மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்… ஒரு கிளை வெட்டினாலும் பர்ஸ் காலியாகும்… மாநகராட்சி போட்ட புது ரூல்ஸ்…!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் போர்வையைப் பாதுகாக்கவும், மரங்களை அத்துமீறி அகற்றுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என…

Read more

2026 தேர்தல் இப்போதே முடிந்துவிட்டதா?… பாஜகவினரே எங்களிடம் தோற்றுவிட்டார்கள்… மேடையில் போட்டுடைத்த முதல்வர் கொடுத்த மாஸ் அப்டேட்…!!!

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து உற்சாகமாக உரையாற்றினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளையும், கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்களையும்…

Read more

“அடச்சீ! மாஸ்டர் கீ இருந்தா இப்படியா பண்றது?”.. குளியல் அறையில் தம்பதி.. ஊழியர்கள் செய்த அட்டூழியம்.. சென்னையில் நடந்த பிரைவேசி பயங்கரம்..!!!

சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘தி லீலா பேலஸ்’ (The Leela Palace) நட்சத்திர ஹோட்டலுக்குச் சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த அறைக்குள், தம்பதியினர் குளியலறையில் இருந்த நேரத்தில், ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர்…

Read more

“ஒளிச்சு வச்சிருக்காங்க நீதி வேணும்!”.. 10 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்.. உரிமையாளர் செஞ்ச வேலை!.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டேவிட் மண்டல் என்பவரது 10 வயது மகன் விவியன் மண்டல், கடந்த 1-ஆம் தேதி கடைக்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் நாய் ஒன்று சிறுவனை இரண்டு இடங்களில் ஆழமாகக் கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுவன்…

Read more

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ: நாளை முதல் சோதனை ஓட்டம்….?

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான 10 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, நாளை (ஜனவரி 9, 2026) முதல் மிக முக்கியமான சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் (Phase 2)…

Read more

பொங்கல் பரிசு டோக்கன் கையில் இருக்கா? அப்போ உடனே இதை படிங்க… தமிழக அரசின் கடைசி நேர அதிரடி அறிவிப்பு… இன்று முதல் அந்த மாற்றம்…!!!

தமிழகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப்பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் திட்டத்தை…

Read more

நிம்மதியா பஸ் கூட ஏற முடியாதா..? “பஸ் ஸ்டாண்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… கூச்சலிட்டதால் தப்பி ஓடிய சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்..!!

சென்னையில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் பொறியாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் புரமோத் யாதவ் (35). இவர் சென்னை எழும்பூரில் உள்ள…

Read more

திமுக 2.0 உறுதி.. “விஜய் எல்லாம் வெறும் காகித அட்டைதான்” அமித்ஷா மற்றும் விஜய்யை ஒரே மேடையில் வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் திமுக மீண்டும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்தார். புதிய…

Read more

“ஜன்னல் வழியாக செய்யக்கூடாத வேலை…!” பெண் செவிலியர் கொடுத்த துணிச்சலான புகாரின் பேரில் சிக்கிய 19 வயது ஊழியர்…!!

சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த இளம் செவிலியர் குளிப்பதை, அங்கிருந்த ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் தனஞ்செய்பதி (19) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெரியபாளையத்தில்…

Read more

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சட்ட சிக்கல்… கமருதீன், பார்வதியை ஜெயிலில் போடுங்க… காவல்துறை உள்ளே நுழைகிறதா?.. விஜய் சேதுபதி என்ன செய்கிறார்?… வைரலாகும் இணையவாதிகளின் விவாதம்…!!!

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ள கமருதீன் மற்றும் விஜே பார்வதி ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஒரு தனியார் யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தின் போது, மத…

Read more

கரூர் விபத்துக்கு இதுதான் காரணமா? நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜியின் அதிரடி பதிலடி..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பேசும் நயினார் நாகேந்திரனுக்கு…

Read more

கேரள பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. லாட்ஜ் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த ஊழியர்.. கையும் களவுமாக பிடித்த தைரியமான செவிலியர்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சென்னையில் தங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் குளிக்கும்போது, அவர் தங்கியிருந்த விடுதி ஊழியர் ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்பதி (19) என்ற அந்த ஊழியர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்,…

Read more

சென்னையில் பட்ட பகலில் பயங்கரம்..! 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று அத்து மீறிய ஆட்டோ டிரைவர்…. சத்தமிட்டு அழுத மாணவி… கொடூர சம்பவம்..!

சென்னையில் பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. விஜய்யுடன் கூட்டணியா? 125 தொகுதிகளின் பட்டியலைத் தயார் செய்த காங்கிரஸ்.. உண்மையை உடைத்த கிரிஷ் சோடங்கர்..!!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்…

Read more

2026 தேர்தல் சர்வே ரிப்போர்ட்.. எடப்பாடியை ஓவர்டேக் செய்த விஜய்.. அதிர வைக்கும் லயோலா முன்னாள் மாணவர்களின் தேர்தல் கருத்துக் கணிப்பு..!!

சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அடங்கிய ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்’ அமைப்பு, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒரு விரிவான கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சுமார் 81,375 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்…

Read more

பொதுமக்களுக்கு மிரட்டல்… கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்… லஞ்சமா? மிரட்டலா?… வைரலாகும் காவல்துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் பின்னணி…!!!

சென்னையில் பணப்பறிப்பு புகாரில் சிக்கிய மூன்று காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூர் நகரத்தைச் சேர்ந்த இவர்கள், பொதுமக்களை மிரட்டி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் கண்ணியத்திற்கு குந்தகம்…

Read more

“4 மாதங்கள்”… செல்போன் வாங்கிக் கொடுத்து ஆசை காட்டிய வாலிபர்கள்.. 14 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை.. பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25). இவர்கள் இருவரும் அதே…

Read more

4 மாசமா இந்த அசிங்கம் நடந்திருக்கு…. மொபைல், சாப்பாடுன்னு ஆசை காட்டி…. பாவம் அந்த சிறுவன்…. இளைஞர்கள் செய்த கொடூரம்….!!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் என்ற இரு இளைஞர்கள், அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று…

Read more

அழகில் தான் ஆபத்து இருக்கு..! “காசிமேட்டில் கரை ஒதுங்கிய ப்ளூ டிராகன்”… ஆர்வத்தோடு சென்ற மக்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

சென்னை காசிமேடு கடற்கரையில் அரிய வகை நச்சு உயிரினமான ‘புளூ டிராகன்’ (Blue Dragon) கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு நீல நிறத்தில் அழகாகத் தென்படும் இந்த கடல் நத்தைகள், விஷத்தன்மை கொண்ட உயிரினங்களை உணவாக…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

“திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு போடுவேன்” போயஸ் கார்டனில் இருந்து சீறிய சசிகலா.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது ஒரே இலக்கு என்று சசிகலா சென்னையில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டதாகக்…

Read more

அலறிய மாணவி..! ஓடி வந்த மக்கள்… போதையில் கட்டிப்பிடித்து முத்தமிட்ட வாலிபர்… புத்தாண்டு இரவில் அரங்கேறிய கொடூரம்…!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போதை வாலிபரை வடபழனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் ஆங்கில புத்தாண்டைக்…

Read more

ஹீரோவாக நினைத்து ஜீரோவான வாலிபர்…! “60 அடி உயரத்திலிருந்து கேபிள் மூலம் கீழே இறங்கிய வாலிபர்”.. நொடியில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் வீடியோ..!!

ஆவடி அருகே நெமிலிச்சேரி மேம்பாலத்திலிருந்து இணையதள கேபிள் (Internet Cable) ஒயர் மூலம் கீழே இறங்க முயன்ற ஒடிசா மாநில வாலிபர், ஒயர் அறுந்து 60 அடி உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் – மீஞ்சூர்…

Read more

சென்னையில் மருத்துவ அலட்சியம்.. நன்றாக இருந்த பல்லை அகற்றிய மருத்துவர்.. தவறான சிகிச்சையால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர், ‘டூத்சி’ செயலி மூலம் அண்ணா நகரில் உள்ள ஒரு பல் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சையின்போது, மருத்துவர் சூசை கிறிஸ்டோபர் என்பவர் பாதிக்கப்பட்ட பற்களுக்குப் பதிலாக, நன்றாக இருந்த பற்களைத்…

Read more

“இதெல்லாம் தேவையா!”… 60 அடி பாலத்திலிருந்து சாகசம் செய்ய நினைத்த இளைஞர்.. முடிவில் நடந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சென்னை ஆவடி பகுதியில் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் செய்த காரியம் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுமார் 60 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தின் மேலிருந்து, அங்கிருந்த கேபிள் வயரைப் பிடித்துக் கொண்டு அந்த இளைஞர் கீழே இறங்க…

Read more

சந்தேகம் என்னும் பேய்…! சுவரில் மோதிய தலை… போதையில் ஆத்திரம்…2 குழந்தைகளுக்கு தாயான மனைவியை துடிதுடிக்க கொன்ற குடிகார கணவன்…!!!

சென்னை போரூரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைத் தலைமுடியைப் பிடித்து சுவரில் முட்டிப் படுகொலை செய்த கணவரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை போரூர், ஆர்.ஈ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (40). கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும்…

Read more

சம வேலைக்கு சம ஊதியம்… ஆசிரியர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை அதிரடி முற்றுகை… போராட்டத்தால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி…!!!

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டமும், அதே நேரத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமும் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இது குறிப்பாக,…

Read more

விஜயகாந்த் நினைவு நாளில் பரபரப்பு..”யாரையும் குறை சொல்ல முடியாது” – பிரேமலதா ஓப்பனாக சொன்ன பதில்..!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் குருபூஜை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த்…

Read more

பறந்து வந்த ‘தளபதி’.. பாய்ந்து வந்த ரசிகர்கள்..நிலைதடுமாறி விழுந்த விஜய்..விமான நிலையத்தில் பரபரப்பு..வைரலாகும் வீடியோ!!

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் திரண்டு காத்திருந்தனர்.…

Read more

“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!

சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…

Read more

கோர்ட்டில் நீதிபதிகள் கண்ணீர் மல்கக் கேட்ட கேள்வி… “பெத்த தாயே இப்படி செய்யலாமா?… தாய்மார்களே உஷார்… உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி கருத்து…!!!

பெற்ற குழந்தைகளை நற்பண்புகளுடன் வளர்த்தெடுப்பது ஒரு தாயின் புனிதமான கடமையாகும்; அந்தக் கடமையை அவர் தவறும்போது ஒரு குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமே தனது வலுவான அடித்தளத்தை இழந்துவிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும்…

Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்…. ராயப்பேட்டையில் நடக்கப்போவது என்ன?… 2026-ல் யாருக்கு சீட்?… எடப்பாடி கொடுக்கப்போகும் ஷாக் ட்ரீட்…!!!

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம்…

Read more

ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து ஹவுஸ் ஓனருக்கே ஆப்பு வைத்த தோழி… உங்கள் வீட்டுச் சாவியை மறைத்து வைக்கிறீர்களா?… போலீசாரிடம் சிக்கிய தோழி & பார்ட்னர்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள சக்தி நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் ஸ்நேகா என்ற பெண் வசித்து வந்தார். இந்நிலையில், கார்த்திகேயன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே…

Read more

காதுகூசும் கெட்ட வார்த்தைகள்..வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக புள்ளி..ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் போட்ட அதிரடி கோரிக்கை..!!!

சென்னையில் வாகன விபத்து தொடர்பாக இளைஞரை ஆபாசமாகப் பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தின்போது, அங்கு வந்த…

Read more

“அம்மா.. அம்மா.. என அழுது கதறிய பிள்ளைகள்..!” ரத்த வெள்ளத்தில் சரிந்த வித்யபாரதி. கண்டித்த மனைவியை இமைக்கும் நேரத்தில் முடித்துக்கட்டிய கணவன்… சோகத்தில் முடிந்த காதல் போராட்டம்…!!!

சென்னை அசோக் நகரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தனது காதல் மனைவியை இரு குழந்தைகள் முன்னிலையிலேயே கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் நகர் புதூர் 13-வது தெருவைச் சேர்ந்த ஜெனரேட்டர் மெக்கானிக் பிரவீன்குமார் (31),…

Read more

கத்தியுடன் டிஜிபி அலுவலகத்திற்குள் நுழைந்த பிரபல ரவுடி..! கொலை செய்ய துரத்திய கும்பலால் போலீசிடம் உயிர் பயத்தில் தஞ்சம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் எதிரி கும்பலிடம் இருந்து உயிர் தப்பிக்க ரவுடி ஒருவர் டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் புகுந்து சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு ஒரு கொலை வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.…

Read more

மேடையில் கொதித்தெழுந்த தமிழிசை… ஷூட்டிங் நடத்துறது தான் முதல்வருக்கு வேலையா?…. ஆதாரத்துடன் விளாசிய அதிரடி பேட்டி…!!!

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எங்கு வன்முறை நடந்தாலும் அதை பாஜகவுடன் இணைத்துப் பேசுவதை வன்மையாகக் கண்டித்தார். மேலும் வடமாநிலங்களில் தேவாலயங்கள்…

Read more

“தோஷம் இருப்பதாகக் கூறி நூதன மோசடி!”அந்த 2 நிமிஷம் மயக்கம்.. கண்முன்னே மாயமான 10 பவுன் நகை..”விபூதி தூவி வித்தை காட்டிய திருடர்கள்..!!

இளம்பெண்ணிடம் மந்திரம் ஓதுவது போல் நடித்து 10 பவுன் தங்க வளையல்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீபக்ஜெயின் என்ற இளம்பெண், அங்குள்ள ஜெயின் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை…

Read more

“ஜன்னல் வழியாக செய்யக்கூடாத வேலை..!” பெண் டாக்டர் கொடுத்த துணிச்சலான புகாரால் சிக்கிய 57 வயது தொழிலதிபர்..!!!

சென்னை அயனாவரம் பகுதியில் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண் பல் மருத்துவரை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் (57) என்பவர் தனது செல்போன் மூலம் ரகசியமாகப் படம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தனது…

Read more

பெண் மருத்துவர் குளிக்கும்போது வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்…. ஐபிஎஸ் அதிகாரியிடம் சென்ற புகார்… தாமதமான நீதி, அதிரடி நடவடிக்கை கைதான ‘சைக்கோ’ தொழிலதிபர்…!!!

சென்னையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ரகசியமாகப் படம்பிடித்த 57 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான ஒரு பெண், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக யாரோ மொபைல்…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”… வீடியோ எடுத்த சட்டக் கல்லூரி மாணவி… ஓடும் ரயிலில் அத்துமீறல்… மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!!

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர், ரெயிலில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஷேக் முகமது என்பவர், அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு…

Read more

“செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்”… கசந்து போன லிவ்-இன் ரிலேஷன்ஷிப்… காதலியை மிரட்டிய காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த சிராஜுல் இஸ்லாம் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் காதலனின் நடவடிக்கை…

Read more

“காதல் திருமணம்”… 9 நாள்தான் ஆகுது… வீட்டில் அந்தக் கோலத்தில் கிடந்த புதுமண ஜோடி.. கதவைத் திறந்த தங்கைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை குன்றத்தூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த புதுமண தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த விஜய் (25) என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில்…

Read more

திமுகவின் அடுத்தகட்ட பிளான் ரெடி! குறிஞ்சி இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்! – உதயநிதி ஸ்டாலின் அவசர அழைப்பு..!!

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘குறிஞ்சி’ இல்லத்தில் இன்று மாலை 4:00 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில்…

Read more

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: திடீரென சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்! எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்று முக்கிய விருந்து!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொகல் ஆகியோர்…

Read more

கர்ப்பம் குறித்து கேலி, கிண்டல் செய்த அண்ணி… ஆத்திரத்தில் கத்தியை எடுத்து குத்திய கொழுந்தன்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணியை அவரது கொழுந்தனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருளஞ்சேரி கலைஞர் நகரைச் சேர்ந்த இளையராஜா என்பவரது மனைவி சாந்தி. இவர்களுக்குத் திருமணமாகி…

Read more

“விஜய்க்கு துரோகம் செய்கிறாரா SK..?” ரஜினி, அஜித் கைவிட்டபோது விஜய் கொடுத்த ஆதரவு மறந்ததா? … பத்திரிகையாளர் அந்தணன் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த நிலையில், மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இது குறித்துப் பேசுகையில் சிவகார்த்திகேயன் மீது கடுமையான விமர்சனங்களை…

Read more

ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை முதியவர்கள் இலவச டோக்கன் மூலம் பேருந்தில் பயணிக்க இதைப் பண்ணுனா மட்டும் போதும்… ரேஷன் கார்டு இருக்கா?… தமிழக அரசின் அதிரடி முடிவு..!!!

தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்திற்கான டோக்கன்கள் வழங்கும் தேதியைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 60 வயது பூர்த்தியடைந்த முதியவர்கள், மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மாதம் 10 முறை இலவசமாகப்…

Read more

இந்தியில் பாடச் சொன்ன ரசிகர்கள்…இசை விழாவில் அதிரடி காட்டிய திமுக எம்.பி திருச்சி சிவா!

சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் 60 ஆண்டு கால இசைச் சேவையைப் பாராட்டும் விதமாகவும், அவரது புத்தக வெளியீட்டு விழாவாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திமுக எம்.பி. திருச்சி சிவாவிடம், அங்கிருந்தவர்கள்…

Read more

நைட் ரொம்ப நேரம் படிக்காத..! “சீக்கிரமா போய் தூங்கு”… மகனைக் கண்டித்த பெற்றோர்… நொடியில் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை விட்டு அதிர்ச்சி..!!

சென்னை வானகரம் பகுதியில், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானகரம் பகுதியைச் சேர்ந்த எபிபாத் (45) என்பவரின் மகன் சஷ்வத்…

Read more

Other Story