போலியான சான்றிதழ் கொடுத்து…. 25 ஆண்டுகள் வேலை பார்த்த ஆசிரியை…. பரபரப்பு சம்பவம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள துறையூர் மதுராபுரி பகுதியில் சிங்கராயர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சகாய சுந்தரி என்ற மனைவி உள்ளார். கடந்த 1997-ஆம் ஆண்டு சகாய சுந்தரி ஆசிரியராக வேலைக்கு சேர்ந்துள்ளார். தற்போது இவர் மண்ணச்சநல்லூர் பாளையம் தொடக்கப்பள்ளியில் வேலை…

Read more

Other Story