாள் அமைச்சர்  ஆர்.பி.உதயகுமார் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் நெஞ்சம் உருகிப் பேசியுள்ளார். “எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்த…

Read more

Other Story