Breaking: 22 பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து விவகாரம்… ஶ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருமல் வருத்தத்துக்காக கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை குடித்ததையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலும் இதே…

Read more

  • October 8, 2025
சென்னை நட்சத்திர ஹோட்டலில் போதைப்பொருள் விருந்து! பிரபல இசையமைப்பாளரின் மகள் கைது..!!!

சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விருந்து நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், கீழ்ப்பாக்கம் போலீசாரும் இணைந்து அதிரடியாக ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர்.…

Read more

“வீடு மாறி 2 வாரம் தான் ஆகுது”… வீட்டில் பிணமாக கிடந்த மனைவி…. மரணத்தில் நீடிக்கும் மர்மம்… கணவனிடம் தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை  திருவொற்றியூரில் உள்ள மேட்டுத் தெருவில் வசித்து வந்த இளம்பெண் ஜோதிகா (வயது 23) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கோபால் (29) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து…

Read more

“10 பெண்கள்”.. 11-வது திருமணத்திற்கு ரெடியான கல்யாணராமன்… மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடும் பெண்களை குறி வைத்து மோசடி செய்த மன்மதன்… சிக்கியது எப்படி..?

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் பெண்களை ஏமாற்றி பணமும் நகையையும் பறித்து தலைமறைவாகி வந்த சூர்யா எனும் நபர், 11-வது முறையாக கல்யாண மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஒருவர், திருமணத்திற்கு…

Read more

குடிபோதையில் கணவன், மனைவி… வாக்குவாதத்தில் நபரை கத்தியால் கழுத்தில் குத்தி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர், தனது முதல் மனைவி மரணமடைந்த பிறகு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிங்கி (36) என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இருவரும்…

Read more

  • September 30, 2025
Breaking : சென்னையில் பயங்கரம்… “அனல் மின் நிலையத்தில் விபத்து” – 9 பேர் உயிரிழப்பு, 5 பேர் கவலைக்கிடம்..!!

சென்னை எண்ணூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில், முகப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் 9 பேர் உயிரிழந்தனர்.  5  பேர்…

Read more

“ஆயுதபூஜை விடுமுறை”… சொந்த ஊருக்கு திரும்பிய 4 லட்சம் மக்கள்…. சிறப்பு பேருந்துகள், இரயில்கள் இயக்கம்…!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பலரும் வேலைவாய்ப்பு காரணமாக வெளியூரில் இருந்து இங்கு வந்து இருப்பதாலும், முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் கலாச்சாரம் வழக்கமாகவே இருந்து வருகிறது. தற்போது ஆயுதபூஜை,…

Read more

“உன்னோட ஆபாச வீடியோக்கள் எனக்கு வேணும்”… செல்போனில் அனுப்பி வை… இளம் பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… 25 வயது வாலிபர் வெறிச்செயல்… அதிரடி காட்டிய கோர்ட்..!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைன் செயலியின் மூலம் பழகிய தஞ்சாவூர் நபரிடம் இருந்து தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததையடுத்து, அதைக் கைப்பற்றிய அவர் அவரிடம் ஆபாச வீடியோக்கள் கோரிக்கையுடன் தொல்லை கொடுத்து வந்தார். இதில் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறைத்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “பிறந்த நாளில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 6 வயது சிறுமி திடீர் உயிரிழப்பு”… சோகத்தில் உறைந்த குடும்பம்..!!!!

ஈரோட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன் – பதுமேகலாவுக்கும் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை உள்ளதால், சென்னை வடபழனி மன்னார் முதல் தெருவில்…

Read more

ஆத்தாடி ரூ.42,00,000 மோசடி….. சூர்யா வீட்டு பணிப்பெண் கைது…. ஏமாந்தது யார் தெரியுமா….?

பிரபல நடிகர் சூர்யாவின் தனி உதவியாளரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக சூர்யா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தேக நபர்களை தேடி…

Read more

பயங்கர அதிர்ச்சி..! “வேலை முடிந்து நடந்து சென்ற 17 வயது கல்லூரி மாணவி”… வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி… வாலிபர் வெறிச்செயல்… சென்னையில் நடந்த ஷாக்…!!!!

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி, அங்குள்ள மருந்து கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனியாக வீட்டுக்கு நடந்து வந்த போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர், வீடு…

Read more

என் பொண்டாட்டி கூட இருக்க உறவை விட்டுறு..! “பலமுறை எச்சரித்த கணவன்”… கண்டுகொள்ளாமல் உல்லாசம்… ஆத்திரத்தில் நாயை ஏவி கடிக்க விட்ட கொடூரம்…!!!

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 30 வயது நாகராஜன், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நாகராஜனுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. அப்பகுதி மக்கள்…

Read more

“கட்டுமஸ்தான் உடல்”… இன்ஸ்டாவில் போட்டோ போட்டு பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த மன்மதன்… 2 திருமணம் நடந்தும் அடங்காத ஆசை… சிக்கியது எப்படி..? பரபரப்பு பின்னணி..!!!

திருமண தகவல் மையங்கள் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி பல இளம்பெண்களை நம்ப வைக்கச் செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை மற்றும் நகை, பண மோசடியில் ஈடுபட்ட நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 39) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.பி.ஏ. பட்டதாரியான…

Read more

“எங்களுக்கு வேலை கிடைக்கல”…. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் விலை உயர்ந்த போதைப் பொருள் விற்பனையில்…

Read more

OMG: மது அருந்தி என்ஜாய் பண்ண காதலர்கள்….. திடீரென ஏற்பட்ட வாந்தி…. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் நந்தனத்திலுள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவருக்கு ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணேஷ்ராம் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதில் என்ஜினீயரிங்…

Read more

அப்படி போடு.. அசத்தல் திட்டம்..! இனி ஒரே டிக்கெட்டில் பஸ், மெட்ரோ மற்றும் மின்சார ரயிலில் பயணிக்கலாம்… செப். 22-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

சென்னையில் பேருந்து, புறநகர் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகளை ஒரே டிக்கெட்டில் பயன்படுத்தும் புதிய திட்டம் வருகிற 22-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. பொது போக்குவரத்து பயன்பாட்டை எளிதாக்கும் நோக்கத்தில், ‘கும்டா’ (சென்னை யூனிபைடட் மெட்ரோபொலிடன் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி)…

Read more

  • September 18, 2025
அட்ரஸ் கொடுத்து விட்டு… “என்னுடன் தான் இருக்கிறான்… முடிந்ததை செய்யுங்கள்” அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை அயனாவரம் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆதி மற்றும் அபினேஷ் ஒரே கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, அபினேஷ் தனியாக நடந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பலுடன்…

Read more

ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்… நிலை தடுமாறி கீழே விழுந்து… சட்டென்று ஓடிவந்து காப்பாற்றிய காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இன்று புறநகர் ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது ரயில் புறப்பட தொடங்கியது. இதையடுத்து சென்று கொண்டு இருந்த ரயிலில் முதியவர் எற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று”… துடிதுடித்து போன தொழிலாளி… உயிரே போயிடுச்சு… வேதனையில் குடும்பத்தினர்…!!!

சென்னையில் மீர்சாகிபேட்டை மார்க்கெட் அருகில் கடந்த ஜூலை மாதம் முகமது நஸ்ருதின் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் முகமது நஸ்ருதின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

“17 வயது தான் ஆகுது”.. வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு…. பிரிந்த பின்பும் தீராத பிரச்சனை…. மாணவி எடுத்த முடிவு… குடும்பமே அதிர்ச்சி..!!

சென்னை மயிலாப்பூரில் நாகராஜ் மகள் ரக்ஷனா என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் BCA பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

  • September 14, 2025
அதிர்ச்சி..! “ஆட்டோவில் ஏறியபோது கடித்த நாய்”… 2 மாதங்களுக்கு பின் பரிதாபகரமாக உயிரிழந்த நபர்..! சென்னையில் பெரும் சோகம்..!!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் நாய்க்கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது நஸ்ரீன் என்ற நபர் கடந்த ஜூலை மாதம் லெசன் சாலையில் உள்ள…

Read more

“தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… கட்டிப்பிடித்து அத்துமீறிய ஓட்டுனர்… சத்தம் போட்டதால் தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்திருந்த ஆயுர்வேத கல்லூரி மாணவிக்கு விடுதியில் தங்கி இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்…

Read more

  • September 12, 2025
காலையிலேயே பரபரப்பு…! ” சென்னையில் ஒரே நேரத்தில்… 20 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை…!!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 12) காலை முதல் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக காவல்துறை அல்லது துணை ராணுவப் படையினருடன் இணைந்து சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள், இந்த முறை எந்தவித பாதுகாப்பும்…

Read more

“லண்டன் சென்றதும் கழட்டிவிட்ட மகள்”… ரயில்வே ஸ்டேஷனில் இனிப்பு போலி விற்று பிழைப்பு நடத்தும் 80 வயது முதியவர்… நெஞ்சை நொறுக்கும் கதை… பரபரப்பு பதிவுகள்..!!!

சென்னையில் 80 வயதான முதியவர், வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு போளி மற்றும் அதிரசம் விற்பதற்காக ரயில்களில் பயணிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி, மனதை உருக்கும் கதையாக மாறியுள்ளது. @DrMouthMatters என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த பதிவு 8.8 லட்சம் பார்வைகளையும்,…

Read more

  • September 10, 2025
“4 வருஷ காதல்”… கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்… லாட்ஜில் ரூம் போட்ட காதலர்கள்… அறையைக் பூட்டிய காதலன்.. அந்தக் கோலத்தில் காதலியை கண்டு அவரும்… சம்மதம் கிடைச்சும் இப்படி ஒரு முடிவா..?

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மகள் திரிஷா (20) கடந்த 4 ஆண்டுகளாக செங்குன்றம் எடப்பாளையத்தைச் சேர்ந்த ராபின் (22) என்பவரை காதலித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரது காதல்…

Read more

“இன்ஸ்டாவில் பிளாக் செய்த காதலன்”… வேதனையில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி… உயிருக்கு போராடும் அபாயம்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

சென்னையின் சேப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காதலன் இடையே ஏற்பட்ட பிரச்சனையால்  தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கத்தைச் சேர்ந்த இந்த மாணவி, ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையில் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதால்,…

Read more

  • September 8, 2025
பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் எதிரே விசிகவினர் மீது பயங்கர தாக்குதல்… ஏர்போர்ட் மூர்த்தி அதிரடி கைது…!!!

புரட்சி தமிழகம் கட்சி தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில்,  சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே அவர் நின்றுக்கொண்டிருந்தபோது, விசிக ஆதரவாளர்கள்…

Read more

“மூட்டை தூக்கும் 20 வயது தொழிலாளியுடன் இன்ஸ்டா பழக்கம்”… மாயமான 9-ம் வகுப்பு மாணவி… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… உறைய வைக்கும் சம்பவம்..!!!

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20) என்பவர், மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகினார். மாணவி 14…

Read more

  • September 7, 2025
பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் எதிரே பயங்கர தாக்குதல்…! “கத்தியால் வெட்டிய ஏர்போர்ட் மூர்த்தி”..? விசிக கட்சியினர் பரபரப்பு புகார்…!!!!

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், நேற்று அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக…

Read more

  • September 6, 2025
“சிசிடிவி காட்சியில் வெளிச்சம்”… நகை திருட்டில் சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.! திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பு…!!!

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை…

Read more

சென்னையில் இன்று(செப். 6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!!

சென்னை மின் வாரியத்தினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக 06.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை, சில பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பராமரிப்பு பணி மதியம்…

Read more

“பஸ் ஸ்டாண்டில் காதல் மனைவிக்காக பாச போராட்டம் நடத்திய கணவன்”… பொளந்து கட்டிய முன்னாள் காதலன்…. வீட்டிற்கு அழைத்ததால் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை…!!!!

சென்னை போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவர், கிண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, அயனாவத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் அவர்…

Read more

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்தில் ஏற சென்ற இளைஞர்… அலுவலகத்தில் இருந்த கணினியை சுக்கு நூறாக நொறுக்கிய 22 வயது பள்ளி மாணவர்… என்ன காரணம்?… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றப்பட்டாலும், பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகள் இன்றும் கோயம்பேட்டிலிருந்தே இயக்கப்படுகின்றன. இருப்பினும், முன்பு போல் வடபழனி, தாம்பரம் வழியாக செல்லாமல் தற்போது பைப்பாஸ் சாலைகள் வழியாக நேரடியாக கிளாம்பாக்கம் சென்று பயணிக்கின்றன. இதனால்,…

Read more

திருமணமான 60 வயது பெண்ணின் கள்ளக்காதல்… பக்கா பிளான் போட்டு மாமியாரின் நகையை திருடி நாடகமாடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நகை கொள்ளை சம்பவம் தொடக்கத்தில் சாதாரண திருட்டாக தெரிந்தாலும், பின்னணியில் நடந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காந்தி சாலை, மணிகண்டன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி அபிதா (60)…

Read more

  • September 4, 2025
படு பயங்கரம்..! … தம்பியே அண்ணனை அறுத்து போட்ட சம்பவம்… உடலை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு ஓட்டம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை ஐயனாபுரம் பகுதியில் ஏற்பட்ட குடும்ப தகராறு, கொலையுடன் முடிவடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரியமாணிக்க பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு உடன் பிறந்த தம்பியான சிவா என்பவருடன் நேற்று இரவு…

Read more

சினிமாவை மிஞ்சிய சம்பவம்..! 85 நாட்களில் 45,000 கி.மீ … சென்னையில் நடந்த கடத்தல்… “பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்ட கார்”… போலீசின் அதிரடி சேசிங்…. பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ஒருவரின் சொகுசு கார் கடந்த ஜூன் 6-ம் தேதி திருடப்பட்டது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்று விசாரித்த காவல்துறையினர், சத்தேந்தர் சகாவத் என்பவர் கார் திருடியதை கண்டுபிடித்து, அவரை புதுச்சேரியில்…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த காதல்… நம்பி கொடுத்த 4 சவரன் நகைகள், லேப்டாப் மோசடி… நொடியில் தலை கீழான வாழ்க்கை…!!!!

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, இன்ஸ்டாகிராமில் ராகுல் என்ற பெயரில் வந்த நட்பு காதலாக மாறியது. ஈரோடு கல்லூரி மாணவன் என்று அறிமுகமான ராகுல், மாணவியை சந்திக்க சேலம் வரச் சொன்னான். சென்னையிலிருந்து ரயிலில் சேலம் வந்த…

Read more

பெண் போலீஸ் கிட்டையே வேலையை காட்டிய வடமாநில வாலிபர்கள்…! “பட்டப்பகலில் ஆபாசமாக பேசி பாலியல் அத்துமீறல்”… மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!!

மெரினா கடற்கரையில் சீருடை அணியாமல் வந்திருந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாரொருவர், தனது தோழியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போது…

Read more

“காலையில் தூங்கி எழுந்ததும் உடம்பெல்லாம் வீங்கி ஒரே அரிப்பு”… திடீரென வாயில் நுரை தள்ளி… 19 வயது இளம்பெண் அதிர்ச்சி மரணம்… காரணம் புரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!!!

சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த சர்மிளா (வயது 19) என்ற இளம்பெண், திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்மிளாவின் தந்தை சங்கர் (47), ஒரு தனியார்…

Read more

திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது… தோழியின் திருமணத்திற்கு அழைத்த மனைவி… மறுத்த கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பெரும் சோகம்..!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கோகுல் (26) மற்றும் சவுந்தர்யா (24) ஜூன் மாதத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர். திருமணத்துக்குப் பிறகு ஆழ்வார் திருநகரில் வாழ்ந்து வந்த இருவருக்கும் அண்மையில் வீட்டுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இருவருக்கும் இடையே…

Read more

திருமணம் நடக்காத விரக்தி… மனமுடைந்த மருத்துவர்… வீட்டில் எடுத்த விபரீத முடிவு… கதறியழும் தாய்… சென்னையில் பரபரப்பு..!!!!

திருமணம் ஆகாத ஏமாற்றத்தில் மனமுடைந்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஐடெல் மகிழ்குமாரி. இவரது மூத்த மகன் டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட், நங்கநல்லூரில்…

Read more

“என்னால அவன பிரிஞ்சு வாழவே முடியாது”… தீராத நோயால் உயிரிழந்த காதலன்… பிரிவால் மன வேதனையில் தவித்த காதலி.. கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சத்யமூர்த்தி நகர் 8-வது தெருவில் வசிக்கும் கணேசனின் மகளான சரோஜினி தேவி (வயது 24), கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்திருந்தார். பின்னர், அம்பத்தூரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

  • August 27, 2025
பெற்றோர் கிரீன் சிக்னல் காட்டியும் கை கூடாத காதல்..! “நிச்சயத்திற்கு பின் திருமணத்தை நிறுத்திய வாலிபர்”… வேதனையில் காதலன் கண்முன்னே உயிரை விட்ட காதலி..!!!!

சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற பரிதாபகரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹர்ஷிதா என்ற மாற்றுத்திறனாளி இளம்பெண், வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் என்பவரை காதலித்து வந்தார். இருவரது காதலுக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தர்ஷன்…

Read more

நாய்களுக்கு சாப்பாடு போட லேட்டா வெளியே வருவீங்களா…! “இந்த டைம்ல வெளிய வந்தா”… பெண்ணை பாலியல் ரீதியாக எச்சரித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சென்னை திருவான்மியூரில், கடந்த 20 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வந்த ஒரு பெண்ணை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரி கார்த்திக், அந்தப் பெண்ணிடம், “நள்ளிரவுக்கு பிறகு…

Read more

வா பாப்பா நம்ம விளையாடலாம்…. 9 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி… 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வந்த முனியப்பன் (29) என்ற நபர், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, 9 வயது சிறுமியிடம் “விளையாடலாம்” என்று கூறி, கயிற்றைக் கொண்டு அந்தச் சிறுமியின் கை, கால்களை கட்டி…

Read more

  • August 26, 2025
பெருமை…! தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு… குவியும் பாராட்டுகள்..!!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, ஆண்டுதோறும் சிறந்த பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின்…

Read more

“நீ வேண்டாம் உன்ன கல்யாணம் பண்ண முடியாது”… மாற்றுத்திறனாளி காதலியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர்… 7ஆவது மாடியில் இருந்து குதித்து… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தர்ஷன் (26), பாரிமுனையில் ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஹாசிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஹாசிதா,…

Read more

வேறொருவரை திருமணம் செய்த தாய்…! “15 வயது சிறுமியை பலருக்கு விருந்தாக்கி….” துணை நடிகை உட்பட 3 பேர் கைது…. பரபரப்பு தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் கோயம்பேடு 100 அடி சாலையில் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விடுதிக்கு சென்று ஒரு அறையில் சோதனை நடத்திய…

Read more

  • August 23, 2025
Breaking: புகழ்பெற்ற ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், பேராசிரியர் பி.எஸ் ரவீந்திரன் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்..!!!!

புகழ்பெற்ற ஐஏஎஸ் பயிற்சி மையமான வாஜிராம் & ரவி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பி.எஸ். ரவீந்திரன் (76) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டி, ஆயிரக்கணக்கான அதிகாரிகளை உருவாக்கிய அவர் மறைவு…

Read more

  • August 23, 2025
Breaking: சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி… ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக மின்சார வாரியம்…!!!

சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் பணியாளர், தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக…

Read more

Other Story