• November 14, 2025
அடுத்த ஷாக்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஓட்டுநர் குடும்பத்தில் சோகம்: பாசத்துடன் ஓடோடிச் சென்று இரங்கல்..!!

துணை முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் பாலா என்பவரது தந்தை ரவி, இன்று (நவ. 14) திடீரென உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை சேதுப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தனது ஓட்டுநரின் தந்தை மறைவுச் செய்தி அறிந்த துணை…

Read more

“அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து பலமுறை உல்லாசம்”… ஒரு கட்டத்திற்கு மேல் வர மறுத்த இளம் பெண்… பெண்ணின் ஆபாச வீடியோவை வைத்து இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.காம். முடித்த இளம்பெண் ஒருவருடன், ‘மோஜ்’ என்ற செயலி மூலமாகப் பழக்கம் ஏற்பட்ட இளைஞர், அவரை ஆபாசப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபின் ராஜ் (வயது 25) என்ற…

Read more

Breaking: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு…. ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்துக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

அதிர்ச்சித் தகவல்: கருணாநிதி நினைவிடத்தில் நடக்கும் “அந்த” தீவிர சோதனைக்கு இதுதான் காரணமா…?

சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி நினைவிடத்தில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நினைவிடத்திற்குச் செல்ல வருவோரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திடீர் சோதனையின் பின்னணியில் ஒரு முக்கிய…

Read more

மழை காரணமா? நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அதிரடி உத்தரவு… மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!

மொன்தா புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் ஈடுசெய்யும் வகையில், நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி…

Read more

  • November 7, 2025
செல்போனுக்காகக் கொலை: ‘நட்பாகப் பேசி மது கொடுத்து!’ – சென்னை ரயில் தண்டவாளத்தில் துண்டால் கழுத்து நெரிக்கப்பட்ட கொடூரம்..!!

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்த 38 வயது அஸ்மத் பாட்ஷா என்பவர், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் மதுபோதையில் பயணம் செய்துள்ளார். அதே ரயிலில், மெரினா கடற்கரையில்…

Read more

இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர்… 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை, மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளியலறை கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிய…

Read more

  • November 4, 2025
சென்னை அயனாவரத்தில் துணிகரம்! ‘டெலிவரி’ இளைஞரின் பைக்கை நைசாகத் திருடிச் சென்ற திருடன் – சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்ம நபர்..!!

சென்னை அயனாவரம் பகுதியில், கூரியர் டெலிவரி செய்வதற்காகச் சென்ற ஆகாஷ் என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தை சாவியுடனே சாலையில் நிறுத்திவிட்டுச் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பைக்கைத் திருடிச் சென்ற அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி…

Read more

  • November 2, 2025
“வளர்ச்சியில் வேகம்… தூய்மையில் படுமோசம்” இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான டாப் 10 பட்டியல்…!

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்‌ஷன் (Swachh Survekshan) மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் தூய்மைத் தரப் பட்டியலில் பெருநகரங்கள் பின்தங்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அதிகக் கழிவுகூடிய (மிகவும் அசுத்தமான) நகரங்கள் பட்டியலில் பெரும்பாலும் பரபரப்பான மெட்ரோ…

Read more

  • October 31, 2025
#BREAKING: சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு!

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் விளைவாக, சென்னையில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மழையால் அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும்…

Read more

  • October 27, 2025
Breaking: புயல் எதிரொலி: சென்னை, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை (ஆக. 28) விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘மொன்தா’ புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட் 28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப் புயல் நாளை மேலும் தீவிரப் புயலாக வலுப்பெற்று கரையை…

Read more

  • October 27, 2025
மோன்தா புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ – மிக கனமழை எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில்…

Read more

“உடம்பு சரியில்லாத உறவினரை பார்க்க சென்ற தாய்”… பாத்ரூமில் இருந்த தண்ணீர் வாளி… பச்சிளம் குழந்தை பலியான விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் – சந்தானலட்சுமி தம்பதியருக்கு, தனுஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் அலமேலுவை சந்திக்க சந்தானலட்சுமி தனது குழந்தையுடன் சென்றிருந்தார்.…

Read more

  • October 26, 2025
புயல் அச்சுறுத்தல் தீவிரம்! “நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – சென்னையில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம்…

Read more

அடடா! என்ன ஒரு உதவி…. தேங்கிய மழைநீரில் தொலைந்த தங்கக் கம்மல்…. மீட்டுக் கொடுத்த வடமாநிலத் தொழிலாளர்கள்….!!

சென்னையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாகத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவர் அணிந்திருந்த தங்கக் கம்மல் ஒன்று, தெரியாமல் கழன்று சாலையில் மழைநீர் தேங்கியிருந்த இடத்தில் விழுந்தது. கம்மல் தொலைந்த…

Read more

“6 வயசுதான்”… சிறுவனுடன் தகாத உறவு… சலூன் கடை காரர் செய்த அசிங்கம்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

பீகாரைச் சேர்ந்த உபேந்திர குமார் (வயது 41) சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் ஒரு, 6 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்…

Read more

  • October 23, 2025
FLASH: சென்னையில் பள்ளிகள் இயங்கும்: விடுமுறை இல்லை என கலெக்டர் அறிவிப்பு..!!

சென்னையில் இன்று (அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். நகரத்தின் சில பகுதிகளில் மட்டும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருவதால், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்தார். இதேபோல், திருவள்ளூர்…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்ற நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களிலும்…

Read more

  • October 21, 2025
Breaking; கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் பரவலாக பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மாநகரிலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

வீட்டில் யாரும் இல்ல.. ஆசையாக காதலியை பார்க்க சென்று ஜிம் மாஸ்டர்… திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சி… நடந்தது என்ன..?

சென்னை எழும்பூர் அருகே காதலியை பார்க்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சேவியர் (21). இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில்…

Read more

என் “Birthday Party”-க்கு வா…. 17 வயது சிறுமியை நம்ப வைத்து…. 20 வயது மணி செய்த கொடூரம்…. ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்த 20 வயது மணி, வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அவரது பிறந்தநாள் அன்று, தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி மாணவியை பிறந்தநாள்…

Read more

“3 வருஷங்களாக பலமுறை”… அடிக்கடி சிறுமியை அழைத்து சென்ற அத்தை… தாய்க்குத் தெரிந்த பகீர் உண்மை… இந்து மகாசபா தலைவர் அதிரடி கைது… அதிர்ச்சி பின்னணி..!!!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபா தலைவரான ஸ்ரீகந்தன் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் புலியூரைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்ரீகந்தன் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

  • October 14, 2025
தமிழகத்தில் பயங்கரம்..! திமுக பிரமுகர் பட்ட பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவான்மையூரை சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான குணசேகரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்து சமீபத்தில்…

Read more

Breaking: 22 பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து விவகாரம்… ஶ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருமல் வருத்தத்துக்காக கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை குடித்ததையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலும் இதே…

Read more

  • October 8, 2025
சென்னை நட்சத்திர ஹோட்டலில் போதைப்பொருள் விருந்து! பிரபல இசையமைப்பாளரின் மகள் கைது..!!!

சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விருந்து நடப்பதாக ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசாரும், கீழ்ப்பாக்கம் போலீசாரும் இணைந்து அதிரடியாக ஓட்டலில் சோதனை மேற்கொண்டனர்.…

Read more

“வீடு மாறி 2 வாரம் தான் ஆகுது”… வீட்டில் பிணமாக கிடந்த மனைவி…. மரணத்தில் நீடிக்கும் மர்மம்… கணவனிடம் தீவிர விசாரணை… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை  திருவொற்றியூரில் உள்ள மேட்டுத் தெருவில் வசித்து வந்த இளம்பெண் ஜோதிகா (வயது 23) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அவரது கணவர் கோபால் (29) மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து…

Read more

“10 பெண்கள்”.. 11-வது திருமணத்திற்கு ரெடியான கல்யாணராமன்… மேட்ரிமோனியில் மாப்பிள்ளை தேடும் பெண்களை குறி வைத்து மோசடி செய்த மன்மதன்… சிக்கியது எப்படி..?

மேட்ரிமோனி இணையதளத்தின் மூலம் பெண்களை ஏமாற்றி பணமும் நகையையும் பறித்து தலைமறைவாகி வந்த சூர்யா எனும் நபர், 11-வது முறையாக கல்யாண மோசடியில் ஈடுபட்டதாக போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. சென்னை சூளைமேடு பகுதியில் வசிக்கும் 28 வயது இளம்பெண் ஒருவர், திருமணத்திற்கு…

Read more

குடிபோதையில் கணவன், மனைவி… வாக்குவாதத்தில் நபரை கத்தியால் கழுத்தில் குத்தி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னையில் நடந்த கொடூரமான சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்த பிரகலாத் சர்தார் (42) என்பவர், தனது முதல் மனைவி மரணமடைந்த பிறகு மேற்கு வங்காளத்தை சேர்ந்த பிங்கி (36) என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். இருவரும்…

Read more

  • September 30, 2025
Breaking : சென்னையில் பயங்கரம்… “அனல் மின் நிலையத்தில் விபத்து” – 9 பேர் உயிரிழப்பு, 5 பேர் கவலைக்கிடம்..!!

சென்னை எண்ணூரில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தில் இன்று ஏற்பட்ட பயங்கர விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கட்டுமான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்தில், முகப்பு சுவர் திடீரென இடிந்து விழுந்ததால் 9 பேர் உயிரிழந்தனர்.  5  பேர்…

Read more

“ஆயுதபூஜை விடுமுறை”… சொந்த ஊருக்கு திரும்பிய 4 லட்சம் மக்கள்…. சிறப்பு பேருந்துகள், இரயில்கள் இயக்கம்…!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் சுமார் 1 கோடி பேர் வசித்து வருகின்றனர். இவர்கள் பலரும் வேலைவாய்ப்பு காரணமாக வெளியூரில் இருந்து இங்கு வந்து இருப்பதாலும், முக்கிய பண்டிகை நாட்களில் சொந்த ஊர்களுக்குச் செல்லும் கலாச்சாரம் வழக்கமாகவே இருந்து வருகிறது. தற்போது ஆயுதபூஜை,…

Read more

“உன்னோட ஆபாச வீடியோக்கள் எனக்கு வேணும்”… செல்போனில் அனுப்பி வை… இளம் பெண்ணுக்கு தொடர் டார்ச்சர்… 25 வயது வாலிபர் வெறிச்செயல்… அதிரடி காட்டிய கோர்ட்..!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், ஆன்லைன் செயலியின் மூலம் பழகிய தஞ்சாவூர் நபரிடம் இருந்து தனிப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்ததையடுத்து, அதைக் கைப்பற்றிய அவர் அவரிடம் ஆபாச வீடியோக்கள் கோரிக்கையுடன் தொல்லை கொடுத்து வந்தார். இதில் சம்பந்தப்பட்ட நபருக்கு 2 ஆண்டு சிறைத்…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “பிறந்த நாளில் சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 6 வயது சிறுமி திடீர் உயிரிழப்பு”… சோகத்தில் உறைந்த குடும்பம்..!!!!

ஈரோட்டைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி மகேந்திரன் – பதுமேகலாவுக்கும் 6 வயது மகள் சஞ்சனா ஸ்ரீ தனியார் பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக மகேந்திரனுக்கு கல்லீரல் பிரச்சினை உள்ளதால், சென்னை வடபழனி மன்னார் முதல் தெருவில்…

Read more

ஆத்தாடி ரூ.42,00,000 மோசடி….. சூர்யா வீட்டு பணிப்பெண் கைது…. ஏமாந்தது யார் தெரியுமா….?

பிரபல நடிகர் சூர்யாவின் தனி உதவியாளரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக சூர்யா வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மோசடி புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, சென்னை மாம்பலம் போலீசார் வழக்குப் பதிந்து, சந்தேக நபர்களை தேடி…

Read more

பயங்கர அதிர்ச்சி..! “வேலை முடிந்து நடந்து சென்ற 17 வயது கல்லூரி மாணவி”… வீட்டிற்குள் புகுந்து பலாத்காரம் செய்ய முயற்சி… வாலிபர் வெறிச்செயல்… சென்னையில் நடந்த ஷாக்…!!!!

சென்னை வடபழனி பகுதியில் வசித்து வரும் 17 வயது கல்லூரி மாணவி, அங்குள்ள மருந்து கடையில் பகுதி நேரமாக வேலை செய்து வருகிறார். இவர் வேலை முடிந்து தனியாக வீட்டுக்கு நடந்து வந்த போது மாணவியை பின்தொடர்ந்து வந்த வாலிபர், வீடு…

Read more

என் பொண்டாட்டி கூட இருக்க உறவை விட்டுறு..! “பலமுறை எச்சரித்த கணவன்”… கண்டுகொள்ளாமல் உல்லாசம்… ஆத்திரத்தில் நாயை ஏவி கடிக்க விட்ட கொடூரம்…!!!

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்த 30 வயது நாகராஜன், அதே பகுதியைச் சேர்ந்த 32 வயது வாலிபரின் மனைவியுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் நாகராஜனுக்கும், அந்த வாலிபருக்கும் இடையே அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்தன. அப்பகுதி மக்கள்…

Read more

“கட்டுமஸ்தான் உடல்”… இன்ஸ்டாவில் போட்டோ போட்டு பெண்களை மயக்கி உல்லாசமாக இருந்த மன்மதன்… 2 திருமணம் நடந்தும் அடங்காத ஆசை… சிக்கியது எப்படி..? பரபரப்பு பின்னணி..!!!

திருமண தகவல் மையங்கள் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்தி பல இளம்பெண்களை நம்ப வைக்கச் செய்து, பின்னர் பாலியல் வன்கொடுமை மற்றும் நகை, பண மோசடியில் ஈடுபட்ட நுங்கம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (வயது 39) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.பி.ஏ. பட்டதாரியான…

Read more

“எங்களுக்கு வேலை கிடைக்கல”…. போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட வாலிபர்கள்…. அதிரடி காட்டிய போலீஸ்….!!!!

சென்னை சூளைமேடு வீரபாண்டி நகர் பகுதியில் மர்ம கும்பல் ஒன்று போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் விலை உயர்ந்த போதைப் பொருள் விற்பனையில்…

Read more

OMG: மது அருந்தி என்ஜாய் பண்ண காதலர்கள்….. திடீரென ஏற்பட்ட வாந்தி…. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

ராயப்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு இளம் பெண் நந்தனத்திலுள்ள தனியார் ஆடிட்டர் நிறுவனத்தில் பணி செய்து வந்தார். இவருக்கு ஆலப்பாக்கம் பகுதியை சேர்ந்த கணேஷ்ராம் என்பவருடன் இன்ஸ்டாகிராம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதில் என்ஜினீயரிங்…

Read more

அப்படி போடு.. அசத்தல் திட்டம்..! இனி ஒரே டிக்கெட்டில் பஸ், மெட்ரோ மற்றும் மின்சார ரயிலில் பயணிக்கலாம்… செப். 22-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…!!!

சென்னையில் பேருந்து, புறநகர் மின்சார ரெயில் மற்றும் மெட்ரோ ரெயில் சேவைகளை ஒரே டிக்கெட்டில் பயன்படுத்தும் புதிய திட்டம் வருகிற 22-ம் தேதி தொடங்கப்பட உள்ளது. பொது போக்குவரத்து பயன்பாட்டை எளிதாக்கும் நோக்கத்தில், ‘கும்டா’ (சென்னை யூனிபைடட் மெட்ரோபொலிடன் டிரான்ஸ்போர்ட் அதாரிட்டி)…

Read more

  • September 18, 2025
அட்ரஸ் கொடுத்து விட்டு… “என்னுடன் தான் இருக்கிறான்… முடிந்ததை செய்யுங்கள்” அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை அயனாவரம் பகுதியில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு வசிக்கும் கல்லூரி மாணவர்கள் ஆதி மற்றும் அபினேஷ் ஒரே கல்லூரியில் பயின்று வந்துள்ளனர். சில நாட்களுக்கு முன்பு, அபினேஷ் தனியாக நடந்து சென்றபோது அப்பகுதியைச் சேர்ந்த ரவுடி கும்பலுடன்…

Read more

ஓடும் ரயிலில் ஏற முயன்ற முதியவர்… நிலை தடுமாறி கீழே விழுந்து… சட்டென்று ஓடிவந்து காப்பாற்றிய காவலர்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் இன்று புறநகர் ரயிலில் முதியவர் ஒருவர் ஏற முயன்றார். அப்போது ரயில் புறப்பட தொடங்கியது. இதையடுத்து சென்று கொண்டு இருந்த ரயிலில் முதியவர் எற முயன்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! “தெருநாய் கடித்ததில் ரேபிஸ் தொற்று”… துடிதுடித்து போன தொழிலாளி… உயிரே போயிடுச்சு… வேதனையில் குடும்பத்தினர்…!!!

சென்னையில் மீர்சாகிபேட்டை மார்க்கெட் அருகில் கடந்த ஜூலை மாதம் முகமது நஸ்ருதின் என்பவர் நடந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அவரை தெரு நாய் ஒன்று கடித்துள்ளது. இதனால் முகமது நஸ்ருதின் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் கடந்த…

Read more

“17 வயது தான் ஆகுது”.. வயதை காரணம் காட்டி காதலுக்கு எதிர்ப்பு…. பிரிந்த பின்பும் தீராத பிரச்சனை…. மாணவி எடுத்த முடிவு… குடும்பமே அதிர்ச்சி..!!

சென்னை மயிலாப்பூரில் நாகராஜ் மகள் ரக்ஷனா என்பவர் வசித்து வந்தார். இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் BCA பயின்று வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு…

Read more

  • September 14, 2025
அதிர்ச்சி..! “ஆட்டோவில் ஏறியபோது கடித்த நாய்”… 2 மாதங்களுக்கு பின் பரிதாபகரமாக உயிரிழந்த நபர்..! சென்னையில் பெரும் சோகம்..!!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் நாய்க்கடிக்கு உள்ளாகி ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த முகமது நஸ்ரீன் என்ற நபர் கடந்த ஜூலை மாதம் லெசன் சாலையில் உள்ள…

Read more

“தங்கும் விடுதியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த கொடுமை”… கட்டிப்பிடித்து அத்துமீறிய ஓட்டுனர்… சத்தம் போட்டதால் தப்பி ஓட்டம்… அதிர்ச்சி சம்பவம்…!!!

மருத்துவ சிகிச்சைக்காக சென்னைக்கு வந்திருந்த ஆயுர்வேத கல்லூரி மாணவிக்கு விடுதியில் தங்கி இருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படும் டிரைவர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 20 வயது மாணவி ஒருவர், கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்…

Read more

  • September 12, 2025
காலையிலேயே பரபரப்பு…! ” சென்னையில் ஒரே நேரத்தில்… 20 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை…!!!

சென்னையில் இன்று (செப்டம்பர் 12) காலை முதல் சுமார் 20க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வழக்கமாக காவல்துறை அல்லது துணை ராணுவப் படையினருடன் இணைந்து சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள், இந்த முறை எந்தவித பாதுகாப்பும்…

Read more

“லண்டன் சென்றதும் கழட்டிவிட்ட மகள்”… ரயில்வே ஸ்டேஷனில் இனிப்பு போலி விற்று பிழைப்பு நடத்தும் 80 வயது முதியவர்… நெஞ்சை நொறுக்கும் கதை… பரபரப்பு பதிவுகள்..!!!

சென்னையில் 80 வயதான முதியவர், வீட்டில் தயாரிக்கப்பட்ட இனிப்பு போளி மற்றும் அதிரசம் விற்பதற்காக ரயில்களில் பயணிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி, மனதை உருக்கும் கதையாக மாறியுள்ளது. @DrMouthMatters என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிரப்பட்ட இந்த பதிவு 8.8 லட்சம் பார்வைகளையும்,…

Read more

  • September 10, 2025
“4 வருஷ காதல்”… கிரீன் சிக்னல் காட்டிய பெற்றோர்… லாட்ஜில் ரூம் போட்ட காதலர்கள்… அறையைக் பூட்டிய காதலன்.. அந்தக் கோலத்தில் காதலியை கண்டு அவரும்… சம்மதம் கிடைச்சும் இப்படி ஒரு முடிவா..?

சென்னை அண்ணாநகர் மேல் நடுவங்கரை பஜனை கோவில் தெருவை சேர்ந்த காளிதாஸ் என்பவரின் மகள் திரிஷா (20) கடந்த 4 ஆண்டுகளாக செங்குன்றம் எடப்பாளையத்தைச் சேர்ந்த ராபின் (22) என்பவரை காதலித்து வந்தார். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இருவரது காதல்…

Read more

Other Story