Breaking: சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி… ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக மின்சார வாரியம்…!!!
சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் பணியாளர், தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக…
Read more