மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கார் ஓட்டுநர் பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஓலைப்பட்டி அக்கரையானூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கார் டிரைவராக இருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் மோட்டார் சைக்கிளில் ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணியூர் அருகே சென்ற போது மற்றொரு மோட்டார் சைக்கிள்…
Read more