• July 30, 2025
மக்களே..!! இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து… காலையிலேயே ஷாக்கிங் அறிவிப்பு…!!!

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூலை 30ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு 10 மணி வரை, சென்னை மாநகரின் பல பகுதிகளில்…

Read more

“தேனீக்கள் கூடு”… அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற வட மாநில தொழிலாளி… கத்தி கூச்சலிட்ட 14 வயது சிறுமி… அதிர வைக்கும் சம்பவம்…!!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனை அகற்றுவதற்காக ஒரு வட மாநில தொழிலாளியை அழைத்து சென்றுள்ளனர். அந்த நபர் அந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஒரு 16 வயது சிறுமி…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! டாஸ்மாக் கடையில் தகராறு… ஹார்வேர் கடை ஊழியர் அடித்து கொலை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் உள்ள குரோம்பேட்டை ஆதம் நகர் பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடபழனியில் அமைந்துள்ள ஒரு ஹார்வேர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றிருந்தார். இவர் மது குடிக்க சென்ற போது…

Read more

சென்னை மக்களுக்கு அலர்ட்..! 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… குடிநீர் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில…

Read more

  • July 26, 2025
“இறுதி ஊர்வலத்தை பார்த்த நொடி”… நாட்டு வெடியில் சிதைந்த மாணவியின் முகம்.! – ஈசிஆர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அக்கரை பகுதியில் மாணவி மீது நாட்டு பட்டாசு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ்குமார் என்பவர் அக்கரை பகுதியில் வசித்து வருகிறார். அவர் சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.…

Read more

“வீடியோ கேம்”… மது போதையில் ஏற்பட்ட தகராறு… சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல்… சிகிச்சை பலனின்றி பரிதாப பலி…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜாராமன் (54). அவர் ஒவ்வொரு வார விடுமுறையும் தனது நண்பர்களுடன் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று வழக்கம் போல கடந்த ஜூலை 18ஆம் தேதி தனது நண்பர்கள்…

Read more

பெத்தவங்க மனசு இப்ப என்ன பாடுபடும்..! நீங்களும் ஒரு பெண் தானே.. குழந்தைகளை கடத்தி பேரம் பேசி விற்பனை செய்த இளம் பெண்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பல குழந்தைகளைக் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தது. இதை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வித்யா என்ற…

Read more

922 கிலோ எடையுள்ள வெள்ளி கட்டிகள் திருட்டு… லாரி டிரைவர் உட்பட 12 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த ஜூலை 4-ம் தேதி லண்டனிலிருந்து 2 கண்டெய்னரில் 39 டன் எடையுள்ள வெள்ளி கட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த வெள்ளி  கட்டிகள் லண்டனில்…

Read more

  • July 24, 2025
“குளிப்பாட்டி சாப்பாடுலாம் ஊட்டுவாரு”… அப்பான்னு நம்பி தான் என் பொண்ணை அனுப்பினேன்.. படுபாவி இப்படி கழுத்தறுத்திட்டான்.. குழந்தையை இழந்த தாய் கதறல்..!!!

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38), ஸ்பீக்கர் பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர், ரெபேக்கா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியினருக்கு 7 வயதான ஸ்டெபி ரோஸ் என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவிக்குள் கடந்த சில…

Read more

தியானம் செய்வதாக கூறிய இளைஞர்…திடீரென 7வது மாடியிலிருந்து…அடக்கடவுளே..!காரணம் புரியாமல் பரிதவிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஆதித்யா சச்சின். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாகவே சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 23ஆம்…

Read more

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம கட்சியின் நிர்வாகி…. கைது செய்த போலீசார்…. ஜாமினில் விடுவிப்பு….!!

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா  மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் வீட்டிலிருந்து மாநில கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை புக் செய்த…

Read more

“சிலிண்டர் போடும் இடத்தில் உறவுக்கார பெண்ணுடன் காதல்”… வேறொருவருடன் தகாத உறவில் மனைவி… கணவனுக்கு தெரிந்த உண்மை..‌ அடுத்து நடந்த கொடூரம்…!!!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு குடியிருப்பு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு ஆணின் சடலம் கடந்த 19ஆம் தேதி மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது…

Read more

  • July 23, 2025
நீயா..? நானா..? சண்டை.. கணவன் மனைவி பஞ்சாயத்தில் பறிபோன பிஞ்சு குழந்தையின் உயிர்… 7 வயது மகளை துடிக்க துடிக்க… எமனாக மாறிய தந்தை… கதறும் தாய்…!!!!

சென்னை ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 7 வயது சிறுமி ஸ்டெபி ரோஸை அவரது தந்தை சதீஷ்குமார் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ்குமார் (38) என்பவர், தனது தம்பியானவர் தற்கொலை செய்யப்போகிறார்…

Read more

  • July 23, 2025
“காலையிலேயே சோகம்..! பெற்ற பாசமா அல்லது கொடூர மனவெறியா? 7 வயது மகளை கொன்ற தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம்…. சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை அய்னாவரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர், கடந்த காலங்களில் தனது மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அந்த சிறுமி தந்தையான சதீஷ் உடனே இருந்துள்ளார். தொடர்ந்து தனது மகளை…

Read more

என்னோட மகளை..! நான் கொன்னுட்டேன்… இனி என்னாலையும் வாழ முடியாது… அக்காவிடம் போனில் சொல்லிவிட்டு தம்பி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு…

Read more

“மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத கவலை”… நள்ளிரவில் போன் பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் துடித்து பலி” சென்னையில் பெரும் சோகம்..!!!!

சென்னை சூழைமேடு வீரபாண்டியன் நகர் பகுதியில் வசித்து வந்த ஷர்மிலா (வயது 45) என்பவர், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு, வேலைக்குச் சென்றிருந்த அவரது மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதையடுத்து கவலையடைந்த…

Read more

  • July 21, 2025
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்…! “இனி இங்கு வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டாம்”… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வாகன நிறுத்துமிடங்களில், இப்போது பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்துடன் இருந்த ஒப்பந்தம் ஜூலை 20 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முடிவடைந்தது குறிப்பிடப்படுகிறது. மாநகராட்சியின்…

Read more

“100 சொகுசு கார்கள்”… உல்லாச வாழ்க்கை… அல்டிமேட் திருடனின் ஆடம்பரம்… சிக்கியது எப்படி…? வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

சென்னை அண்ணாநகர், கதிரவன் காலனி பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் ரத்தினம் (வயது 53) கடந்த மாதம் 10ஆம் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அதிகாலை அந்த பகுதியில் வந்த மர்ம நபர் ஒருவர்,…

Read more

அப்படி போடு…! 762 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 கல்வி கட்டணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (21.07.2025) திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் சென்னை கொளத்தூர் ரெட் ஹில்ஸ் சாலை, எஸ்.ஜெ. அவென்யூ பகுதியில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க…

Read more

வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பூ விற்கும் பெண்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மண்ணடி தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் அப்பகுதியில் வாடகை வீடு வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்க்கு பூ வாங்குவதற்காக…

Read more

“ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் இப்படியா”.. ரூ.1 கோடி பணம் மற்றும் தங்க வளையல்கள்… மர்ம நபர்கள் துணிச்சல்… போலீஸ் தீவிர விசாரணை…!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் வெங்கடாசலம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளர் ஆவார். வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான தங்க வளையல்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை சமீபத்தில்…

Read more

அந்தப் பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க..! எனக்கு செத்துடலாம் போல தோணுது… அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை ஆவடி அருகே திருநின்றவூர் பகுதியில் ஒரு 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த இந்த சிறுமி தன்னுடைய அக்கா மற்றும் தாயுடன் வசித்து வந்தார். இந்த சிறுமி பக்கத்து…

Read more

நீ என்னை LOVE பண்ணனும்… இல்லனா காலி செய்து விடுவேன்.. இளம்பெண்ணை மிரட்டி காதலிக்க வற்புறுத்திய ஜிம் பயிற்சியாளர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் நிலையில் அங்கு 28 வயது இளம்பெண் ஒருவர் உடற்பயிற்சிக்காக வருகிறார். இந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில்…

Read more

“இப்பத்தான் அப்பா இறந்தாரு”.. நண்பர்களை சந்தித்து விட்டு வீட்டுக்கு சென்ற வாலிபர்.. சட்டென நடந்த பயங்கரம்.. 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலியான சோகம்… கதறும் குடும்பத்தினர்..!!!!

சென்னை மாவட்டம் பள்ளிக்கரணை பகுதியில் மணிகண்டன் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணிபுரியும் சில நண்பர்களை சந்தித்து விட்டு பைக்கில் பள்ளிக்கரணைக்கு…

Read more

“தமிழகமே பயந்த விஷயத்தில் திடீர் திருப்பம்”..! விக்ஸ் கற்பூரம் தேய்த்ததால் 8 மாத குழந்தை சாகல… பிரேத பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை..!!!

சென்னை அபிராமபுரம் பகுதியில் சளித்தொல்லைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து மூக்கில் தடவிய 8 மாத குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்திய நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த …

Read more

  • July 16, 2025
பெற்றோர்களே உஷார்…! “சளி குறைய விக்ஸ் மற்றும் கற்பூரத்தை மூக்கில் தடவி”… துடிதுடித்து பலியான 8 மாத பச்சிளம் குழந்தை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!!

சென்னை அபிராமபுரம் பகுதியில் சளித்தொல்லைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து மூக்கில் தடவிய 8 மாத குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த  தேவநாதன் என்பவருக்கு 8 மாத…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ரயில் நிலையத்தில் திடீரென பெட்டி மீது ஏறிய இளம்பெண்”… அதிர வைக்கும் காரணம்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!!!

சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்…

Read more

“51 வயது நபர் மீது காதல்”… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… 110 பவுன் தங்க நகைகளை நம்பி கொடுத்த இளம் பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

சென்னை கொளத்தூர் பகுதியில் 33 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். அப்போது கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சிவா (51) என்ற நபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள்…

Read more

“கோழிக்கறி சமைத்து சாப்பிட்டு தூங்கிய 4 பேர்….” அதிகாலையில் வலியில் துடித்து….! ஒருவர் உயிரிழப்பு…. நடந்தது என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை தாம்பரம் சேலையூர் அருகே வெங்கம்பாக்கம் அகரம்தென் பகுதியில், தனியார் கட்டிட நிறுவனத்திற்காக வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 4 பேர் சமைத்து சாப்பிட்ட கோழிக்கறி விஷமாய் மாறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60…

Read more

  • July 15, 2025
“பிறந்த நாள் விருந்து, மது… முடிவில் முட்புதருக்குள் சடலம்! சங்கரின் கொலைக்குப் பின்னால் நடந்த சதி..! போலீசாரின் விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்த திகில் உண்மை..!!”

வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் மற்றும் அவரது மனைவி சித்ரா தம்பதிக்குச் சேர்ந்தவர் சங்கர் (வயது 20). இவர் அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில்,  படிப்பை பாதியிலே நிறுத்தி, நண்பர்களுடன் சேர்ந்து கேட்டரிங்…

Read more

“பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…..” வரவேற்பு நிகழ்ச்சியில் போதை….! புதுமாப்பிள்ளை உள்பட 10 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தொழிலதிபர். இவர் பல ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சந்தோஷ் தனது நண்பர்கள் ஆதரவோடு கடந்த வாரம் தனது காதலியை…

Read more

“ரத்த வெள்ளத்தில் கிடந்த நண்பர்….” மார்பு எலும்புகளை உடைத்து…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் பிற பொருட்களை சேகரித்து எடைக்கு போட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அதே பகுதியைச்…

Read more

“கணவருடன் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த மனைவி….” திருமணமான ஒரு மாதத்தில் நடந்த விபரீதம்….! கதறிய இளம்பெண்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் மந்தைவெளி எஸ்.பி.ஐ குடியிருப்பை சேர்ந்தவர் மெல்வின். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மெல்வினுக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் மெல்வின் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில்…

Read more

  • July 15, 2025
மச்சி‌.! “இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் டா”… கேக் வெட்டி கொண்டாடலாம் வா… ஜாலியாக பேசி அழைத்த நண்பர்கள்… அடுத்து நடந்த கொடூரம்… பகீர்…!!!!

சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர், புது நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமாரின் மகன் சங்கர் (19). ஒரு காலத்தில் கல்லூரியில் படித்த சங்கர், படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துவருகிறார். நேற்று சங்கரின் பிறந்த நாள் என்பதால், அவரது…

Read more

தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி… அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்… தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை மாநகராட்சியின் 31 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலி மேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு…

Read more

‘நாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறோம்!’ – தனியார் காப்பகத்தில் நடந்த கொடூரம்… 18 சிறுமிகள் அதிர்ச்சி புகார்!.. காப்பகம் சீல்..!!

சென்னை அருகே செயல்பட்டு வந்த ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாதம் ஒருமுறை நடைபெறும் ஆய்வின் ஒரு பகுதியாக, சமூக நலத்துறையைச் சேர்ந்த குழந்தைகள் நல அலுவலர்கள்…

Read more

OMG: வீட்டில் சமையல் செய்யும்போது திடீரென வெடித்து சிதறிய குக்கர்… துடிதுடித்து பலியான பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ராஜலட்சுமி (55) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். இவர் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அது வெடித்து சிதறியது. குக்கர் வெடித்த வேகத்தில்…

Read more

“சமையல் செய்த பெண்…” பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குக்கர்…. உடல் முழுவதும் வெந்து…. பெரும் சோகம்…!!

சென்னை திருவொற்றியூர் சரவணநகர் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தபோது குக்கர் வெடித்ததில் ராஜலட்சுமி என்ற 45 வயது பெண் படுகாயம் அடைந்து உயிரிழந்தது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் காலை நடந்தது. தினசரி சமையலுக்கு தேவையான பணிகளை ராஜலட்சுமி செய்துகொண்டு…

Read more

“ஆசை, கனவு எல்லாமே பேட்மிண்டன் தான்…” கடலில் குதித்து தற்கொலை செய்த மாணவர்… பாறையில் உடல் சிக்கி…. பகீர் சம்பவம்…!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவர் தனுஷ், தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இனி பேட்மிண்டன் விளையாட முடியாது என்பதை உணர்ந்த பின்னர், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

15 லட்சம் ரொக்க பணம்…! மலேசியாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட உயர் ரக போதை பொருள்… உதவி இயக்குனர் உட்பட 3 பேர் கைது…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள்‌ தடுப்பு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ஏழுகிணறு பகுதியில் விலை உயர்ந்த ஓஜி எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி…

Read more

ரூ.45 கோடி மோசடி…!! திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை… போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நவீன் பொல்லினேரி. இவர் கடந்த 3 வருடமாக சென்னை மாவட்டம் ரெட்டேரியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தின் மேலாளராக இருந்துள்ளார். நவீன் பால் விற்பனையில் வரும் லாபத்தை கணக்கில் காட்டாமல் தன்னுடைய சொந்த கணக்கில் மாற்றிக்…

Read more

சினிமா உதவி இயக்குனர் கைது… வீட்டில் சிக்கிய 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்… மீண்டும் ஒரு போதைப் பொருள் வழக்கு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில்…

Read more

பால் நிறுவனத்தில் கையாடலான ரூ. 45 கோடி… விசாரணைக்கு பயந்து மேலாளர் தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில்…

Read more

“குளித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்”… கல்லூரி மாணவனுக்கு வந்த விபரீத ஆசை… காட்டிக்கொடுத்த ரிங்டோன்… பரபரப்பு சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜோராம் என்ற 20 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி பிடெக் இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில் மடப்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவரது வீட்டின்…

Read more

“குடும்ப பிரச்சனைகளை தீர்க்க ருத்ராட்ச மாலை வாங்கி தருகிறேன்”… இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பூசாரி… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 27 வயது பெண் அடிக்கடி செல்லும் நிலையில் தன்னுடைய குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக அங்கிருந்த பூசாரி அசோக் பாரதி என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் அசோக்…

Read more

“பூசாரி பையில் வயகரா மாத்திரை, ஆணுறைகள்….” மாலை வாங்க வீட்டுக்கு வந்த இளம்பெண் பலாத்காரம்…. திடீரென வந்த கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை வடபழனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆதிபுரீஸ்வரர் சிவன் கோயில் பூசாரியான அசோக் பாரதி மீது பாலியல் புகார் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணையை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவி ஒரு பூசாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெற்கு…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 74 லட்சம்… போலி ஆவணங்களை காண்பித்து வங்கியில் கடன்… ஒருவர் கைது; போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஈகோர்ட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின்‌‌ கிளை மேலாளராக சுகன்யா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மத்திய குற்ற பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த…

Read more

பிள்ளைகளை பள்ளியில் விட்டு வந்த பெண்….! மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி…. கடைசியில் நடந்த சோகம்…. பதற வைக்கும் வீடியோ….!!

மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டம் வேப்பேரியில் 42 வயதுடைய ஸ்ரீதேவி என்பவர் தனது…

Read more

பிரச்சனை வந்தா அதுக்குன்னு இப்படியா..? “மாத்திரையை போட்ட கணவன்”… மனவேதனையில் அடுத்த நொடியே மனைவியும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை மணலி புதுநகரில் வேதகிரி (45), ஹேமமாலினி(44) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

Other Story