“தூய்மைப் பணியாளர்களுக்கு ஜாக்பாட்..!” 200 வார்டுகளிலும் நவீன ஓய்வறைகள். மேயர் பிரியா முன்னிலையில் ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கீடு… சிங்கார சென்னையில் மாஸ் திட்டம்…!!!

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் நவீன ஓய்வறைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் மேயர்…

Read more

நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு! சென்னையில் இன்று முதல் ‘சீல்’.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் – மாநகராட்சி அதிரடி..!!!

சென்னை கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையைச் சேர்ந்த அருள் (25) என்ற இளைஞரை கடந்த 5-ஆம் தேதி அவ்வழியாகச் சென்ற தெருநாய் ஒன்று கடித்தது. இதனைத்…

Read more

தமிழகத்தில் பட்ட பகலில் இப்படியா.? தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… சென்னையில் பரபரப்பு..! ‌

சென்னை அயனாவரம் இப்ராகிம் ஷாகிப் மெயின் ரோடு அருகே பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை நோக்கி, அந்த வழியாக சென்ற…

Read more

வியாசர்பாடியில் நடுரோட்டில் பயங்கரம்! “சிறையிலிருந்து வெளியே வந்த சில மணிநேரம் தான்!” – ரவுடி ‘பிஸ்கட்’ சந்தோஷைச் சுற்றி வளைத்துச் சரித்த 5 பேர் கும்பல்!

சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (எ) பிஸ்கட் சந்தோஷ் (23). சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

Read more

“கடை உரிமையாளர் கண்முன்னே!”..கிரிக்கெட் பேட்டை லாவகமாகத் திருடிய மர்ம நபர்…சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!!

சென்னையில் உள்ள மதுரவாயல்  பகுதியில், ஒரு கடை உரிமையாளர் கண்முன்னேயே கிரிக்கெட் பேட்டை  லாவகமாகத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளில், அந்தக் கடைக்கு வந்த மர்ம நபர், கடை உரிமையாளரை…

Read more

பெண் எஸ்ஐ தற்கொலை… காதலர் மறுத்ததால் விபரீதம்… சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சஸ்பெண்ட்..!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்  ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த முப்பத்து ஒரு வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“நீ இப்போ என்ன பார்க்க வர வேண்டும்”… ஆண் SI- உடன் பழக்கம்… மன அழுத்தத்தில் பெண் எஸ்ஐ எடுத்த விபரீதம் முடிவு… அனாதையாக நிற்கும் குழந்தைகள்…!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த 31 வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

Read more

செல்லப்பிராணி பிரியர்களே…. உங்களுக்கான அவகாசம் முடிந்தது…. இனி ₹5000 அபராதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சென்னையில் செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி முன்னரே அறிவித்திருந்தது. இந்த உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த உரிமம் வழங்குவதன் மூலம், செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான…

Read more

“இட்லி, தோசை, போண்டா… ஏழு உணவுகளுக்கு இவ்வளவு குறைவான விலையா?” – இந்திய உணவக பில்லைப் பார்த்து வாயடைத்துப்போன நியூசிலாந்துச் சிறுவன்..!!

நியூசிலாந்தில் இருந்து தனது பெற்றோருடன் சென்னைக்கு விடுமுறைக்காக வந்திருந்த வெளிநாட்டு வாழ் இந்தியச் சிறுவன் ஒருவன், சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏழு வகையான உணவுகளைச் சாப்பிட்டதற்கான பில் தொகையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

காது கம்மலுக்காகக் கொலை! பக்கத்து வீட்டுக்காரர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட எழுமலை: சென்னையில் ஓரு நாள் இரவில் நடந்த துயரம்!

சென்னை, நொளம்பூரில், தங்க நகைக்காக 70 வயது மூதாட்டி ஒருவரை கொலை செய்து, நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு இரவு, 70 வயதான மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, 65 வயது மதிக்கத்தக்க…

Read more

“யாரோ என்னை அழைக்கிறார்கள்…” IT இளைஞரின் வாழ்க்கையை முடித்த மர்மக் குரல்..! வீட்டின் உள்ளே கண்ட கோரக்காட்சி – சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையை அடுத்த மேற்கு முகப்பேர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்பவர், அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காகச் சென்றிருந்த நிலையில்,…

Read more

“போலீசுக்கே பாதுகாப்பு இல்ல!”.. வாகனச் சோதனையில் ஈடுபட்ட பெண் காவலர்.. போதையில்ஆட்டோ ஓட்டுனர் செய்த அதிர்ச்சி செயல்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வழிப்பாதையில் வேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை அவர் மடக்கி உள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. ஆட்டோவை…

Read more

“என்னால முடியல காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு!”… தற்கொலை கடிதம் எழுதி வைத்து ஐடி ஊழியர் உயிரிழப்பு… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

சென்னையில் மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 24 வயதான ரோஷன் நாராயணன் என்ற ஐ.டி. ஊழியர், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரோஷன், பெற்றோர் திருப்பதி சென்றிருந்த…

Read more

பட்டப்பகலில் பெண் டாக்டருக்கு இந்த நிலையா..? “சும்மா போனவரை வீடியோ எடுத்த நபர்”… பலமுறை கண்டித்தும் கேட்கல… அடுத்து நடந்த அதிர்ச்சி.!!

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் 30 வயது பெண். ஓமியோபதி மருத்துவரான இவர், தேனாம்பேட்டையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கணவரின் அலுவலகம் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ளது. கணவரை சந்திப்பதற்காக வசந்தி டி.டி.கே. சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த…

Read more

‘செய்வினை’ இருப்பதாக மோசடி…. குடுகுடுப்பைக்காரன் வேஷத்தில் நகை பணம் திருட்டு…. CCTV-ஆல் சிக்கிய பாலமுரளி….!!

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே ஒரு வீட்டில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்த நபர், வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் மோசடியாகப் பேசி கொள்ளையடித்துள்ளார். அந்த நபர், “உங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கணவனுடன் தகராறு..! “2 குழந்தைகளை தவிக்க விட்டு சின்னத்திரை நடிகை எடுத்த திடீர் முடிவு”… குடும்பமே கதறல்..!!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, ராஜேஸ்வரி பாரிமுனையில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்பத்தில் கணவருடன் ஏற்பட்ட…

Read more

பெரும் அதிர்ச்சி..! “உணவுக்காக தேடித்தேடி வரும் கிளிகள்”… சென்னையின் பறவை மனிதர் சேகர் காலமானார்… இரங்கல்..!!

சென்னை: ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு தினமும் உணவளித்து வந்த ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர், தனது அலுவலக மாடியில் சில கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த சேவையைத்…

Read more

  • December 12, 2025
“பர்தா அணிந்து வந்த பெண்” – ரூ.1.50 கோடி தங்க நகைகள் அடங்கிய பையை வங்கியில் தவறவிட்டார்… 5 நாட்களுக்குப் பின் வெளிவந்த பகீர் உண்மை! வேளச்சேரி வங்கியில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்..!!!

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பிரபல தனியார் வங்கிக் கிளையில் கடந்த 5-ஆம் தேதி ஒரு பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், வங்கி மேலாளரைச் சந்தித்துத் தனது பெயரில் வங்கிக் கணக்கு மற்றும்…

Read more

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! உங்களுக்கும் ₹1000 வருதா? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் கவனத்திற்கு: இதோ வந்துவிட்டது இரண்டாம் கட்டம்! நாளை முதல் வங்கிக் கணக்கில் பணம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை முதல் விடுவிக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி, இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக…

Read more

“உஷார்! ஆன்லைன் திருமணம் மோசடி!”… ஐ டி நிறுவனர் வேடத்தில் 20 பெண்களை ஏமாற்றிய சென்னை நபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

சென்னையைச் சேர்ந்த அருண்மொழி என்ற நபர், ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! ஓட ஓட விரட்டி ரவுடி துடி துடிக்க வெட்டி படுகொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சத்யா (24) என்ற இளைஞர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ‘பி’ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அவர் பதிவு செய்யப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூரில்…

Read more

  • December 11, 2025
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்! சொந்த மகளைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, அண்ணண்! – போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை தண்டையார்பேட்டைப் பகுதியில் கடந்த 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 18 வயது இளம்பெண் ஒருவரை அவரது தந்தையும், அண்ணனும் பாலியல் வன்கொடுமை செய்து வந்த வழக்கில், தந்தையையும் மகனையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச்…

Read more

உண்மையான பாதுகாப்பு எங்கே….? ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்…. ஊழியரால் பாலியல் சீண்டல்…. சென்னையில் பரபரப்பு….!!

உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்லும் பெண்கள், அங்கு முழுமையான பாதுகாப்பும் நம்பிக்கையும் இருக்கும் என்றுதான் நம்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக, தலைநகர் சென்னையின் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார்…

Read more

“2 வருஷ காதல்”… செல்போனில் காதலியுடன் நீண்ட நேரமாக பேசிய நீட் தேர்வு பயிற்சி மாணவர்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… அதிர்ச்சி பின்னணி..!!

சென்னை மேற்கு தாம்பரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில், ‘நீட்’ தேர்வுக்காக தயார் செய்து வந்த ராமேஸ்வரம் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆருண் பாஷா (22). பார்மசி டிப்ளமோ முடித்த…

Read more

  • December 8, 2025
கால் தடுக்கி கீழே விழுந்த குழந்தை உயிரிழப்பு – சென்னை மாங்காட்டில் அதிர்ச்சி..!!

சென்னை மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் சக்தி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் மகள் ஷாலினி ஸ்ரீ (6), தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம்…

Read more

சென்னை: டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீருருக்கான கட்டணம் உயர்வு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

குடியிருப்புகள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக சென்னை குடிநீர் வாரியம் டேங்கர் லாரி மூலம் வழங்கும் குடிநீரின் விலை மாற்றப்பட்டுள்ளது. முன்பதிவு முறையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்ற நிலையில், பல கொள்ளளவுடைய லாரிகளுக்கான கட்டணங்களில் உயர்வு…

Read more

‘பெரிய மீன்’ என நினைத்து இழுத்தபோது… மீனுக்குப் பதிலா சிக்கிய ‘மர்மம்’! – கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட… அதிர்ச்சி..!!!

சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றுப் பகுதியில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவரது தூண்டில் அல்லது வலையில் எதிர்பாராத விதமாக ஓர் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மீன் சிக்கியதாக…

Read more

வெறும் 70+ நாட்களில் திடீர் அறிவிப்பு! 2026 தேர்தலுக்காக ஸ்டாலின் போடும் சதி’! நயினார் நாகேந்திரனின் டாப் 5 கேள்விகள்..!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்திருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில்…

Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். கொடுத்த புது ட்விஸ்ட்! -‘தவெக’ செங்கோட்டையனுடன் ஓ.பி.எஸ்ஸுக்கு தொடர்பே இல்லையா? பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். “நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த இடத்திலும், ஒருபோதும் சொன்னதில்லை. இது…

Read more

குட் நியூஸ்..!! குரூப் 4-ல் காலிப் பணியிடங்கள் 5000-ஐ தாண்டியது! கடந்த ஆண்டை விட அதிக வேலைகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூடுதலாக 645 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆக உயர்ந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர்…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

கள்ளக்காதலனுடன் மது அருந்திய திருமணமான பெண்… வாக்குவாதம் முற்றியதில் பெண்ணை பாட்டிலால் கழுத்தை அறுத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியங்கா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் அவர் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்த பிரியங்காவுக்கு, நெற்குன்றத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்…

Read more

“சூரியன் உதிக்கிறதோ இல்லையோ…” மோடி தலைமையில் செங்கோல் ஆட்சி அமைக்க தமிழிசை சபதம்..!!!

தமிழக பாஜக-வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில், அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர் பாண்டே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள்…

Read more

நியாயம் கேட்டு வந்த இடத்தில் காத்திருந்த கொடூரம்! சென்னை ஐடி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அதிகாரிகள்…! – காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு..!!!

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் (ராணி – பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனடாவில் உள்ள ஒரு பொறியாளரை காதலித்து வந்தார். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்ததும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த காதலன் ராணியுடன் நெருக்கமாக இருந்த…

Read more

“அப்பா இறந்துட்டாரு”… அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல… கடன்மேல் கடன்… பரிதவித்துப் போன வாலிபர்… நண்பரிடம் செல்போனில் பேசிய படியே… பகீர்..!!!

சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்த கோகுல் பிரசாத் (31) ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோகுல் பிரசாத்தின் தந்தை ‘போட்டோ மணி’ கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதற்கு…

Read more

“முதலிரவு நடந்தே ஆகணும்”… இரவு முழுவதும் துடிதுடித்த புதுப்பெண்… கதவைத் திறந்ததும் காத்திருந்த ஷாக்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி..!!

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் வசிக்கும் அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவர், திருத்தணியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் கடந்த 23-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். திருமண தகவல் மையம் மூலம் இரு தரப்பினரும் பேசி இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்…

Read more

“பெற்றோரிடம் 2 குழந்தைகள்”… கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் போலீஸ்… திடீரென எடுத்த முடிவு… தீவிர விசாரணை..!!

அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த பெண் காவலர் கார்த்திகா ராணி (30). இவர்  டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில்…

Read more

  • November 24, 2025
“அதிமுக, திமுக-வுக்குப் போட்டி…” விசிகவில் இணைந்த 500-க்கும் மேற்பட்டோர்! திருவள்ளூர், சென்னை நிர்வாகிகளை வளைத்த திருமாவளவன்..!!!

வரும்  தேர்தலை முன்னிட்டு, பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த…

Read more

  • November 24, 2025
மதுரவாயலில் அடிதடி: திமுக-தவெக ஆதரவாளர்கள் மோதல்! நடுவில் சமாதானப்படுத்திய வீட்டு உரிமையாளருக்கு மூக்கு உடைந்தது..!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த சமீர் என்பவர், நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை அவதூறாகப்…

Read more

“எங்க அம்மா இல்லாம வாழ முடியாது!”… இறந்த தாயின் புடவையால் தூக்கு போட்ட மகன்… கதறி துடிக்கும் தந்தை..!!!

சென்னை, கொடுங்கையூர் யூனியன் கார்ப்ரேட் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் என்பவரின் மனைவி நிஷாந்தி, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரது 16 வயது மகன் திரூஸ் மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். பரந்தூரில் உள்ள…

Read more

  • November 23, 2025
“அகற்றப்படாத புடவைத் தொட்டில் வாங்கிய பலி!” 8-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரன் பரிதாப மரணம்! கதறம் பெற்றோர்..!!

சென்னை, ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் (41) – மீனா (38) தம்பதியினரின் மகன் ஹரிஹரன் (13), அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் சதீஷின் உறவினர் பெண் பிரசவத்திற்காக வந்திருந்தபோது, மேல்…

Read more

பைக்கில் வந்து பாலியல் சீண்டல்! சிசிடிவி உதவியுடன் மடக்கிய போலீஸ்! குற்றவாளி யார் தெரியுமா? அதிர்ந்து போன காவல்துறை..!!!

சென்னை: புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் இரவு 7 மணியளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை…

Read more

  • November 21, 2025
நம்பமுடியாத சோகம்! பிறந்து 2 நாட்களில் தாய் கண்முன்னே நிகழ்ந்த துயரம்! தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி குழந்தை பலி? போலீஸ் தீவிர விசாரணை!

சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (35) – ராஜேஸ்வரி (30) தம்பதியினருக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நான்காவது பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் மருத்துவமனையில்…

Read more

சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்த கணவன்…. கள்ளக்காதலனுடன் வந்த மனைவி… சுத்தியலால் ஓங்கி அடித்து கொன்ற… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பத்தைச் சேர்ந்த ராஜா (56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55). இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன்…

Read more

கடைக்கு டீ குடிக்க சென்ற பெண்…. திடீரென வந்து தோள்பட்டையில் கையை வைத்து ஆபாசமாக பேசிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினந்தோறும் அதிகரித்து வருவது, இந்தச் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக உள்ளது. குடும்பம், கல்வி நிலையங்கள், பணிபுரியும் இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது நடந்து செல்லும் பெண்களுக்கே…

Read more

அவமதித்த செயல்… நீதிமன்ற கூண்டில் நின்று ரீல்ஸ் செய்த இளைஞர்: வைரல் வீடியோவை பார்த்து அதிரடி கைது..!!

சென்னையில் நீதிமன்ற அறையின் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு, பின்னணி இசையுடன் வீடியோ பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்ட பரத் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜரான…

Read more

  • November 19, 2025
பட்டப்பகலில் பயங்கரம்… “பா.ஜ.க. பிரமுகர் ஓட ஓட வெட்டிய சம்பவம்… தாம்பரத்தில் பரபரப்பு..!!!

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில், பொதுமக்கள் நிறைந்த பகுதியில் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தியால் ஓட ஓட வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருங்களத்தூர் சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.க. விளையாட்டு மற்றும்…

Read more

  • November 19, 2025
விஜய்க்கு முதல் ஷாக்!… புதிதாக ஆரம்பித்து உடனடியாகப் பூசல் ” மகளிர் அணியில் மோதல்”… காவல் நிலையம் வரை சென்ற நிர்வாகிகள்..!!

புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தில்  உட்கட்சிப் பூசல் ஏற்பட்டிருப்பது, அதன் தலைவர் விஜய்க்கு நிர்வாக ரீதியான புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடக்கு த.வெ.க. மகளிரணி இணை அமைப்பாளர்களான ம.செ. பல்லவி மற்றும் கலைச்செல்வி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள…

Read more

“24 மணி நேரத்தில் இரட்டிப்பு லாபம்! வாட்ஸ்அப்பில் முதலீடு”… ரூ.25 லட்சம் சுருட்டல்! – ஐ.டி. தொழிலதிபரை ஏமாற்றிய துணிக்கடை ஊழியர்..!!

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிப் பேசி மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. “ஆன்லைனில் முதலீடு செய்தால் உடனே இரட்டிப்பு லாபம் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை கூறி, முதலில்…

Read more

  • November 18, 2025
“3 மாத சம்பளம் கட்… ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை! – டிஜிபிக்கு அவர் அனுப்பிய கடைசி SMS-ல் இருந்த ‘அந்த’ இரண்டு பெயர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) தாம்பரம் பணிமனை ஜே.இ. (Junior Engineer) ஆகப் பணிபுரிந்து வந்தவர் யுவராஜ். இவர் மறைமலைநகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

Other Story