• August 23, 2025
Breaking: சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி… ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக மின்சார வாரியம்…!!!

சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் பணியாளர், தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக…

Read more

  • August 23, 2025
காலையிலேயே அதிர்ச்சி.! ” சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு .!” பெரும் சோகம்..!!!

சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்ட வரலட்சுமி தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக துரைப்பாக்கம் பகுதியில்…

Read more

சாலையில் விபத்துக்குள்ளான கன்று… 28 ஆவது மாடியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து பராமரிக்கும் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னையில் உள்ள நீலாங்கரை தெருவில் வேகமாக வந்த காரால் காயமடைந்த மூன்று மாத காளைக் கன்று ஒன்று, ‘மிஸ்டர் அலெக்ஸ்’ என்ற பெயரில் ஒரு உயர்ரக கட்டிடத்தின் 28-வது மாடியில் தனது மீட்பாளர்களுடன் வாழ்ந்து வருவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“பணம் கொடுக்கலைன்னா வீடியோவை வெளியிடுவேன்”… கணவன்-மனைவி தனிமையில் இருந்த காட்சிகளை படம் எடுத்து மிரட்டிய மர்ம நபர்… அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில், அந்தப் பெண்ணும் அவரது கணவரும்…

Read more

அடக்கொடுமையே..! 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவன்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து…

Read more

  • August 20, 2025
“சென்னை பல்கலைக்கழகத்திற்குள் பர்தா அணிந்து நோட்டமிட்ட வாலிபர்”… என் முகம் அழுகி துர்நாற்றம் வீசிய பிறகு என் பிணத்தை… கைதான வாலிபரின் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!

சென்னை பல்கலைக்கழக வளாக நுழைவாயில் அருகே பர்தா அணிந்தபடி ஒருவர் நீண்ட நேரமாக நின்றதால், காவலாளிகள் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த ரோந்து போலீசார் அவரை விசாரித்தபோது, பர்தா அணிந்திருந்தவர் பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்தது.…

Read more

“பஸ்ஸ போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க”… மாணவியிடம் தகாத முறையில் நடந்த 60 வயது முதியவர்… செருப்பால் அடித்து… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 21ஜி மாநகர பேருந்தில் பயணித்த 17 வயது பாலிடெக்னிக் மாணவி ஒருவர், கோட்டூர்புரம் பகுதியில் பயணிக்கும்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப்…

Read more

ஸ்கூட்டியில் வந்த போது திடீரென யூடர்ன்… சட்டென வந்த பைக்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சென்னையில் நடந்த சம்பவம்.. பகீர் வீடியோ..!!

சென்னையில் எண்ணூர் கடற்கரை சாலையில் பயங்கர விபத்து: ஸ்கூட்டி எடுத்த திடீர் யூ-டர்ன், பின்னால் வந்த பைக் மோதி வானில் தூக்கி வீசப்பட்டு புரண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஆகஸ்ட் 18, 2025 அன்று சமூக…

Read more

திருமணத்திற்கு மறுத்த மகள் தற்கொலை முயற்சி… மனம் உடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு… சோக சம்பவம்..!!

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த 55 வயது ஆனந்தன், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மூத்த…

Read more

  • August 17, 2025
ஷாக்.. “திடீரென அம்பத்தூரில் உருவான ராட்சத பள்ளம்”… பைக் விழுந்தது, லாரி அந்தரத்தில் தொங்கியது… பதற்றம் கிளப்பிய காட்சி..!!!

அதிர்ச்சி தரும் காட்சி அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீரென உருவான ராட்சத பள்ளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளத்தில் ஒரு பைக் முழுவதுமாக விழுந்தது. அதேசமயம், ஒரு லாரியின் டயர் பள்ளத்தில் சிக்கியதால் வாகனம் அந்தரத்தில் தொங்கியபடி நிலைகொண்டது. சம்பவ…

Read more

  • August 17, 2025
“youtube பார்த்து ஆசைப்பட்ட பெண்”… பறிபோன பல லட்சங்கள்… கணவனுக்கு whatsapp-ல் சொல்லிவிட்டு இறுதி முடிவு… அடக்கடவுளே இப்படி ஒரு சம்பவமா..?

சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர், ஞானமணிநகர் 3–வது தெருவைச் சேர்ந்த அருண் (44), பெயிண்டிங் டிசைனர் வேலை செய்து வரும் மாற்றுத் திறனாளி. அவர் தனது மனைவி வனஜா (38) மற்றும் இரு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். குடும்பச் செலவுகளுடன், வனஜா…

Read more

இப்படியும் மனுஷங்களா..? “மின்சார ரயிலில் இருந்து 3 வயது ஆண் குழந்தையை தனியாக இறக்கி விட்டு விட்டு”… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!!

சென்னையின் சானடோரியம் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடைமேடை அருகே தனியாகச் சுற்றித் திரிந்த 3 வயது சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் கண்டதும் உடனே மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் பெற்றோர்…

Read more

  • August 16, 2025
இனி சோசியல் மீடியாவில் இந்த வகை ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடக்கூடாது..‌.‌ மீறினால்… சென்னை போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை…!!!

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயம் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளிவரும் ரீல்ஸ்கள். வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் போன்றவற்றை விட இன்ஸ்டாகிராம் அதிக பொழுதுபோக்கு அம்சங்களால் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.…

Read more

“என் தாத்தா எதுவும் செய்யவில்லை”… அம்மா பொய் சொல்றாங்க… தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மீது புகார்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சிறுமியான மகளை மாமனார் பாலியல் வன்கொடுமை…

Read more

இரவில் நடந்து சென்ற திருநங்கை…! “பாலியல் தொந்தரவு அளித்த 57 வயது காவலாளி…” மறுநாள் காலை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(57). இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி சேகர் இரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 19 வயதுடைய திருநங்கையான ஜெசிகா என்பவர் அந்த வழியாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு மரணம்…! “நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு”… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் ஸ்ரீவாரியார் நகரில் ஹரிஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவரேகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் இரண்டாம்…

Read more

1 இரவு ரூ. 5000..! கால் பாய் சர்வீஸ் வேலை… நம்பி இறங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

டெலிகிராம் செயலியில் “ஒரு பெண்ணுடன் உல்லாசமாக நேரம் செலவிட்டால் ரூ.5000 சம்பளம்” என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்ன கும்பல், வேலைக்காக வந்த இளைஞரை ஏமாற்றி, ரூ.11,500 பணத்தை பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்…

Read more

“தம்பி, தம்பின்னு சொல்லி என்ன ஒதுக்கிட்ட”…. மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் வெங்கடேஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனுசியாவின் தம்பியின் நண்பரான முகேஷ்…

Read more

Breaking: சென்னையை உலுக்கிய பாலியல் வழக்கு..‌. கராத்தே மாஸ்டர் தான் குற்றவாளி.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் 40 என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தான் பள்ளியில் பயின்று போது விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் அழைத்துச் செல்லும்போது…

Read more

  • August 11, 2025
“அலைபாயுதே பட பாணியில் படிக்கும் போதே ரகசிய திருமணம்”… ஆண் குழந்தையை பெற்றெடுத்த மாணவி.. மாணவனுடன் ரூம் போட்டு யோசித்து… குப்பைத் தொட்டியில் பிறந்த குழந்தை.. அடுத்து நடந்த பரபரப்பு.!!

ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த சேலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, தனது சக மாணவருடன் மூன்று ஆண்டுகளாக காதலில் இருந்தார். அலைபாயுதே திரைப்பட பாணியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டனர். பின்னர்,…

Read more

  • August 10, 2025
“19 வயது தம்பியின் அட்டூழியத்தால் 30 வயது அண்ணனுக்கு பெண் கிடைக்கல”… நள்ளிரவில் நடந்த கொடூரம்… போலீசில் சரணடைந்த தாய்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

சென்னை சூளைமேடு, பெரியார் பாதையைச் சேர்ந்த பிரமிளா (47) தனது மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்தார். கணவர் ராமச்சந்திரன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்த பிரமிளா, கடந்த…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த வாகனங்களுக்கு தடை… இன்று முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்…!!!

தாம்பரம் பகுதியில் பீக் ஹவர்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று  (ஆகஸ்ட் 9) முதல் அமலுக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் வெளியிட்ட தகவலில், தாம்பரம்…

Read more

  • August 8, 2025
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த வாகனங்களுக்கு தடை… நாளை முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்…!!!

தாம்பரம் பகுதியில் பீக் ஹவர்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாளை (ஆகஸ்ட் 9) முதல் அமலுக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் வெளியிட்ட தகவலில், தாம்பரம்…

Read more

6 வருட காதல்… நடுரோட்டில் காதலனை ஓட ஓட கம்பால் அடித்த காதலி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சென்னை கே.கே.நகர் அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அசோக்நகர் பகுதியில் கார்பெண்டராக வேலை பார்த்து வரும் இளைஞரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2…

Read more

“17 வயதிலிருந்து பல ஆண் நண்பர்கள்…” 4 வயது மகனுக்கு தாய்…! ஹோட்டலில் தனிமையில் உல்லாசம்….! திருமணமாகவில்லை என கூறி மோசடி…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் மணி. தொழிலதிபரான மணி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனது தோழியான தீபிகா என்பவருடன் ரூம் எடுத்து தங்கி இருந்தார். இருவரும் ஒன்றாக மது குடித்தனர். மறுநாள் காலை கண்விழித்து பார்த்த…

Read more

  • August 6, 2025
பெற்றோர்களே உஷார்.!! “தந்தை மார்பு மேல் ஏறி குதித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்” கவலையில் மூழ்கிய தந்தை..!!

சென்னை சூளைமேடு, தயாளு அம்மாள் தெருவில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது 2 வயது மகனை வீட்டில் தூக்கிச் சென்று, மேலே தூக்கிப் போட்டுப் போட்டு விளையாடி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, குழந்தை அவரது மார்பில்…

Read more

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்… முன்பதிவு வசதிகளுடன் அறிமுகமாக இருக்கும் இரட்டை அடுக்கு பேருந்து… !!

1970-களில் முதன்முதலாக இரட்டை அடுக்கு பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து சென்னை மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1980 -ல் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் 1997 -ஆம் ஆண்டு இயக்கப்பட்ட இரட்டை அடுக்கு பேருந்து தொடர்ந்து…

Read more

  • August 6, 2025
“ஆண் நண்பர்களை ஆசை வலையில் வீழ்த்தி உல்லாசத்திற்கு அழைக்கும் இளம்பெண்”… தொழிலதிபரிடன் ரூம் போட்டு… காலை எழுந்ததும் ஜூட்… சென்னையில் நடந்த அதிர்ச்சி..!!!

சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த மணி (47) என்பவர் தொழிலதிபர். சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவருடன் அவரது தோழியான தீபிகா (24) என்பவரும் தங்கியிருந்தார். இருவரும் ஒரே அறையில்…

Read more

“அவர் எங்கிட்ட தப்பா நடந்தாரு…” பேருந்தில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தினமும் வேலைக்கு பேருந்தில் சென்று வருவார். வழக்கம்போல இவர் கடந்த 2-ம் தேதி வேலைக்கு செல்வதற்காக பேருந்தில்…

Read more

  • August 5, 2025
Breaking: காலைலயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்.. திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 5) காலை விஜயவாடாவிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியலில் மோதியபின்…

Read more

  • August 3, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி…!!! தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை… தூக்கத்தில் பறிபோன உயிர்… கண்ணீரில் தாய்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28) என்ற இளைஞர், எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சங்கீதாவுக்கு கடந்த ஜூலை 28-ந்தேதி செசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஒரு 2 வயது ஆண் குழந்தை பெற்ற…

Read more

  • August 3, 2025
பெற்றோர்களே கவனம்…! வீட்டில் விளையாடிய ஒரு வயது குழந்தை.. தண்ணீர் வாளியில் தெரிந்த கால்… நொடியில் பறிபோன உயிர்… கதறும் தாய்…!!!!

சென்னை: வானகரம் பாப்பம்மாள் ரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோத்தமனின் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. அவரது மனைவி சவுமியா (30) – இவர்களுக்கு மூத்த மகளும் (3 வயது), இளைய மகளும் (1…

Read more

  • August 3, 2025
நள்ளிரவு நேரம்… ஓடும் பேருந்தில் தூங்கிய 9 வயது சிறுமியிடம் அநாகரிகம்… டிரைவர் செஞ்ச அசிங்கம்… அதிர்ச்சியில் பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!!!

கேரளாவின் கண்ணூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் ஓம்னி பஸ்சில் பயணித்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு உள்ளான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் சிறுமியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு…

Read more

அமெரிக்காவிலிருந்து வந்த கால்…! “புஷ்பாவுடன் பேஸ்புக்கில்…” கமிஷனுக்காக ஆசைப்பட்டு விருதுநகரில் சிக்கிய தம்பதி…. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் அம்பலமான பகீர் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சல்மான் சலீம். இவர் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசடி கும்பல் சல்மான் சலீமிடம் ஆசை வார்த்தைகள் பேசி 17 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

  • August 2, 2025
அப்பா..! இவன்தான் என் காதலன்.. பணம் கொடுங்க.. நாங்க இப்பவே ஓடிப் போறோம்.. துணிச்சலாக சொன்ன மகள்… கோபத்தில் வெளுத்து வாங்கிய பெற்றோர்.. பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு..!!!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், பகுதி நேரமாக துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், வேலை முடிந்து ரெயிலில் சென்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இறங்கிய மாணவியை, அவரது தந்தை அழைத்து…

Read more

  • August 2, 2025
சென்னையில் மீண்டும் பயங்கரம்..! குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைக்க சென்ற ரியல் எஸ்டேட் அதிபர்… பட்டப்பகலில் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவக்குமார், நேற்று  மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்து, அவர் சென்ற இடத்தில் சரமாரியாக…

Read more

  • August 2, 2025
தமிழகமே அதிர்ச்சி..!! போலீஸ் வேனில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய ரவுடிகள்… போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 விசாரணை கைதிகள், எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக போலீஸ் பாதுகாப்புடன் பஸ்சில் கொண்டு செல்லப்பட்டனர். பஸ்சை நவீன்குமார் என்ற போலீஸ்காரர் ஓட்ட, பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், பாபு, சங்கர் தலைமையில் 30 போலீசார் கூடவே சென்றனர்.…

Read more

பெண்கள் விடுதியில் வார்டன்…! கணவர் செய்த காரியம்…! கண்டித்த மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து… கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

சென்னை அரும்பாக்கம், ஜெய் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (49). டீ கடையில் வேலை பார்த்து வரும் இவர், தனது மனைவி அருள்மணியுடன் (45) குடும்பமாக வாழ்ந்து வந்தார். அருள்மணி, அதே பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் வார்டனாக…

Read more

  • August 1, 2025
“டீல் பேசிய பைக் டேக்ஸி ஓட்டுனர்”… 20 நாட்களாக இளம்பெண்ணை அழைத்து சென்ற இன்ஜினியர்… திடீரென வந்த அடங்காத ஆசை… பாய்ந்தது வழக்கு…!!

குஜராத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தினமும் புரசைவாக்கத்தில் இருந்து தனது அலுவலகத்திற்கு செல்ல பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப்…

Read more

மின்கம்பத்தில் மோதிய லாரி….! ஒருவர் துடிதுடித்து பலி; 2 பேர் படுகாயம்…. ஓட்டுனரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் குடிநீர் வாரிய ஒப்பந்தத்திற்கு சொந்தமான லாரி ஒன்று சென்னீர்குப்பம் -ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. பின் சாலையில் சென்ற கார், இருசக்கர வாகனம்…

Read more

“ஹோட்டலில் மதுவிருந்து”… தொழிலதிபருடன் விடிய விடிய உல்லாசமாக இருந்த இளம்பெண்… கண்விழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி… எல்லாமே போச்சு..!!!

சென்னை ஆவடியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சம்பவ நாளில் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அதே ஹோட்டலில்…

Read more

  • July 31, 2025
FLASH: மக்களே..! போஸ்ட் ஆபீஸில் சேவைகள் ரத்து… எப்போது தெரியுமா…? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தபால் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டமான தொழில் நுட்பம் 2.0 ஆகஸ்ட் 4-ம் தேதி தென் சென்னை கோட்ட தபால்துறைகளில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய டிஜிட்டல் சேவை தபால் பரிமாற்றங்களை மேலும் விரைவாகவும், தடையின்றியும், பாதுகாப்பான முறையிலும் செய்யும் வகையில்…

Read more

இனி இதை செய்ய கூடாது….! வாயில் போட்டு மெல்லக்கூடிய போதை பொருட்கள்…. மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் போதை பொருள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசாரும், அரசாங்கத்தினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர். கஞ்சா, கொக்கேன்…

Read more

  • July 30, 2025
சென்னையில் பட்டப்பகலில் செயின் பறிப்பு..!!.. “ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் கைவரிசை… சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு…!!!

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் செயினை பறித்து தப்பிய இளைஞர். இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்ததும் திருவான்மியூர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், செயின்…

Read more

  • July 30, 2025
மக்களே..!! இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து… காலையிலேயே ஷாக்கிங் அறிவிப்பு…!!!

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூலை 30ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு 10 மணி வரை, சென்னை மாநகரின் பல பகுதிகளில்…

Read more

“தேனீக்கள் கூடு”… அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற வட மாநில தொழிலாளி… கத்தி கூச்சலிட்ட 14 வயது சிறுமி… அதிர வைக்கும் சம்பவம்…!!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனை அகற்றுவதற்காக ஒரு வட மாநில தொழிலாளியை அழைத்து சென்றுள்ளனர். அந்த நபர் அந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஒரு 16 வயது சிறுமி…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! டாஸ்மாக் கடையில் தகராறு… ஹார்வேர் கடை ஊழியர் அடித்து கொலை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் உள்ள குரோம்பேட்டை ஆதம் நகர் பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடபழனியில் அமைந்துள்ள ஒரு ஹார்வேர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றிருந்தார். இவர் மது குடிக்க சென்ற போது…

Read more

சென்னை மக்களுக்கு அலர்ட்..! 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… குடிநீர் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில…

Read more

  • July 26, 2025
“இறுதி ஊர்வலத்தை பார்த்த நொடி”… நாட்டு வெடியில் சிதைந்த மாணவியின் முகம்.! – ஈசிஆர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அக்கரை பகுதியில் மாணவி மீது நாட்டு பட்டாசு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ்குமார் என்பவர் அக்கரை பகுதியில் வசித்து வருகிறார். அவர் சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.…

Read more

“வீடியோ கேம்”… மது போதையில் ஏற்பட்ட தகராறு… சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல்… சிகிச்சை பலனின்றி பரிதாப பலி…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜாராமன் (54). அவர் ஒவ்வொரு வார விடுமுறையும் தனது நண்பர்களுடன் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று வழக்கம் போல கடந்த ஜூலை 18ஆம் தேதி தனது நண்பர்கள்…

Read more

Other Story