என்ன காரணம்…? உடற்கல்வி ஆசிரியை தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாலையீடு பகுதியில் மாணிக்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரேவதி என்ற மகள் இருந்துள்ளார். இவர் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று ரேவதி…

Read more

Other Story