“இன்ஸ்டாவில் பிளாக் செய்த காதலன்”… வேதனையில் 4-வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவி… உயிருக்கு போராடும் அபாயம்… உறைய வைக்கும் சம்பவம்..!!!

சென்னையின் சேப்பாக்கத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், காதலன் இடையே ஏற்பட்ட பிரச்சனையால்  தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேப்பாக்கத்தைச் சேர்ந்த இந்த மாணவி, ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இருவருக்கும் இடையில் சமீபத்தில் பிரச்சனை ஏற்பட்டதால்,…

Read more

  • September 8, 2025
பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் எதிரே விசிகவினர் மீது பயங்கர தாக்குதல்… ஏர்போர்ட் மூர்த்தி அதிரடி கைது…!!!

புரட்சி தமிழகம் கட்சி தலைவராக உள்ள ஏர்போர்ட் மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த நிலையில்,  சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் அருகே அவர் நின்றுக்கொண்டிருந்தபோது, விசிக ஆதரவாளர்கள்…

Read more

“மூட்டை தூக்கும் 20 வயது தொழிலாளியுடன் இன்ஸ்டா பழக்கம்”… மாயமான 9-ம் வகுப்பு மாணவி… பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி… உறைய வைக்கும் சம்பவம்..!!!

சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த சஞ்சய் (வயது 20) என்பவர், மூட்டை தூக்கும் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் இவர், சமூக ஊடகமான இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவியுடன் பழகினார். மாணவி 14…

Read more

  • September 7, 2025
பட்டப்பகலில் டிஜிபி அலுவலகம் எதிரே பயங்கர தாக்குதல்…! “கத்தியால் வெட்டிய ஏர்போர்ட் மூர்த்தி”..? விசிக கட்சியினர் பரபரப்பு புகார்…!!!!

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ‘ஏர்போர்ட்’ மூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து விமர்சித்து வந்த நிலையில், நேற்று அவர் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்தினர். சென்னை மயிலாப்பூரில் உள்ள டி.ஜி.பி. அலுவலக…

Read more

  • September 6, 2025
“சிசிடிவி காட்சியில் வெளிச்சம்”… நகை திருட்டில் சிக்கிய திமுக ஊராட்சி மன்ற தலைவர்.! திருப்பத்தூர் மாவட்டத்தில் பரபரப்பு…!!!

சென்னை நெற்குன்றத்தைச் சேர்ந்த வரலட்சுமி என்ற பெண் பேருந்தில் பயணம் செய்தபோது, தன்னிடம் இருந்த 4 சவரன் தங்க நகை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை…

Read more

சென்னையில் இன்று(செப். 6) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க..!!

சென்னை மின் வாரியத்தினரால் மேற்கொள்ளப்படும் பராமரிப்பு பணி காரணமாக 06.09.2025 (சனிக்கிழமை) அன்று காலை 9:00 மணி முதல் மதியம் 5:00 மணி வரை, சில பகுதிகளில் மின்விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், பராமரிப்பு பணி மதியம்…

Read more

“பஸ் ஸ்டாண்டில் காதல் மனைவிக்காக பாச போராட்டம் நடத்திய கணவன்”… பொளந்து கட்டிய முன்னாள் காதலன்…. வீட்டிற்கு அழைத்ததால் ஐடி ஊழியருக்கு நேர்ந்த கொடுமை…!!!!

சென்னை போரூர் அருகே உள்ள ஆலப்பாக்கத்தை சேர்ந்த 29 வயதுடைய ஒருவர், கிண்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் ஐ.டி நிறுவனத்தில் உதவி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, அயனாவத்தைச் சேர்ந்த இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் அவர்…

Read more

கோயம்பேட்டில் ஆம்னி பேருந்தில் ஏற சென்ற இளைஞர்… அலுவலகத்தில் இருந்த கணினியை சுக்கு நூறாக நொறுக்கிய 22 வயது பள்ளி மாணவர்… என்ன காரணம்?… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மாற்றப்பட்டாலும், பெரும்பாலான தனியார் ஆம்னி பேருந்துகள் இன்றும் கோயம்பேட்டிலிருந்தே இயக்கப்படுகின்றன. இருப்பினும், முன்பு போல் வடபழனி, தாம்பரம் வழியாக செல்லாமல் தற்போது பைப்பாஸ் சாலைகள் வழியாக நேரடியாக கிளாம்பாக்கம் சென்று பயணிக்கின்றன. இதனால்,…

Read more

திருமணமான 60 வயது பெண்ணின் கள்ளக்காதல்… பக்கா பிளான் போட்டு மாமியாரின் நகையை திருடி நாடகமாடி… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை குன்றத்தூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்த நகை கொள்ளை சம்பவம் தொடக்கத்தில் சாதாரண திருட்டாக தெரிந்தாலும், பின்னணியில் நடந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. காந்தி சாலை, மணிகண்டன் நகரைச் சேர்ந்த ராஜேந்திரனின் மனைவி அபிதா (60)…

Read more

  • September 4, 2025
படு பயங்கரம்..! … தம்பியே அண்ணனை அறுத்து போட்ட சம்பவம்… உடலை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு ஓட்டம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை ஐயனாபுரம் பகுதியில் ஏற்பட்ட குடும்ப தகராறு, கொலையுடன் முடிவடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரியமாணிக்க பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவருக்கு உடன் பிறந்த தம்பியான சிவா என்பவருடன் நேற்று இரவு…

Read more

சினிமாவை மிஞ்சிய சம்பவம்..! 85 நாட்களில் 45,000 கி.மீ … சென்னையில் நடந்த கடத்தல்… “பாகிஸ்தான் எல்லையில் மீட்கப்பட்ட கார்”… போலீசின் அதிரடி சேசிங்…. பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அண்ணா நகரில் வசிக்கும் ஒருவரின் சொகுசு கார் கடந்த ஜூன் 6-ம் தேதி திருடப்பட்டது குறித்து திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்று விசாரித்த காவல்துறையினர், சத்தேந்தர் சகாவத் என்பவர் கார் திருடியதை கண்டுபிடித்து, அவரை புதுச்சேரியில்…

Read more

இன்ஸ்டாகிராமில் வந்த காதல்… நம்பி கொடுத்த 4 சவரன் நகைகள், லேப்டாப் மோசடி… நொடியில் தலை கீழான வாழ்க்கை…!!!!

சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவிக்கு, இன்ஸ்டாகிராமில் ராகுல் என்ற பெயரில் வந்த நட்பு காதலாக மாறியது. ஈரோடு கல்லூரி மாணவன் என்று அறிமுகமான ராகுல், மாணவியை சந்திக்க சேலம் வரச் சொன்னான். சென்னையிலிருந்து ரயிலில் சேலம் வந்த…

Read more

பெண் போலீஸ் கிட்டையே வேலையை காட்டிய வடமாநில வாலிபர்கள்…! “பட்டப்பகலில் ஆபாசமாக பேசி பாலியல் அத்துமீறல்”… மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!!!!

மெரினா கடற்கரையில் சீருடை அணியாமல் வந்திருந்த பெண் போலீசாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை காவல்துறையில் பணியாற்றும் பெண் போலீசாரொருவர், தனது தோழியுடன் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தார். அப்போது…

Read more

“காலையில் தூங்கி எழுந்ததும் உடம்பெல்லாம் வீங்கி ஒரே அரிப்பு”… திடீரென வாயில் நுரை தள்ளி… 19 வயது இளம்பெண் அதிர்ச்சி மரணம்… காரணம் புரியாமல் தவிக்கும் பெற்றோர்..!!!!

சென்னை ஆவடி அருகே உள்ள கண்ணப்பாளையம் பாரதி நகரை சேர்ந்த சர்மிளா (வயது 19) என்ற இளம்பெண், திடீரென உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்மிளாவின் தந்தை சங்கர் (47), ஒரு தனியார்…

Read more

திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது… தோழியின் திருமணத்திற்கு அழைத்த மனைவி… மறுத்த கணவன்… இளம்பெண் எடுத்த விபரீத முடிவு.. பெரும் சோகம்..!!

சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த கோகுல் (26) மற்றும் சவுந்தர்யா (24) ஜூன் மாதத்தில் காதலித்து திருமணம் செய்துகொண்ட தம்பதியினர். திருமணத்துக்குப் பிறகு ஆழ்வார் திருநகரில் வாழ்ந்து வந்த இருவருக்கும் அண்மையில் வீட்டுக்குள் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நேற்று இரவு இருவருக்கும் இடையே…

Read more

திருமணம் நடக்காத விரக்தி… மனமுடைந்த மருத்துவர்… வீட்டில் எடுத்த விபரீத முடிவு… கதறியழும் தாய்… சென்னையில் பரபரப்பு..!!!!

திருமணம் ஆகாத ஏமாற்றத்தில் மனமுடைந்த மருத்துவர் ஒருவர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை நங்கநல்லூர் 2வது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஐடெல் மகிழ்குமாரி. இவரது மூத்த மகன் டாக்டர் சர்ச்சில் பாஸ் லியாட், நங்கநல்லூரில்…

Read more

“என்னால அவன பிரிஞ்சு வாழவே முடியாது”… தீராத நோயால் உயிரிழந்த காதலன்… பிரிவால் மன வேதனையில் தவித்த காதலி.. கடைசியில் எடுத்த அதிர்ச்சி முடிவு..!!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த சத்யமூர்த்தி நகர் 8-வது தெருவில் வசிக்கும் கணேசனின் மகளான சரோஜினி தேவி (வயது 24), கொடுங்கையூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் படித்து முடித்திருந்தார். பின்னர், அம்பத்தூரில் உள்ள தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.…

Read more

  • August 27, 2025
பெற்றோர் கிரீன் சிக்னல் காட்டியும் கை கூடாத காதல்..! “நிச்சயத்திற்கு பின் திருமணத்தை நிறுத்திய வாலிபர்”… வேதனையில் காதலன் கண்முன்னே உயிரை விட்ட காதலி..!!!!

சென்னை ராயபுரம் பகுதியில் நடைபெற்ற பரிதாபகரமான சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஹர்ஷிதா என்ற மாற்றுத்திறனாளி இளம்பெண், வேப்பேரியைச் சேர்ந்த தர்ஷன் என்பவரை காதலித்து வந்தார். இருவரது காதலுக்கும் இருவீட்டாரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது. ஆனால் சமீபத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், தர்ஷன்…

Read more

நாய்களுக்கு சாப்பாடு போட லேட்டா வெளியே வருவீங்களா…! “இந்த டைம்ல வெளிய வந்தா”… பெண்ணை பாலியல் ரீதியாக எச்சரித்த போலீஸ்காரர்… அதிர்ச்சி வீடியோ..!!!!

சென்னை திருவான்மியூரில், கடந்த 20 ஆண்டுகளாக தெரு நாய்களுக்கு உணவளித்து வந்த ஒரு பெண்ணை, நள்ளிரவு 12 மணிக்கு மேல் வெளியே சென்றதற்காக காவல்துறையினர் தடுத்து நிறுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. காவல் அதிகாரி கார்த்திக், அந்தப் பெண்ணிடம், “நள்ளிரவுக்கு பிறகு…

Read more

வா பாப்பா நம்ம விளையாடலாம்…. 9 வயது சிறுமியின் கை கால்களை கட்டிப்போட்டு பாலியல் பலாத்காரம் செய்த கூலி தொழிலாளி… 10 ஆண்டுகளுக்குப் பிறகு நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!!

சென்னை துரைப்பாக்கம் பகுதியில் கூலி வேலை செய்து வந்த முனியப்பன் (29) என்ற நபர், 2015 ஆம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி, 9 வயது சிறுமியிடம் “விளையாடலாம்” என்று கூறி, கயிற்றைக் கொண்டு அந்தச் சிறுமியின் கை, கால்களை கட்டி…

Read more

  • August 26, 2025
பெருமை…! தமிழ்நாட்டை சேர்ந்த 2 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது அறிவிப்பு… குவியும் பாராட்டுகள்..!!!

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி தேசிய ஆசிரியர் தினமாக நாடு முழுவதும் கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி, ஆண்டுதோறும் சிறந்த பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய அரசு வழங்கும் தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களின்…

Read more

“நீ வேண்டாம் உன்ன கல்யாணம் பண்ண முடியாது”… மாற்றுத்திறனாளி காதலியை திருமணம் செய்ய மறுத்த இளைஞர்… 7ஆவது மாடியில் இருந்து குதித்து… பெண்ணுக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!!

சென்னை வேப்பேரி ஈ.வி.கே.சம்பத் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தர்ஷன் (26), பாரிமுனையில் ஹார்டுவேர் டீலர்ஷிப் தொழில் செய்து வருகிறார். இவருக்கும், ராயபுரம் புதுமனைக்குப்பம் கல்மண்டபம் ரோடு பகுதியைச் சேர்ந்த 25 வயது ஹாசிதாவுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. ஹாசிதா,…

Read more

வேறொருவரை திருமணம் செய்த தாய்…! “15 வயது சிறுமியை பலருக்கு விருந்தாக்கி….” துணை நடிகை உட்பட 3 பேர் கைது…. பரபரப்பு தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் கோயம்பேடு 100 அடி சாலையில் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக விபச்சார தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் விடுதிக்கு சென்று ஒரு அறையில் சோதனை நடத்திய…

Read more

  • August 23, 2025
Breaking: புகழ்பெற்ற ஐஏஎஸ் பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர், பேராசிரியர் பி.எஸ் ரவீந்திரன் காலமானார்… பெரும் சோகம்.. இரங்கல்..!!!!

புகழ்பெற்ற ஐஏஎஸ் பயிற்சி மையமான வாஜிராம் & ரவி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் பி.எஸ். ரவீந்திரன் (76) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக UPSC தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு வழிகாட்டி, ஆயிரக்கணக்கான அதிகாரிகளை உருவாக்கிய அவர் மறைவு…

Read more

  • August 23, 2025
Breaking: சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் பலி… ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தது தமிழக மின்சார வாரியம்…!!!

சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த வரலட்சுமி என்ற பெண் பணியாளர், தேங்கி நின்ற மழைநீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்த நிலையில், துரைப்பாக்கம் பகுதியில் அதிகபட்சமாக…

Read more

  • August 23, 2025
காலையிலேயே அதிர்ச்சி.! ” சென்னையில் மின்சாரம் தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு .!” பெரும் சோகம்..!!!

சென்னை கண்ணகி நகரில் அதிகாலை தூய்மை பணியில் ஈடுபட்ட வரலட்சுமி தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காலை முதலே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக துரைப்பாக்கம் பகுதியில்…

Read more

சாலையில் விபத்துக்குள்ளான கன்று… 28 ஆவது மாடியில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்து பராமரிக்கும் உரிமையாளர்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னையில் உள்ள நீலாங்கரை தெருவில் வேகமாக வந்த காரால் காயமடைந்த மூன்று மாத காளைக் கன்று ஒன்று, ‘மிஸ்டர் அலெக்ஸ்’ என்ற பெயரில் ஒரு உயர்ரக கட்டிடத்தின் 28-வது மாடியில் தனது மீட்பாளர்களுடன் வாழ்ந்து வருவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில்…

Read more

“பணம் கொடுக்கலைன்னா வீடியோவை வெளியிடுவேன்”… கணவன்-மனைவி தனிமையில் இருந்த காட்சிகளை படம் எடுத்து மிரட்டிய மர்ம நபர்… அதிர்ச்சியில் உறைந்த தம்பதியினர்…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ஊரப்பாக்கத்தைச் சேர்ந்த பெண், தனது கணவர் மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வந்தார். சில நாட்களுக்கு முன், அவரது மொபைல் போனுக்கு வாட்ஸ்அப் மூலம் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோவில், அந்தப் பெண்ணும் அவரது கணவரும்…

Read more

அடக்கொடுமையே..! 15 வயது சிறுமியை கர்ப்பம் ஆக்கிய 17 வயது சிறுவன்… பெற்றோரை உறைய வைத்த சம்பவம்… சென்னையில் பரபரப்பு..!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  ராயப்பேட்டையைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவரது பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது, சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து…

Read more

  • August 20, 2025
“சென்னை பல்கலைக்கழகத்திற்குள் பர்தா அணிந்து நோட்டமிட்ட வாலிபர்”… என் முகம் அழுகி துர்நாற்றம் வீசிய பிறகு என் பிணத்தை… கைதான வாலிபரின் திடுக்கிட வைக்கும் வாக்குமூலம்…!!!

சென்னை பல்கலைக்கழக வளாக நுழைவாயில் அருகே பர்தா அணிந்தபடி ஒருவர் நீண்ட நேரமாக நின்றதால், காவலாளிகள் சந்தேகமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த ரோந்து போலீசார் அவரை விசாரித்தபோது, பர்தா அணிந்திருந்தவர் பெண் அல்ல, ஆண் என்பது தெரியவந்தது.…

Read more

“பஸ்ஸ போலீஸ் ஸ்டேஷனுக்கு விடுங்க”… மாணவியிடம் தகாத முறையில் நடந்த 60 வயது முதியவர்… செருப்பால் அடித்து… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் உள்ள பாரிமுனையில் இருந்து கோயம்பேடு நோக்கி சென்ற 21ஜி மாநகர பேருந்தில் பயணித்த 17 வயது பாலிடெக்னிக் மாணவி ஒருவர், கோட்டூர்புரம் பகுதியில் பயணிக்கும்போது பாலியல் சீண்டலுக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலைப்…

Read more

ஸ்கூட்டியில் வந்த போது திடீரென யூடர்ன்… சட்டென வந்த பைக்… கண்ணிமைக்கும் நொடியில் நடந்த பயங்கரம்… சென்னையில் நடந்த சம்பவம்.. பகீர் வீடியோ..!!

சென்னையில் எண்ணூர் கடற்கரை சாலையில் பயங்கர விபத்து: ஸ்கூட்டி எடுத்த திடீர் யூ-டர்ன், பின்னால் வந்த பைக் மோதி வானில் தூக்கி வீசப்பட்டு புரண்ட அதிர்ச்சியூட்டும் சம்பவம் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, ஆகஸ்ட் 18, 2025 அன்று சமூக…

Read more

திருமணத்திற்கு மறுத்த மகள் தற்கொலை முயற்சி… மனம் உடைந்த சப்-இன்ஸ்பெக்டர் எடுத்த விபரீத முடிவு… சோக சம்பவம்..!!

சென்னை மாதவரத்தைச் சேர்ந்த 55 வயது ஆனந்தன், மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராகப் பணியாற்றி வந்தார். இவரது மனைவி சரளா, இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் பெருங்களத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், மூத்த…

Read more

  • August 17, 2025
ஷாக்.. “திடீரென அம்பத்தூரில் உருவான ராட்சத பள்ளம்”… பைக் விழுந்தது, லாரி அந்தரத்தில் தொங்கியது… பதற்றம் கிளப்பிய காட்சி..!!!

அதிர்ச்சி தரும் காட்சி அம்பத்தூர் கருக்கு சாலையில் திடீரென உருவான ராட்சத பள்ளம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பள்ளத்தில் ஒரு பைக் முழுவதுமாக விழுந்தது. அதேசமயம், ஒரு லாரியின் டயர் பள்ளத்தில் சிக்கியதால் வாகனம் அந்தரத்தில் தொங்கியபடி நிலைகொண்டது. சம்பவ…

Read more

  • August 17, 2025
“youtube பார்த்து ஆசைப்பட்ட பெண்”… பறிபோன பல லட்சங்கள்… கணவனுக்கு whatsapp-ல் சொல்லிவிட்டு இறுதி முடிவு… அடக்கடவுளே இப்படி ஒரு சம்பவமா..?

சென்னை பல்லாவரம் அருகே பொழிச்சலூர், ஞானமணிநகர் 3–வது தெருவைச் சேர்ந்த அருண் (44), பெயிண்டிங் டிசைனர் வேலை செய்து வரும் மாற்றுத் திறனாளி. அவர் தனது மனைவி வனஜா (38) மற்றும் இரு மகன்களுடன் வாழ்ந்து வந்தார். குடும்பச் செலவுகளுடன், வனஜா…

Read more

இப்படியும் மனுஷங்களா..? “மின்சார ரயிலில் இருந்து 3 வயது ஆண் குழந்தையை தனியாக இறக்கி விட்டு விட்டு”… நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்…!!!!

சென்னையின் சானடோரியம் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. நடைமேடை அருகே தனியாகச் சுற்றித் திரிந்த 3 வயது சிறுவனை ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) காவலர் கண்டதும் உடனே மீட்டு குழந்தைகள் நல அலுவலரிடம் ஒப்படைத்தார். சிறுவனின் பெற்றோர்…

Read more

  • August 16, 2025
இனி சோசியல் மீடியாவில் இந்த வகை ரீல்ஸ் வீடியோக்களை வெளியிடக்கூடாது..‌.‌ மீறினால்… சென்னை போலீஸ் கமிஷனர் கடும் எச்சரிக்கை…!!!

சமூக வலைதளங்களில் அதிகம் பேசப்படும் விஷயம் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளிவரும் ரீல்ஸ்கள். வாட்ஸ்அப், பேஸ்புக், எக்ஸ் போன்றவற்றை விட இன்ஸ்டாகிராம் அதிக பொழுதுபோக்கு அம்சங்களால் இளைஞர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. பலர் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதத்தில் வீடியோக்களை பதிவேற்றம் செய்கிறார்கள்.…

Read more

“என் தாத்தா எதுவும் செய்யவில்லை”… அம்மா பொய் சொல்றாங்க… தனது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாமனார் மீது புகார்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!!!

சென்னை ராயப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு வசிக்கும் இளம் பெண் ஒருவர் சமீபத்தில் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது சிறுமியான மகளை மாமனார் பாலியல் வன்கொடுமை…

Read more

இரவில் நடந்து சென்ற திருநங்கை…! “பாலியல் தொந்தரவு அளித்த 57 வயது காவலாளி…” மறுநாள் காலை ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து…. பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர்(57). இவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7- ஆம் தேதி சேகர் இரவு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது 19 வயதுடைய திருநங்கையான ஜெசிகா என்பவர் அந்த வழியாக…

Read more

தமிழகத்தில் மீண்டும் ஒரு மரணம்…! “நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 17 வயது மாணவி எடுத்த விபரீத முடிவு”… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை கொடுங்கையூர் நாராயணசாமி கார்டன் ஸ்ரீவாரியார் நகரில் ஹரிஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள தனியார் அலுவலகத்தில் கணக்காளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஜீவரேகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர். மூத்த மகள் வெளிநாட்டில் இரண்டாம்…

Read more

1 இரவு ரூ. 5000..! கால் பாய் சர்வீஸ் வேலை… நம்பி இறங்கிய இளைஞருக்கு காத்திருந்த அதிர்ச்சி… வெளியான பரபரப்பு தகவல்..!!

டெலிகிராம் செயலியில் “ஒரு பெண்ணுடன் உல்லாசமாக நேரம் செலவிட்டால் ரூ.5000 சம்பளம்” என்ற பெயரில் வேலைவாய்ப்பு வழங்குவதாகச் சொன்ன கும்பல், வேலைக்காக வந்த இளைஞரை ஏமாற்றி, ரூ.11,500 பணத்தை பறித்த சம்பவம் சென்னை அம்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்…

Read more

“தம்பி, தம்பின்னு சொல்லி என்ன ஒதுக்கிட்ட”…. மனைவிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு விரக்தியில் கணவன் எடுத்த விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை திருவொற்றியூர் பெரியார் நகர் பகுதியில் வெங்கடேஷ்(28) என்பவர் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான இவர் 10 வருடங்களுக்கு முன்பு அனுசியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். அனுசியாவின் தம்பியின் நண்பரான முகேஷ்…

Read more

Breaking: சென்னையை உலுக்கிய பாலியல் வழக்கு..‌. கராத்தே மாஸ்டர் தான் குற்றவாளி.. நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!!

சென்னை அண்ணா நகரில் கராத்தே பள்ளி நடத்தி வந்த கெபிராஜ் 40 என்பவர் தனியார் பள்ளியில் மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி கற்றுக் கொடுத்து வந்தார். இந்நிலையில் இளம்பெண் ஒருவர் தான் பள்ளியில் பயின்று போது விளையாட்டுப் போட்டிகளுக்கு வெளியூர் அழைத்துச் செல்லும்போது…

Read more

  • August 11, 2025
“அலைபாயுதே பட பாணியில் படிக்கும் போதே ரகசிய திருமணம்”… ஆண் குழந்தையை பெற்றெடுத்த மாணவி.. மாணவனுடன் ரூம் போட்டு யோசித்து… குப்பைத் தொட்டியில் பிறந்த குழந்தை.. அடுத்து நடந்த பரபரப்பு.!!

ஊட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. படித்த சேலத்தைச் சேர்ந்த 21 வயது மாணவி, தனது சக மாணவருடன் மூன்று ஆண்டுகளாக காதலில் இருந்தார். அலைபாயுதே திரைப்பட பாணியில் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டு உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டனர். பின்னர்,…

Read more

  • August 10, 2025
“19 வயது தம்பியின் அட்டூழியத்தால் 30 வயது அண்ணனுக்கு பெண் கிடைக்கல”… நள்ளிரவில் நடந்த கொடூரம்… போலீசில் சரணடைந்த தாய்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

சென்னை சூளைமேடு, பெரியார் பாதையைச் சேர்ந்த பிரமிளா (47) தனது மூன்று மகன்களுடன் வாழ்ந்து வந்தார். கணவர் ராமச்சந்திரன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்றுவிட்டார். வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விடும் வருவாயில் குடும்பத்தை நடத்தி வந்த பிரமிளா, கடந்த…

Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த வாகனங்களுக்கு தடை… இன்று முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்…!!!

தாம்பரம் பகுதியில் பீக் ஹவர்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் இன்று  (ஆகஸ்ட் 9) முதல் அமலுக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் வெளியிட்ட தகவலில், தாம்பரம்…

Read more

  • August 8, 2025
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு…! காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த வாகனங்களுக்கு தடை… நாளை முதல் அமலாகிறது புதிய ரூல்ஸ்…!!!

தாம்பரம் பகுதியில் பீக் ஹவர்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கில், கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் நாளை (ஆகஸ்ட் 9) முதல் அமலுக்கு வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். போக்குவரத்து போலீசார் வெளியிட்ட தகவலில், தாம்பரம்…

Read more

6 வருட காதல்… நடுரோட்டில் காதலனை ஓட ஓட கம்பால் அடித்த காதலி… வைரலாகும் பரபரப்பு வீடியோ..!!

சென்னை கே.கே.நகர் அருகே நெசப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண், சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அசோக்நகர் பகுதியில் கார்பெண்டராக வேலை பார்த்து வரும் இளைஞரை கடந்த 6 ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், 2…

Read more

“17 வயதிலிருந்து பல ஆண் நண்பர்கள்…” 4 வயது மகனுக்கு தாய்…! ஹோட்டலில் தனிமையில் உல்லாசம்….! திருமணமாகவில்லை என கூறி மோசடி…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் மணி. தொழிலதிபரான மணி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனது தோழியான தீபிகா என்பவருடன் ரூம் எடுத்து தங்கி இருந்தார். இருவரும் ஒன்றாக மது குடித்தனர். மறுநாள் காலை கண்விழித்து பார்த்த…

Read more

  • August 6, 2025
பெற்றோர்களே உஷார்.!! “தந்தை மார்பு மேல் ஏறி குதித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்” கவலையில் மூழ்கிய தந்தை..!!

சென்னை சூளைமேடு, தயாளு அம்மாள் தெருவில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது 2 வயது மகனை வீட்டில் தூக்கிச் சென்று, மேலே தூக்கிப் போட்டுப் போட்டு விளையாடி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, குழந்தை அவரது மார்பில்…

Read more

Other Story