திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி தாசில்தார் அலுவலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், இணையதள பட்டா மாறுதல், பயிர் சேத கணக்கெடுப்பு, இருப்பு கோப்பு உள்ளிட்ட பதிவேடுகளை கலெக்டர் சாரு ஸ்ரீ பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார். இந்த ஆய்வின் போது தாசில்தார் ஜீவானந்தம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்நிலையில் மேற்கண்ட பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? இணையதள பட்டா வேண்டி விண்ணப்பித்தவர்களுக்கு உரிய காலகட்டத்தில் பட்டா வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.
தாசில்தார் அலுவலகத்தை திடீர் ஆய்வு செய்த கலெக்டர்… எங்கு தெரியுமா…?
Related Posts
எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா… ஏடிஎம் கார்டை பயன்படுத்தி நூதன மோசடி…. முன்னாள் வங்கி ஊழியர் கைது…!!!
சென்னை சூளைமேடு பகுதியில் கார்த்திக் வேந்தன் என்பவர் வசித்து வருகிறார். இவர் சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் தன்னுடைய ஏடிஎம் கார்டு தொலைந்து விட்டதாகவும் அதை வைத்து யாரோ ஒருவர் பணத்தை திருடுவதாகவும் கூறி இருந்தார்.…
Read more“தனக்குத்தானே பிரசவம் பார்த்த நர்ஸ்” …. விபரீத முயற்சியால் கால்கள் துண்டாகி உயிரிழந்த குழந்தை….!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்தவர் வினிஷா (24). இவர் சென்னையில் உள்ள தி.நகரில் கடந்த ஒரு வருடமாக தங்கி ஒரு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் செல்வமணி (29)என்ற வாலிபரை காதலித்து வந்ததோடு அவருடன் திருமணம் செய்யாமலேயே நெருங்கி பழகியுள்ளார்.…
Read more