பள்ளிக்கு முன்பு காலி பாட்டில்கள்…. தலைமை ஆசிரியர் மீது தாக்குதல்…. போலீஸ் நடவடிக்கை…!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொங்கன்குளத்தில் அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியின் அருகே சில வாலிபர்கள் மது குடித்துவிட்டு காலி பாட்டில்களை பள்ளியின் முன்பு போட்டு சென்றதாக தெரிகிறது. இந்நிலையில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயகிருஷ்ணா கொங்கன்குளத்தை சேர்ந்த மாரிசாமி என்பவரை…

Read more

விஷ பவுடரை தின்ற 2 வயது குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய இந்துமதி என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இந்துமதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக சாணி பவுடரை எடுத்து குழந்தை…

Read more

கர்ப்பமாக இருந்த பெண்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வேடம்பட்டி கிராமத்தில் அஞ்சலா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கோவிந்தராஜ் என்ற கணவர் உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அஞ்சலாவுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனால்…

Read more

கால்நடைகளுக்கான மருத்துவ முகாம்… எங்கு தெரியுமா…??

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள தலைஞாயிறு ஒன்றியம் மணக்குடி ஊராட்சியில் கால்நடை பராமரிப்பு துறை சார்பாக மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் உதவி இயக்குனர் ஹஸன் இப்ராஹிம் போன்றோர் அறிவுறுத்தலின் பெயரில் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம் நடைபெற்று உள்ளது. இந்த முகாமிற்கு ஊராட்சி மன்ற…

Read more

ஏன் போலி மதுபான கடையை கண்டுபிடிக்க முடியவில்லை…?? முதல்வர் ஸ்டாலினுக்கு கோரிக்கை மனு…!!!!

சிவகங்கை மாவட்ட முன்னாள் நகர் மன்ற தலைவரும் காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு பொது செயலாளர் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, சிவகங்கை மாவட்டம் கல்லல் டாஸ்மாக் கடைக்கு பின்புறம் போலி…

Read more

தேசிய வேளாண் சந்தை திட்டம்… 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு… ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தகவல்…!!!!

தேசிய வேளாண் சந்தை திட்டத்தில் 300 விவசாயிகளின் விவரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்திற்கு உட்பட்ட…

Read more

தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட பெண்… காரணம் என்ன…?? தீவிர விசாரணையில் போலீசார்…!!!!

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரத்தநாடு அருகே குலமங்கலம் என்னும் கிராமத்தில் சந்திர போஸ்- தீபா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது வருடங்கள் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் கடந்த எட்டாம் தேதி…

Read more

தார்பாயை அவிழ்த்த லாரி டிரைவர்…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கள்ளிப்பாளையம் மேற்கு தெருவில் லாரி டிரைவரான ராசு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேரளாவில் இருந்து மரப்பட்டைகளை லாரியில் ஏற்றிக்கொண்டு கரூரில் இருக்கும் தனியார் நிறுவனத்திற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் மரப்பட்டைகளை இறக்குவதற்காக லாரி மீது ஏறி ராசு…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தச்சநல்லூரில் பள்ளிக்கூடம் அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு அருகே நேற்று முன்தினம் மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை செய்யப்பட்டதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சப்- இன்ஸ்பெக்டர் தங்கமுத்து தலைமையிலான போலீசார் அங்கு தீவிர…

Read more

திடீரென இறந்த தொழிலாளி…. இதுதான் காரணமா….? சோகத்தில் குடும்பத்தினர்…!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தாழையூத்துகாமராஜர் நகரில் சிவன் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவசங்கர்(27) என்ற மகன் இருந்துள்ளார். கூலி வேலை பார்க்கும் சிவசங்கர் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் சிவசங்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் உடல்…

Read more

வீடு கட்டி கொடுத்ததில் குறைபாடு…. ஒப்பந்ததாரருக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் வெள்ளாடிச்சிவிளை பகுதியில் ஆயிஷா பீவி என்பவர் வசித்து வருகிறார். இவர் கீழராமன் புதூரில் வசிக்கும் ஒப்பந்ததாரரிடம் வீடு கட்டி தருமாறு கேட்டு 18 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார். அந்த பணத்தில் ஒப்பந்ததாரர்…

Read more

இறைச்சி கடை நடத்தினால்…. “இது கட்டாயம்” இருக்க வேண்டும்…. அதிகாரி எச்சரிக்கை…!!

கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் இறைச்சி கடைகளில் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் நடைபெற்றது. இதில் நகர் நல அலுவலர் லட்சியவர்னா பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கரூர் மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மீன்,…

Read more

சிறுவர்களை பணியமர்த்திய விவகாரம்…. கடை உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிரடி உத்தரவு…!!

நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் மார்க்கெட் பகுதியில் தொழிலாளர் நலத்துறை ஆணையர் சதீஷ்குமார் தலைமையிலான அதிகாரிகள் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது 13 வயது சிறுவனை மலர் அங்காடியில் பணியில் அமர்த்தியது தெரியவந்தது. உடனடியாக அதிகாரிகள் சிறுவனை மீட்டு குன்னூர் ஜூடிசியல்…

Read more

என்ன காரணம்…? உடற்கல்வி ஆசிரியை தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாலையீடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரேவதி…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கார் ஓட்டுநர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி அக்கரையானூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணியூர் அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிள்…

Read more

போலியான சான்றிதழ் கொடுத்து…. 25 ஆண்டுகள் வேலை பார்த்த ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் மதுராபுரி பகுதியில் சிங்கராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாய சுந்தரி என்ற மனைவி உள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு சகாய சுந்தரி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். தற்போது இவர் மண்ணச்சநல்லூர் பாளையம் தொடக்கப்பள்ளியில் வேலை…

Read more

கல்குவாரி அமைக்க ரூ.3 லட்சம் லஞ்சம்…. கனிம வளத்துறை உதவி இயக்குனர் அதிரடி கைது…. லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கே.கே நகரில் ஆல்பர்ட் என்பவர் வசித்து வருகிறார். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் அம்மையப்பா ப்ளூ மெட்டல்ஸ் என்ற பெயரில் கல்குவாரி அமைக்க அனுமதி வேண்டி கனிமம் மற்றும்…

Read more

மளமளவென பரவிய தீ…. 2 ஏக்கர் பயிர்கள் எரிந்து நாசம்…. அதிகாரிகள் நேரடி ஆய்வு …!!!

தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் என்ற கிராமத்தில் வசிப்பவர் ரகுராம். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு சொந்தமான விவசாய நிலம் ஒன்று கழுகுமலை அருகே உள்ள காலாங்கரைபட்டி என்ற கிராமத்தில் உள்ளது. அங்கு சுமார் 2 ஏக்கரில் மக்காச்சோளம் பயிரிட்டு இருந்ததை தனலட்சுமியின்…

Read more

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி… கலந்து கொண்ட ஆசிரியர்கள்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அங்குள்ள ஒரு தனியார் பள்ளியில் வைத்து பயிற்சி வகுப்பு நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் மற்றும் ஆசிரியர்கள் சிவகுரு வெங்கடாஜலபதி, கணேசன் போன்றோர் பேசியுள்ளனர். இதில் வலங்கைமான், குடவாசல்,…

Read more

பெண் போலீசுக்கு பாலியல் தொந்தரவு…. போலீஸ் இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்…. அதிகாரியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனியில் வீரபாண்டி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீரகாந்தி கீரனூர் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது வீரபாண்டி பெண் போலீஸ் ஒருவதற்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால்…

Read more

“மகன்கள் என்னை கவனிக்கவில்லை”…. தீக்குளிக்க முயன்ற மூதாட்டி…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள குன்னத்தூர் மெயின் ரோடு பகுதியில் வள்ளியம்மாள் என்பவர் வசித்து வருகிறார். இந்த மூதாட்டி தனது மூத்த மகள் கௌரியுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு மனு கொடுப்பதற்காக வந்துள்ளார். இந்நிலையில் திடீரென மூதாட்டி நுழைவு வாயில் பகுதியில் வைத்து…

Read more

புது தாசில்தார் பொறுப்பேற்பு…. பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்த அதிகாரிகள்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக கற்பகம் என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் கண்டாச்சிபுரம் தாசில்தாராக பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் கண்டாச்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நேற்று கற்பகம் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு வருவாய்த்துறை அலுவலர்களும்,…

Read more

“அது ஒரிஜினல் இல்லை”…. ரூ. 40 லட்சம் மோசடி செய்த வட மாநில வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஈச்சம்பள்ளம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமூக வலைதளம் மூலம் உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த குணாள்தாஸ் என்பவர் அறிமுகம் ஆகியுள்ளார். இந்நிலையில் 5 லட்ச ரூபாய் கொடுத்தால் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்ப ஏற்பாடு…

Read more

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்…. ஜல்லிக்கட்டு வீரர் படுகொலை…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லப்பட்டி பகுதியில் இருக்கும் செயல்படாத கல்குவாரி குட்டையில் ஆணின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் 4 மணிநேர…

Read more

சத்துணவு சாப்பிட்ட பிறகு…. 129 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்…. பரபரப்பு சம்பவம்…!!

ஈரோடு மாவட்டத்திலுள்ள கரட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 150 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மதியம் மாணவ- மாணவிகளுக்கு சத்துணவில் காய்கறி சாதம் வழங்கப்பட்டது. இதனை சாப்பிட்ட 129 மாணவ-மாணவிகளும் வகுப்பறைக்கு சென்று பாடம் கவனித்து விட்டு மாலை…

Read more

காதல் மனைவியிடம் செல்போன் கேட்ட கணவர்…. அழுகிய நிலையில் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலம் ராஜீவ் நகரில் பி.காம் பட்டதாரியான முருகேசன்(35) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பிரியதர்ஷினி(32) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு வைஷ்ணவன்(9) என்ற மகன் இருக்கிறார். இந்நிலையில் நிரந்தர வேலை இல்லாததால்…

Read more

ஆதார் எண்களை பயன்படுத்தி…. ரூ.80 லட்சம் மோசடி செய்த ஊழியர்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய பாண்டியபுரம் மற்றும் நாகர்கோவில் பகுதிகளை சேர்ந்த 10-க்கு மேற்பட்ட வாலிபர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, கடந்த சில நாட்களுக்கு முன்பு எங்களது ஆதார் எண்ணை பயன்படுத்தி தனியார்…

Read more

அரசு அதிகாரி போல நடித்து…. லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்.எஸ் புரம் ஸ்ரீனிவாசன் ராகவன் தெருவில் மகளிர் விடுதி அமைந்துள்ளது. கடந்த 3 வாரங்களுக்கு முன்பு இங்கு வந்த ஒரு பெண் விடுதிக்காப்பாளரிடம் தான் மதுரையைச் சேர்ந்த ராமலட்சுமி என கூறியுள்ளார். மேலும் தான் வருமானவரித்துறையில் அதிகாரியாக…

Read more

பள்ளி சிறுமியிடம் சில்மிஷம்…. தட்டி கேட்ட ஆசிரியையுடன் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி அருகே இருக்கும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. நேற்று வழக்கம்போல வகுப்பறையில் ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் இரண்டு வாலிபர்கள் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த 2- ஆம் வகுப்பு…

Read more

இளைஞர்களே உஷார்…. நூதன முறையில் பண மோசடி…. சிக்கிய பட்டதாரி வாலிபர்…!!!

சென்னையில் உள்ள தரமணி திருவேங்கடம் நகரில் இளைஞர்கள் தங்கி உள்ள விடுதி ஒன்று உள்ளது. அங்கு 2 தினங்களுக்குமுன் வாலிபர் ஒருவர் வந்து, விடுதியின் மேல் தளத்தில் தங்கி இருந்தவர்களிடம் நான் கீழ்த்தளத்தில் புதிதாக வந்துள்ளேன் என்று பேச்சு கொடுத்துள்ளார். அப்போது…

Read more

ஏ.சி-யை போட்டு காரில் தூங்கிய போது…. தனியார் நிறுவன ஊழியருக்கு நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் இருக்கும் கோவில் வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் நெகமம்-பல்லடம் சாலையில் இருக்கும்…

Read more

“நோட்டீஸ் அனுப்பியும் பலனில்லை”…. 22 வீடுகள் இடித்து அகற்றம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள மருவாய் கிராமத்தில் நீர்வளத்துறைக்கு சொந்தமான மண்ணேரி கரையை தனி நபர்கள் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நீர்வளத்துறை சார்பில் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆனால் நேற்று வரை ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இதனால்…

Read more

உரசி கொண்ட மின் கம்பிகள்…. 5 ஏக்கர் கரும்பு பயிர்கள் எரிந்து நாசம்…. சோகத்தில் விவசாயிகள்…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூர் கிராமத்தில் செல்லப்பன், முத்தையா, மருதமுத்து ஆகியோர் சுமார் 12 ஏக்கர் பரப்பளவில் சேனைக்கிழங்கு, நெல், மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் கரும்பு தோட்டத்திற்கு மேலே சென்ற மின் கம்பிகள் ஒன்றோடு ஒன்று…

Read more

மாணவிக்கு வாங்கி கொடுத்த செல்போன்…. காதலன் குடும்பத்தினர் மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ்ஐவனூர் கிராமத்தில் ராஜலிங்கம் என்பவர் வசித்து வருகிறார் இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். இவர் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் முருகனும் மேலாதனூர் கிராமத்தைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு படிக்கும்…

Read more

“பேசுவதை விட செயலில் காட்டுவதே பிடிக்கும்”…. புதிய போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பேற்பு…!!

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சக்தி கணேசன் சென்னை சிலை கடத்தல் தடுப்பு புலனாய்வு பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், அவருக்கு பதிலாக சென்னை கொளத்தூர் போலீஸ் துணை கமிஷனராக இருந்த ராஜாராம் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி…

Read more

நண்பனை தேடி அலையும் “ஆண் யானை”…. அச்சத்தில் பொதுமக்கள்…. வனத்துறையினரின் தீவிர கண்காணிப்பு…!!

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தமிழகத்தை சேர்ந்த மக்னா யானையும், கர்நாடக மாநிலத்தில் இருந்து வந்த ஆண் யானையும் சுற்றி திரிந்தது. இந்த 2 யானைகளும் நள்ளிரவு நேரத்தில் கிராமங்களுக்குள் நுழைந்து…

Read more

பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில்….. போலீஸ் துறையில் சூப்பர் கண்டுபிடிப்பு….!!

சென்னையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஒருங்கிணைத்து பாதுகாப்பை மேம்படுத்தும் நவீன நடமாடும் வேன் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இதனை பயன்படுத்தி தமிழக போலீசார் தற்போது முக்கியமான பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இது ரூ.2 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை காவல் துறையும்…

Read more

அதிர்ச்சி: முதியோர் இல்லத்தில் 17 பேர் மாயம்…!!!

விழுப்புரம் அருகே முதியோர் இல்லத்திலிருந்து 17 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அருகே உள்ள ‘அன்பு ஜோடி’ என்ற இல்லத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் காணாமல் போயுள்ளார். இதை விசாரித்தபோது அங்கிருந்து 17 முதியோர் மாயமானது அதிர்ச்சியை…

Read more

இன்றைய (11.02.23) முட்டை விலை நிலவரம்…!!!

நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 11) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை…

Read more

படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல்…. போலீசார் அதிரடி..!!

திருச்செந்தூர் அருகே படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், லோடு ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்செந்தூர் அருகே கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு…

Read more

புதிய ரேஷன் கடை திறப்பு விழா… எங்கு தெரியுமா…?

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கீழ்வேளூர் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சியில் எம்.எல்.ஏ தொகுதி மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சத்து 59 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர்…

Read more

அதிகரித்த கடன் தொல்லை…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் உடையார்பாளையம் பகுதியில் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரபு என்ற மகன் இருந்துள்ளார். இவர் வெல்டிங் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். பிரபுவுக்கு சசிகலா என்ற மனைவியும், இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் பிரபு…

Read more

கல்குவாரியில் கற்களை அகற்றும் பணி…. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள சொக்கநாதன் புத்தூரில் தனியார் கல்குவாரி அமைந்துள்ளது. நேற்று முன்தினம் பாறைகளை உடைப்பதற்காக வெடி வைத்துள்ளனர். அப்போது மாரிக்கனி, முத்துமாணிக்கம், சாமிராஜா ஆகிய 3 பேரும் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில் கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென…

Read more

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி… தொடங்கி வைத்த கலெக்டர்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான  விளையாட்டு போட்டி தொடங்கியுள்ளது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் சாரு ஸ்ரீ தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, நகர மன்ற தலைவர் புவன பிரியா செந்தில் விளையாட்டு…

Read more

5-ஆம் வகுப்பு மாணவிக்கு தொந்தரவு…. ஓய்வு பெற்ற அரசு ஊழியருக்கு சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

விருதுநகர் மாவட்டத்திலுள்ள தாயில்பட்டி பகுதியில் ராமராஜ்(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் தீயணைப்பு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு ராமராஜ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில்…

Read more

விஷ மாத்திரையை மதுவில் கலந்து குடித்து போலீஸ்காரர் தற்கொலை…. பெரும் சோகம்….!!!

இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் காவல்  நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் ஜெகன் (38).  இவருக்கு அனிதா (32) என்ற மனைவியும், காவ்யா (11) என்ற மகளும், நவ்தீஷ் (9) என்ற மகனும் உள்ளனர். இவர் குடும்பத்துடன் சேர்ந்து இடுவாய்…

Read more

தாசில்தார் அலுவலகத்தை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இணையதள பட்டா மாறுதல், பயிர் சேத  கணக்கெடுப்பு, இருப்பு கோப்பு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் சாரு ஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ஜீவானந்தம்…

Read more

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி… விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகம் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராசு, விவசாயிகள் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் சிவகாமி…

Read more

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…. சோதனையில் தெரிந்த உண்மை…. போலீஸ் அதிரடி…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி போலீஸ் பயிற்சி சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று வீடூரில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள்…

Read more

இளம்பெண் தற்கொலை வழக்கு…. காதல் கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை பகுதியில் லாரி டிரைவரான ராஜேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2009-ஆம் ஆண்டு சௌமியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இதில் சௌமியா தனியார் மருத்துவமனையில் நர்சாக வேலை பார்த்து வந்துள்ளார்.…

Read more

Other Story