“இரவு நேர இன்ப விருந்து”… வித்தியாசமா உல்லாசம் அனுபவிக்கலாம்… ஆசை காட்டி அழைத்த மசாஜ் அழகி… தொழிலதிபரின் விபரீத ஆசையால் நடந்த அதிர்ச்சி…!!!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி பகுதியில் 50 வயதான சார்லஸ் என்ற தொழிலதிபர் வசித்து வந்துள்ளார். இவர் தேக்கு மரம் உள்ளிட்ட பல்வேறு மரங்களை வாங்கி மொத்தமாக வியாபாரம் செய்து வந்தார். இவர் வாரம் ஒருமுறை அண்ணா நகரில் உள்ள மசாஜ் கிளப்பிற்கு…

Read more

“காதலியுடன் அடிக்கடி உல்லாசம்”… கருக்கலைப்புக்கு பின் வேறொரு பெண்ணுடன் திருமணம்… வாலிபரின் பலே ஆசை… அதிரடி காட்டிய போலீஸ்..!!!

சென்னை மாவட்டம் நங்கநல்லூர் பகுதியில் ரிஷி ஜோதி குமார் (30) என்பவர் வசித்து வருகிறார். இவர் நீலாங்கரையில் உள்ள ஒரு மருத்துவமனையில் டெக்னீசியனாக பணிபுரிந்து வரும் நிலையில் ஒரு ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்த 29 வயது பெண்ணுடன் பழகி வந்தார்.…

Read more

“வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்…” அத்து மீறிய உணவு டெலிவரி ஊழியர்… போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் மடிப்பாக்கம் பகுதியில் உள்ள ராம் நகரை சேர்ந்தவர் கோபிநாத். இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்து வருகிறார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு கோபிநாத் மடிப்பாக்கம் குபேரன் நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு உணவு டெலிவரி செய்ய…

Read more

“சீரியல் நடிகையுடன் காதல்”.. ஐடி ஊழியரிடமிருந்து ரூ.5 லட்சம் வாங்கிய பிறகு பிரேக் அப்…? கடைசியாக சொன்ன அந்த வார்த்தை.. டிஜிபி அலுவலகத்தில் பரபரப்பு புகார்…!!!

சென்னை மாவட்டம் கௌரிப்பாக்கம் பகுதியில் ஹரிஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் சென்னை டிஜிபி அலுவலகத்தில் தற்போது ஒரு புகார் மனுவினை கொடுத்துள்ளார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.…

Read more

“ரயில் நிலையங்களில் தொடர்ந்து பயணிகளை குறிவைத்து மோசடி”… நூதன முறையில் செல்போன்கள் அபேஸ்… பிடிபட்ட வாலிபர்… சிக்கியது எப்படி..?

சென்னை புறநகர் மின்சார ரயில்களில் பயணிகளின் செல்போன்களை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்த திருட்டில் ஈடுபடும் திருடர்களை கைது செய்ய ரயில்வே காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் புறநகர் மின்சார ரயில்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி பயணிகளின்…

Read more

மெரினாவில் தாறுமாறாக கார் ஓட்டிய நபர்….! காவலர் மீது ஏற்றுவது போல சென்று போக்கு காட்டியதால் பரபரப்பு…. தம்பதி உட்பட 3 பேரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று அதிவேகமாக ஒருவர் காரை ஓட்டி சென்றார். அந்த நபர் காவலர் மீது காரை ஏற்றுவது போல போக்கு காட்டி பொதுமக்கள் பயணிக்கும் சாலையில் அலட்சியமாக நடந்து கொண்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இந்த…

Read more

சார்ஜ் போடணும் மேடம்…! “வீட்டிற்குள் வந்து அத்துமீறிய டெலிவரி பாய்….” அடித்து துவைத்து போலீசில் ஒப்படைத்த பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

செப்டோ என்னும் நிறுவனம் மூலம் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுகிறது. சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் மளிகை பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்வதற்காக கோபிநாத் என்ற நபர் சென்றுள்ளார். அந்த பெண் மட்டும் வீட்டில் தனியாக…

Read more

“ஆசை காட்டி மோசம் செய்த தம்பதி….” ரூ.17 லட்சத்தை வாரி சுருட்டி….! ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பாரிமுனை அப்பாறவு கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருக்கு சென்னை மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் உதவியாளராக வேலை பார்க்கும் முத்துராமன் என்பவரது அறிமுகம் கிடைத்தது. முத்துராமன் தனக்கு உயர் அதிகாரிகளை தெரியும் பணம் கொடுத்தால் தலைமை செயலகத்தில் கம்ப்யூட்டர்…

Read more

இனி யாரும் தப்பிக்கவே முடியாது… போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் உட்பட இருவர் கைது… போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் நுங்கம்பாக்கத்தை சேர்ந்தவர் பிரதீப் குமார். இவர் முன்னாள் அதிமுக நிர்வாகி பிரசாத் என்பவருடன் பப்பில் நண்பராகி பழகி வந்துள்ளார். இவருக்கு பிரதீப் குமார் போதை பொருள் விற்பனை செய்து வந்ததாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி பிரதீப்…

Read more

எப்படிலாம் ஏமாத்துறாங்க… தங்கத்தால் செய்யப்பட்ட போல்ட் மற்றும் நட்டுகள்… மதிப்பு மட்டும் ரூ.85 லட்சமாம்.. ஏர்போர்ட்டில் சிக்கிய நபர்…!!!!

சென்னை மீனம்பாக்கம் பகுதியில் அண்ணா பன்னாட்டு விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கு மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூர் பகுதியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் பயணிகளுடன் தரை இறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்க இலாகா அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது…

Read more

“முகத்தில் மிளகாய் பொடி தூவி…” முகமூடி அணிந்து வந்த பக்கத்து வீட்டு பெண்…. பட்ட பகலில் நடந்த பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் தண்டையார்பேட்டை சேர்ந்தவர் அனுசுயா(30). இவர் நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது யாரோ காலிங் பெல்லை அழுத்தியுள்ளனர். வெளியே வந்து பார்த்தபோது முகமூடி அணிந்து நின்ற பெண் அனுசியாவின் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு அவர் கழுத்தில்…

Read more

மக்களே உஷார்…! லிங்க்கை தொட்டதும் ஹேங் ஆகி, ஸ்விட்ச் ஆஃப் ஆன போன்…. தம்பதிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் பெரும்பாக்கத்தில் காவல்துறை குறுஞ்செய்தி போன்று போலியான லிங்க் அனுப்பி 12,600 ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறியதாக வந்த குறுஞ்செய்தியை ஒரு தம்பதியினர் கிளிக் செய்தனர். உடனே அவர்களது செல்போன் ஹேங் ஆகி…

Read more

“கொஞ்ச நாளாவே அவங்க சரி இல்ல”…4ஆவது மாடியில் இருந்து குதித்த கர்ப்பிணி பெண்… கதறும் கணவன்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வடபழனி அருகே பாலாஜி அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவருக்கு சரஸ்வதி (23) என்ற மனைவி உள்ளார். மேலும் இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி…

Read more

“பஸ்ஸில் சென்ற மூதாட்டி”.. கைப்பையில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மாயம்… பதறிப்பாய் போலீசில் பரபரப்பு புகார்…!!

சென்னை குரோம்பேட் பகுதியில் மூதாட்டியான நிரஞ்சனா தேவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சம்பவ நாளில் அஸ்தினாபுரத்திற்கு செல்வதற்காக குரோம்பேட் பகுதியில் இருந்து மாநகர பேருந்தில் ஏறினார். இந்நிலையில் பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் நிரஞ்சனா தேவி வைத்திருந்த கைப்பையில் 14…

Read more

அடப்பாவிகளா..! இப்படியா கலப்படம் பண்ணுவீங்க.. பிரபல பெருங்காயத்தூளில் போலி விற்பனை… பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பழைய வண்ணார்பேட்டை சீனிவாசன் தெருவில் உள்ள ஒரு வீட்டில் ஹேமலதா என்னும் பெண் எல்ஜி பெருங்காய தூள் மற்றும் கட்டிப் பெருங்காயம் போன்றவற்றை போலியாக தயாரித்து விற்பனை செய்து வருவதாக குமரவேல் என்பவர் சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள அரசு…

Read more

“17 வயது திருநங்கையை உல்லாசத்திற்கு அழைத்து”… அத்துமீறிய தொழிலாளி.. நண்பனுடன் சேர்ந்து… ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியான அதிர்ச்சி…!!!!

சென்னை மெரினா கடற்கரை அருகே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிலை உள்ளது. இங்கு ரத்த காயங்களுடன் ஆண் ஒருவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அந்த வழியாக சென்ற ஊர்காவல் படை வீரர் சீனிவாசன் என்பவர் அவரின் அருகே சென்றார். அவர்…

Read more

“பிரார்த்தனைக்காக சென்ற 3 சிறுவர்கள்….” நட்பாக பழகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஆலய ஊழியர்…. ஷாக்கான பெற்றோர்…. போலீஸ் வலைவீச்சு….!!

சென்னை அம்பத்தூர் அருகே சிறுவர்களுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த விவகாரம் தொடர்பாக ஆலய ஊழியர் ஜேசுதாஸை அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் தேடி வருகின்றனர். சென்னை வியாசர்பாடி பகுதியை சேர்ந்த சிறுவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்திற்கு பிரார்த்தனைக்காக வந்து சென்ற…

Read more

தனியார் விடுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுப்பட்ட கும்பல்…. மேலாளர் உட்பட 9 பேர் கைது…. ரூ. 56000 பறிமுதல்…!!!

சென்னையில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வாங்குபவர்கள், விற்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபவர்களை சென்னை பெருநகர் காவல் ஆணையாளர் அருண் உத்தரவின்படி காவல் துறையினர் கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் தனிப்படை…

Read more

ரோட்டில் தனியாக நடந்து சென்ற 73 வயது மூதாட்டி…. இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் செய்த கொடூர செயல்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை அண்ணாநகர் ஓய் பிளாக் 5-வது குறுக்கு தெருவில் ஜெயலட்சுமி(73) என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் ஜெயலட்சுமி கழுத்தில்…

Read more

“என் அப்பா, என் குழந்தையை”… 8 வயது சிறுமியின் தாத்தா மீது தந்தை கொடுத்த புகார்… இறுதியில்… அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை ராணிப்பேட்டையில் 8 வயது குழந்தை வசித்து வருகிறார். இவருக்கு அவரது தாத்தா பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறை அதிகாரிகள் குழந்தைக்கு…

Read more

“எனக்கு அவரோட பொண்டாட்டி தான் வேண்டும்”… திருமணம் செஞ்சு வையுங்க… ரகளை செய்த வாலிபர்.. அடக்கொடுமையே.. அதிர்ச்சி சம்பவம்.!!!

சென்னை மாவட்டம் அருகம்பாக்கம் பகுதியில் ஒரு 35 வயது இளம் பெண் வசித்து வருகிறார். அவருக்கு திருமணமான நிலையில் சூளைமேடு பகுதியில் தன் கணவருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். அதே வீட்டின் மாடியில் தமிழ்ச்செல்வன் என்ற 30 வயது…

Read more

பள்ளிக்கு சென்ற மாணவன்… ரயில் மோதி துடிதுடித்து இறந்த சோகம்… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டம் திருவெற்றியூர் பகுதியில் உள்ள சார்லஸ் நகரை சேர்ந்தவர் முகமது குஸ் நசிப்(17). இவர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் படிக்கும் பள்ளி அதே பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி முடிந்த பிறகு விம்கோ ரயில் நிலையத்தின்…

Read more

Breaking: திடீரென இடிந்து விழுந்த மெட்ரோ பாலம்… ஒருவர் உயிரிழப்பு..!! பெரும் அதிர்ச்சி…!!!!

சென்னை ராமாபுரம் பகுதியில் மெட்ரோ ரயில் மேம்பால கட்டுமான பணிகள் நடைபெற்று வரும் இடத்தில் இன்று திடீரென பாலம் இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கட்டுமான பணிக்காக அமைக்கப்பட்டிருந்த இரண்டு பெரும் ராட்சத தூண்கள் திடீரென இடிந்து கீழே விழுந்தன.…

Read more

அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்… சிகிச்சை அளிப்பது போல நாடகமாடி நகை, செல்போன்கள் திருட்டு… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் மருத்துவர் போலவே மர்ம நபர் ஒருவர் வலம் வந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கடந்த ஜூன் 6-ம் தேதி அந்த…

Read more

குழந்தைக்கு சாப்பாடு வாங்க சென்ற தந்தை… ஓட்டுநர் உட்பட 5 பேர் தம்பதியை தாக்கி… இரவில் நடந்த பயங்கர சம்பவம்… பகீர் பின்னணி…!!

சென்னை மாவட்டம் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நாகர்கோவிலை நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் நாகர்கோயிலை சேர்ந்த செல்வன், ஆன்சி தம்பதியினர், அவர்களது குழந்தை மற்றும் உறவினர் ரிஷாந்த் ஆகிய நான்கு பேர் பயணம் செய்தனர்.…

Read more

“மசாஜ் சென்டரில் வித்தியாசமான உல்லாசம்”… 50 வயது தொழிலதிபருக்கு வந்த விபரீத ஆசை.. பாட்டி-பேரன் கைது… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னை அண்ணா நகரில் உள்ள மசாஜ் மையம் ஒன்றில், “வித்தியாசமான உல்லாசம்” என்ற ஆசை வார்த்தையில் அழைத்த தொழிலதிபர், போலி போலீசாரால் தாக்கப்பட்டு நகை, பணம் போன்றவற்றை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரியைச் சேர்ந்த 50 வயதான…

Read more

“வேலைக்கு சென்று வந்த மனைவி…” இரும்பு ராடால் அடித்து துடிதுடிக்க…. வெளிநாட்டில் இருந்து பிளான் போட்டு சிக்கிய கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் சூளைமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பெனாசிர் பேகம்(33. இவர் தனியார் நிறுவனத்தில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஜாகிர் உசேன் வெளிநாட்டில் வேலை பார்த்தார். கருத்து வேறுபாடு காரணமாக ஜாகிர் உசேனுக்கும் பேகத்துக்கும் இடையே…

Read more

பரபரப்பு…! 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. காவலருக்கு15 நாட்கள் நீதிமன்ற காவல்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் தமிழக அரசால் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் சென்னை மாவட்டத்திலும் அரசு சேவை இல்லம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு தங்கி இருந்து கல்வி பயின்று வரும் மாணவிகளின் பாதுகாப்புக்காக காவலர்…

Read more

மின்சார வாகனம் வச்சிருக்கீங்களா?.. விரைவில் வரப்போகும் சார்ஜிங் நிலையம்… எங்கு? எப்போது தெரியுமா?..!!

சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம் அமைக்க 9 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 வாரத்தில் டெண்டர் கோரப்பட்டு விரைவில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்கள்: 1) பெசன்ட் நகர், அஷ்டலட்சுமி…

Read more

பிறந்து 43 நாள் தான் ஆகுது…. பெத்த தாயே குழந்தையை 2- வது மாடியில் இருந்து தூக்கி வீசி… பதற வைக்கும் சம்பவம்…!!!

சென்னை ஈஞ்சாம்பாக்கத்தில் அருண் பாரதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் அருண் கார் ஓட்டுனராக உள்ளார். இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தைகள் பிறந்து 43 நாட்களே ஆன நிலையில், ஒரு குழந்தை காணாமல்…

Read more

பெரும் சோகம்…. மழைநீர் வடிக்கால் பணி செய்த நபர்…. சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து… துடிதுடித்துப் போன உயிர்…!!!

சென்னை ராமாபுரம் சுடுகாடு அருகே இன்று அதிகாலை மழை நீர் வடிகால் பணியினை மேற்கொண்டு வந்த கணபதி என்பவர் மீது சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில், பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீஸார் கணபதியின்…

Read more

வேலை வாங்கி தருவதாக 1.5 கோடி மோசடி… பாஜக நிர்வாகி உட்பட 3 பேர் அதிரடி கைது… போலீஸ் விசாரணை…!!

சென்னை மாவட்டத்தை சேர்ந்த ஜெயச்சந்திரன் என்பவர் முன்னாள் பாஜக நிர்வாகி. இவர் தன்னை மாநகராட்சி ஆணையர் என போலி கையெழுத்திட்டு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக பலரிடம் கூறி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் தன்னை மாநகராட்சி…

Read more

“மணப்பெண் அறைக்கு வெளியே நின்ற 3 பேர்…” மேக்கப் போட சென்ற பெண்ணுக்கு ஷாக்…. விசாரணையில் தெரிந்த திடுக்கிடும் தகவல்கள்…!!

சென்னை மாவட்டம் ஜி கே எம் காலனி பகுதியைச் சேர்ந்தவர் வினோதினி. இவர் பியூட்டிஷியனாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ஆம் தேதி வினோதினி அவ்வை சண்முகம் சாலையில் இருக்கும் திருமண மண்டபத்தில் மணப்பெண்ணுக்கு மேக்கப் செய்வதற்காக சென்றுள்ளார். இந்த நிலையில்…

Read more

“ரயில் படியில் அமர்ந்திருந்த வாலிபர்…” திடீரென வந்த மர்ம நபர்…. அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்…. போலீஸ் அதிரடி…!!

வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் ஜீவின் சிங். இவர் வேலூரில் இருந்து சென்னையை நோக்கி தன்பாத் விரைவு ரயிலில் சென்று கொண்டிருந்தார். அப்போது வியாசர்பாடி பேசின் பிரிட்ஜ் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது பிரகாஷ் படியில் அமர்ந்து…

Read more

திடீரென பெய்த மழையால் ஏற்பட்ட மின் கசிவு… விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது பாய்ந்த மின்சாரம்… பரபரப்பு…!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியில் சி.ஆர்.எம் என்ற நகரில் நகராட்சி பூங்கா ஒன்று அமைந்துள்ளது. அங்கு தினமும் மாலை நேரத்தில் சிறுவர்கள் விளையாடுவது வழக்கம். வழக்கம்போல நேற்று மாலை சிறுவர்கள் பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது பெய்த மழை காரணத்தால் பூங்காவில் உள்ள…

Read more

“தூங்கிக் கொண்டிருந்த 8-ம் வகுப்பு மாணவி”… நைசாக வந்த காவலாளி.. கத்தி அலறல்… சென்னை அரசு சேவை இல்லத்தில் நடந்த அதிர்ச்சி…!!!!

தமிழக அரசின் சமூக நலத்துறையின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் அரசு சேவை இல்லங்கள் செயல்பட்டு வருகிறது. இங்க தங்கியிருந்து மாணவிகள் பலர் கல்வி பயின்று வருகின்றனர். அந்த வகையில் சென்னை தாம்பரத்திலும் ஒரு அரசு சேவை இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு…

Read more

“அதிகாரத்தை பயன்படுத்தி ரூ.1.76 கோடி மோசடி….” உடந்தையாக தாயும்…. வங்கி ஊழியரால் பெரும் நஷ்டம்…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் அமைந்தகரையில் தனியார் வங்கி அமைந்துள்ளது. இந்த வங்கியில் வெங்கடேசன் என்பவர் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, எங்களது வங்கி கிளையில் விற்பனை மேலாளராக மகேந்திர குமார்(34) என்பவர்…

Read more

“படுக்கையறையில் பிணமாக கிடந்த ஐடி ஊழியர்”… மரணத்தில் திடீர் திருப்பம்… 2 பேருடன் லிவ் இன் ரிலேஷன்ஷிப்… முன்னாள் காதலன் கைது… பரபரப்பு பின்னணி…!!!

சென்னையில் உள்ள திருவான்மியூர் பகுதியில் இளம்பெண் நித்யஶ்ரீ என்பவர் வீட்டில் மர்மமான முறையில் கடலமாகக் கிடந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது சென்னை திருவொற்றியூர் பகுதியில் பாஸ்கர்-வரலட்சுமி தம்பதியினர் வசித்து வரும் நிலையில் இவர்களது மகள்தான் நித்யஸ்ரீ. இவர் சென்னையில்…

Read more

“ஒரே ஒரு குவாட்டர்”…பெண்ணிடம் கடனாக கேட்ட 24 வயது வாலிபர்… சிதைந்த நிலையில் சடலம்… 5 பேர் கைது… சென்னையில் அதிர்ச்சி…!!!!

பெரியமேட்டில் குவாட்டர் மதுவை கடனாக கேட்டதற்காக வாலிபர் ஒருவரை கொடூரமாக கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 26 வயதான பிரேம்குமார் என்ற இளைஞர் தனது நண்பர் கபிலுடன் மதுக்கடைக்கு சென்றிருந்தார். டாஸ்மாக் கடைகள் மூடியிருந்ததால், சட்டவிரோதமாக கூட கூடுதல்…

Read more

“டியூசன் சென்டருக்கு சென்ற பெண்….” வீட்டிக்கு திரும்பி வந்த போது…. யாரு பார்த்த வேலை இது….? போலீஸ் அதிரடி….!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்தவர்கள் பாலாஜி(42)- மகேஸ்வரி(39) தம்பதியினர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. குழந்தை சிறப்பு குழந்தை என்பதால் குழந்தையை தினமும் பெருங்களத்தூர் பகுதியில் உள்ள கையெழுத்து பயிற்சி நிலையத்திற்கு மகேஸ்வரி அழைத்துச் சென்று திரும்பி அழைத்து வருவது…

Read more

“காதலனுடன் ஒரே வீட்டில் இருந்த ஐ.டி ஊழியர்…” 2 மாதம் கணவன்-மனைவியாக வாழ்ந்து….! வீடு திரும்பியதும் பதறிய வாலிபர்…. நடந்தது என்ன….? போலீஸ் விசாரணை…!!

சென்னை திருவொற்றியூரைச் சேர்ந்த நித்யா (26), பி.காம் படித்ததையடுத்து அம்பத்தூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். கடந்த 8 மாதங்களாக கொடுங்கையூரில் தனியாக வாடகை வீட்டில் தங்கி வேலை சென்றுவந்தார். அங்கு விவேகானந்தா காலனியைச்…

Read more

“திருமணமாகி 9 நாள்தான் ஆகுது”… மகிழ்ச்சியாக வெளியே சென்ற ஜோடி.. தலைவலிக்கு மாத்திரை வாங்கி வர சொன்ன புதுப்பெண்… கணவனுக்கு காத்திருந்த ஷாக்… பேரதிர்ச்சி…!!!!

சென்னை ஆதம்பாக்கத்தில் புதிய திருமணமான ஷாலினி என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கியைச் சேர்ந்த ஜெகன்நாதன் (30) என்பவர் தனியார் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த மே 28ம் தேதி, வந்தவாசியைச்…

Read more

“ஒரு வருஷமாகிட்டு”… ரூ‌.5 லட்சத்துக்கு காரை அடமானம் வச்சு இன்னும் மீட்டு தரல… புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கல என நடிகை கதறல்..!!!

சென்னையில் தனது காரை மகனின் நண்பர்கள் ஏமாற்றி அடமானம் வைத்துவிட்டு மீட்டு தராமல் ஏமாற்றுவதாக துணை நடிகை மணிமேகலை குற்றம் சாட்டியுள்ளார். அதாவது நண்பன், வடசென்னை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் தான் மணிமேகலை. இவரது மகன் கண்ணனிடம் அவரது நண்பர் ரத்தினவேல்…

Read more

“அதிக விலைக்கு வாங்கி விற்பனை…” சோதனையில் சிக்கிய வாலிபர்…. ஆக்ஷனில் இறங்கிய போலீஸ்….!!

சென்னை மாவட்டம் பூந்தமல்லியை சேர்ந்தவர் அப்துல் லத்தீப். இவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் 7 கிலோ கஞ்சாவை கடத்தி வந்துள்ளார். அப்போது வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் அப்துல் லத்திப் வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையின் போது அவரிடம் கஞ்சா…

Read more

“எனக்கு தான் பிரியாணி…” அக்காவுடன் சண்டை போட்ட தங்கை…. கோபத்தில் அடித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை மாவட்டம் பெருங்குடி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இரு சகோதரிகள் இடையே, பிரியாணி சாப்பிடுவதைக் காரணமாக கொண்டு நேற்று இரவு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அக்காள்-தங்கை இடையிலான இந்த சண்டையை தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது. அதனால் கோபமடைந்த தங்கை, தனது அக்காவின்…

Read more

“நீ என்ன காதலிச்சே ஆகணும்”… நடு ரோட்டில் பள்ளி மாணவியை சரமாரியாக தாக்கிய அதிமுக பிரமுகர்… போலீஸ் அதிரடி…!!!

சென்னை ராயப்பேட்டையில் நடு ரோட்டில் பள்ளி மாணவியிடம் காதலிக்க கூறி, தலைமுடியைப் பிடித்து தாக்கி வாலிபர் ஒருவர் மிரட்டி உள்ளார். இதனைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் அவரை பிடிக்க முயன்ற போது அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து அந்த…

Read more

“ஒரு மாசமா வெளியூருக்கு போன மனைவி”… வீட்டிற்கு வராததால் தவிப்பில் கார் ஓட்டுநர்.. ரோட்டில் நடந்து சென்ற இளம் பெண்ணிடம்… மது போதையில் அட்டூழியம்..!!!

சென்னையில் உள்ள வேளச்சேரி பகுதியில் ஒரு வணிக வளாகம் அமைந்துள்ளது. இங்கு 30 வயது மதிக்கத்தக்க ஒரு இளம்பெண் அழகு களை நிபுணராக பணிபுரிகிறார். இந்த பெண் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்த பிறகு வேளச்சேரி சாலையில் உள்ள ஒரு…

Read more

முன்னுக்குப் பின் முரணான பதில்… வசமாக சிக்கிய 3 வாலிபர்கள்… விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சென்னை மாவட்டம் மணப்பாக்கம் பாலத்தின் அருகில் ஒரு காலி இடத்தில் சந்தேகப்படும்படியாக மூன்று நபர்கள் நின்று கொண்டிருந்தனர். போலீசார் அவர்களை விசாரித்த போது அவர்களின் பதில்கள் முன்னுக்கு பின் முரணாக இருந்தது. எனவே மூன்று பேரையும் சோதனை செய்து பார்த்தபோது அவர்களிடம்…

Read more

“வாடகைக்கு வீடு எடுத்து 10 நாட்களாக தனிமையில்”… கணவன்-மனைவி போல் நாடகமாடிய கல்லூரி மாணவர்கள்… வீட்டில் பிணமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி…!!!!

சென்னையில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் 19 வயதுக்கு உட்பட்ட இளம் ஜோடிகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பாக வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளனர். இவர்கள் தங்களை கணவன் மனைவி எனக் கூறிக்கொண்ட நிலையில் மாதம் ரூ.4000 வாடகைக்கு அவர்கள்…

Read more

தாயுடன் ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியேறிய 17 வயது சிறுமி… பழைய கட்டிடத்திற்கு தனது காதலனை அழைத்து… இறுதியில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!!

திருவண்ணாமலையை சேர்ந்த 17 வயது மாணவியும், அவரது தாயாரும் சென்னை பூந்தமல்லியில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில் அந்தப் பெண் இன்ஸ்டாகிராம் மூலம் வட சென்னையை சேர்ந்த சாய்(22) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து…

Read more

Other Story