விஷ பவுடரை தின்ற 2 வயது குழந்தை…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. பெரும் சோகம்…!!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பெல்லாரம் பள்ளி பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 வயதுடைய இந்துமதி என்ற மகள் இருந்துள்ளார். நேற்று முன்தினம் இந்துமதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது எதிர்பாராதவிதமாக சாணி பவுடரை எடுத்து குழந்தை…

Read more

Other Story