“17 வயதிலிருந்து பல ஆண் நண்பர்கள்…” 4 வயது மகனுக்கு தாய்…! ஹோட்டலில் தனிமையில் உல்லாசம்….! திருமணமாகவில்லை என கூறி மோசடி…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் ஆவடி காமராஜர் நகரை சேர்ந்தவர் மணி. தொழிலதிபரான மணி கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தனது தோழியான தீபிகா என்பவருடன் ரூம் எடுத்து தங்கி இருந்தார். இருவரும் ஒன்றாக மது குடித்தனர். மறுநாள் காலை கண்விழித்து பார்த்த…

Read more

  • August 6, 2025
பெற்றோர்களே உஷார்.!! “தந்தை மார்பு மேல் ஏறி குதித்த 2 வயது குழந்தைக்கு நேர்ந்த பயங்கரம்” கவலையில் மூழ்கிய தந்தை..!!

சென்னை சூளைமேடு, தயாளு அம்மாள் தெருவில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர், கடந்த செவ்வாய்க்கிழமை மாலை தனது 2 வயது மகனை வீட்டில் தூக்கிச் சென்று, மேலே தூக்கிப் போட்டுப் போட்டு விளையாடி வந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக, குழந்தை அவரது மார்பில்…

Read more

18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும்… முன்பதிவு வசதிகளுடன் அறிமுகமாக இருக்கும் இரட்டை அடுக்கு பேருந்து… !!

1970-களில் முதன்முதலாக இரட்டை அடுக்கு பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த பேருந்து சென்னை மாவட்டத்தில் சுமார் 10 வருடங்களாக செயல்பட்டு வந்தது. பின்னர் 1980 -ல் இந்த பேருந்துகள் நிறுத்தப்பட்டது. மீண்டும் 1997 -ஆம் ஆண்டு இயக்கப்பட்ட இரட்டை அடுக்கு பேருந்து தொடர்ந்து…

Read more

  • August 6, 2025
“ஆண் நண்பர்களை ஆசை வலையில் வீழ்த்தி உல்லாசத்திற்கு அழைக்கும் இளம்பெண்”… தொழிலதிபரிடன் ரூம் போட்டு… காலை எழுந்ததும் ஜூட்… சென்னையில் நடந்த அதிர்ச்சி..!!!

சென்னை ஆவடி காமராஜர் நகரைச் சேர்ந்த மணி (47) என்பவர் தொழிலதிபர். சமீபத்தில் சென்னை கோடம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் அறை எடுத்து தங்கியிருந்தார். அவருடன் அவரது தோழியான தீபிகா (24) என்பவரும் தங்கியிருந்தார். இருவரும் ஒரே அறையில்…

Read more

“அவர் எங்கிட்ட தப்பா நடந்தாரு…” பேருந்தில் பயணித்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட வாலிபர்… போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் தாம்பரத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இதனால் அவர் தினமும் வேலைக்கு பேருந்தில் சென்று வருவார். வழக்கம்போல இவர் கடந்த 2-ம் தேதி வேலைக்கு செல்வதற்காக பேருந்தில்…

Read more

  • August 5, 2025
Breaking: காலைலயே அதிர்ச்சி..! ஆம்னி பேருந்து கவிழ்ந்து பயங்கர விபத்து… 15 பேர் படுகாயம்.. திருப்பத்தூரில் பரபரப்பு…!!!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின்னூர் பகுதியில் இன்று (ஆகஸ்ட் 5) காலை விஜயவாடாவிலிருந்து கோயம்புத்தூர் நோக்கிச் சென்ற ஆம்னி பஸ், சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, மேம்பால பணிக்காக கொட்டப்பட்டிருந்த மண் குவியலில் மோதியபின்…

Read more

  • August 3, 2025
தமிழகத்தில் மீண்டும் ஒரு அதிர்ச்சி…!!! தாய்ப்பால் குடித்த பச்சிளம் குழந்தை… தூக்கத்தில் பறிபோன உயிர்… கண்ணீரில் தாய்… உறைய வைக்கும் சம்பவம்…!!!!

சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசப்புரத்தைச் சேர்ந்த விக்னேஷ் (வயது 28) என்ற இளைஞர், எலக்ட்ரீசியனாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி சங்கீதாவுக்கு கடந்த ஜூலை 28-ந்தேதி செசேரியன் மூலம் பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே ஒரு 2 வயது ஆண் குழந்தை பெற்ற…

Read more

  • August 3, 2025
பெற்றோர்களே கவனம்…! வீட்டில் விளையாடிய ஒரு வயது குழந்தை.. தண்ணீர் வாளியில் தெரிந்த கால்… நொடியில் பறிபோன உயிர்… கதறும் தாய்…!!!!

சென்னை: வானகரம் பாப்பம்மாள் ரெட்டி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அசோத்தமனின் குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சோகமான சம்பவம் அப்பகுதி மக்களை உலுக்கியுள்ளது. அவரது மனைவி சவுமியா (30) – இவர்களுக்கு மூத்த மகளும் (3 வயது), இளைய மகளும் (1…

Read more

  • August 3, 2025
நள்ளிரவு நேரம்… ஓடும் பேருந்தில் தூங்கிய 9 வயது சிறுமியிடம் அநாகரிகம்… டிரைவர் செஞ்ச அசிங்கம்… அதிர்ச்சியில் பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!!!

கேரளாவின் கண்ணூரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த தனியார் ஓம்னி பஸ்சில் பயணித்த 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கு உள்ளான அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவைச் சேர்ந்த தம்பதியினர், தங்கள் சிறுமியுடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு…

Read more

அமெரிக்காவிலிருந்து வந்த கால்…! “புஷ்பாவுடன் பேஸ்புக்கில்…” கமிஷனுக்காக ஆசைப்பட்டு விருதுநகரில் சிக்கிய தம்பதி…. ரூ.17 லட்சம் மோசடி வழக்கில் அம்பலமான பகீர் தகவல்கள்….!!

சென்னை மாவட்டம் அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சல்மான் சலீம். இவர் தனியார் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மோசடி கும்பல் சல்மான் சலீமிடம் ஆசை வார்த்தைகள் பேசி 17 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

  • August 2, 2025
அப்பா..! இவன்தான் என் காதலன்.. பணம் கொடுங்க.. நாங்க இப்பவே ஓடிப் போறோம்.. துணிச்சலாக சொன்ன மகள்… கோபத்தில் வெளுத்து வாங்கிய பெற்றோர்.. பரங்கிமலை ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு..!!!

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி ஒருவர், பகுதி நேரமாக துணிக்கடையில் வேலை செய்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன், வேலை முடிந்து ரெயிலில் சென்று பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இறங்கிய மாணவியை, அவரது தந்தை அழைத்து…

Read more

  • August 2, 2025
சென்னையில் மீண்டும் பயங்கரம்..! குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைக்க சென்ற ரியல் எஸ்டேட் அதிபர்… பட்டப்பகலில் துடிக்க துடிக்க வெட்டி படுகொலை… பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவக்குமார், நேற்று  மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றிருந்தார். அந்த நேரத்தில், மர்ம நபர்கள் சிலர் இருசக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து வந்து, அவர் சென்ற இடத்தில் சரமாரியாக…

Read more

  • August 2, 2025
தமிழகமே அதிர்ச்சி..!! போலீஸ் வேனில் வைத்து தகாத வார்த்தைகளால் திட்டிய ரவுடிகள்… போலீஸ்காரர்கள் மீது தாக்குதல்… வைரலாகும் வீடியோ…!!!

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 26 விசாரணை கைதிகள், எழும்பூர் கோர்ட்டில் ஆஜராக போலீஸ் பாதுகாப்புடன் பஸ்சில் கொண்டு செல்லப்பட்டனர். பஸ்சை நவீன்குமார் என்ற போலீஸ்காரர் ஓட்ட, பாதுகாப்புக்காக சப்-இன்ஸ்பெக்டர்கள் செந்தில், பாபு, சங்கர் தலைமையில் 30 போலீசார் கூடவே சென்றனர்.…

Read more

பெண்கள் விடுதியில் வார்டன்…! கணவர் செய்த காரியம்…! கண்டித்த மனைவியின் கன்னத்தில் ஓங்கி அறைந்து… கடைசியில் நடந்த பரபரப்பு சம்பவம்….!!

சென்னை அரும்பாக்கம், ஜெய் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (49). டீ கடையில் வேலை பார்த்து வரும் இவர், தனது மனைவி அருள்மணியுடன் (45) குடும்பமாக வாழ்ந்து வந்தார். அருள்மணி, அதே பகுதியில் உள்ள ஒரு பெண்கள் விடுதியில் வார்டனாக…

Read more

  • August 1, 2025
“டீல் பேசிய பைக் டேக்ஸி ஓட்டுனர்”… 20 நாட்களாக இளம்பெண்ணை அழைத்து சென்ற இன்ஜினியர்… திடீரென வந்த அடங்காத ஆசை… பாய்ந்தது வழக்கு…!!

குஜராத்தை சேர்ந்த 27 வயது இளம்பெண் ஒருவர், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். தினமும் புரசைவாக்கத்தில் இருந்து தனது அலுவலகத்திற்கு செல்ல பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப்…

Read more

மின்கம்பத்தில் மோதிய லாரி….! ஒருவர் துடிதுடித்து பலி; 2 பேர் படுகாயம்…. ஓட்டுனரை கம்பத்தில் கட்டி வைத்து உதைத்த மக்கள்… பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டத்தில் குடிநீர் வாரிய ஒப்பந்தத்திற்கு சொந்தமான லாரி ஒன்று சென்னீர்குப்பம் -ஆவடி சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் நடந்து சென்றவர்கள் மீது மோதியது. பின் சாலையில் சென்ற கார், இருசக்கர வாகனம்…

Read more

“ஹோட்டலில் மதுவிருந்து”… தொழிலதிபருடன் விடிய விடிய உல்லாசமாக இருந்த இளம்பெண்… கண்விழித்ததும் காத்திருந்த அதிர்ச்சி… எல்லாமே போச்சு..!!!

சென்னை ஆவடியில் 47 வயது மதிக்கத்தக்க தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சம்பவ நாளில் சென்றுள்ளார். அங்கு அவர் தன்னுடைய காதலியான இளம் பெண்ணுடன் சேர்ந்து மது குடித்தார். பின்னர் அதே ஹோட்டலில்…

Read more

  • July 31, 2025
FLASH: மக்களே..! போஸ்ட் ஆபீஸில் சேவைகள் ரத்து… எப்போது தெரியுமா…? வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தபால் துறையின் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திட்டமான தொழில் நுட்பம் 2.0 ஆகஸ்ட் 4-ம் தேதி தென் சென்னை கோட்ட தபால்துறைகளில் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய டிஜிட்டல் சேவை தபால் பரிமாற்றங்களை மேலும் விரைவாகவும், தடையின்றியும், பாதுகாப்பான முறையிலும் செய்யும் வகையில்…

Read more

இனி இதை செய்ய கூடாது….! வாயில் போட்டு மெல்லக்கூடிய போதை பொருட்கள்…. மெட்ரோ ரயில் நிர்வாகத்தினர் எச்சரிக்கை…!!

தமிழ்நாட்டில் புகையிலை மற்றும் போதை பொருள் போன்றவற்றை கட்டுப்படுத்தும் விதமாக போலீசாரும், அரசாங்கத்தினரும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் ரயில் நிலையங்களில் புகையிலை பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகத்தினர் எச்சரித்துள்ளனர். கஞ்சா, கொக்கேன்…

Read more

  • July 30, 2025
சென்னையில் பட்டப்பகலில் செயின் பறிப்பு..!!.. “ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் கைவரிசை… சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு…!!!

சென்னை பெருங்குடி ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த பெண்ணிடம் செயினை பறித்து தப்பிய இளைஞர். இந்த சம்பவம்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் நடந்ததும் திருவான்மியூர் ரயில்வே போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், செயின்…

Read more

  • July 30, 2025
மக்களே..!! இன்று முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் ரத்து… காலையிலேயே ஷாக்கிங் அறிவிப்பு…!!!

சென்னை குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, செம்பரம்பாக்கம் ஏரியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், ஜூலை 30ஆம் தேதி காலை 8 மணி முதல் ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு 10 மணி வரை, சென்னை மாநகரின் பல பகுதிகளில்…

Read more

“தேனீக்கள் கூடு”… அடுக்குமாடி குடியிருப்பிற்கு சென்ற வட மாநில தொழிலாளி… கத்தி கூச்சலிட்ட 14 வயது சிறுமி… அதிர வைக்கும் சம்பவம்…!!!!

சென்னையில் உள்ள சூளைமேடு பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு அமைந்துள்ளது. இங்கு தேனீக்கள் கூடு கட்டி இருந்தது. இதனை அகற்றுவதற்காக ஒரு வட மாநில தொழிலாளியை அழைத்து சென்றுள்ளனர். அந்த நபர் அந்த அடுக்குமாடு குடியிருப்பில் ஒரு 16 வயது சிறுமி…

Read more

தமிழகத்தில் மீண்டும் பயங்கரம்…! டாஸ்மாக் கடையில் தகராறு… ஹார்வேர் கடை ஊழியர் அடித்து கொலை… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையில் உள்ள குரோம்பேட்டை ஆதம் நகர் பகுதியில் பரந்தாமன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வடபழனியில் அமைந்துள்ள ஒரு ஹார்வேர் கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் டாஸ்மாக் கடைக்கு மது குடிப்பதற்காக சென்றிருந்தார். இவர் மது குடிக்க சென்ற போது…

Read more

சென்னை மக்களுக்கு அலர்ட்..! 3 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்… குடிநீர் வழங்கல் துறை முக்கிய அறிவிப்பு..!!

சென்னை மாவட்டத்தில் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் உள்ள அம்பத்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம், ஆலந்தூர், அடையாறு மற்றும் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட சில…

Read more

  • July 26, 2025
“இறுதி ஊர்வலத்தை பார்த்த நொடி”… நாட்டு வெடியில் சிதைந்த மாணவியின் முகம்.! – ஈசிஆர் பகுதியில் அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ECR) அக்கரை பகுதியில் மாணவி மீது நாட்டு பட்டாசு வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகேஷ்குமார் என்பவர் அக்கரை பகுதியில் வசித்து வருகிறார். அவர் சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வரும் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றுகிறார்.…

Read more

“வீடியோ கேம்”… மது போதையில் ஏற்பட்ட தகராறு… சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மீது கொடூர தாக்குதல்… சிகிச்சை பலனின்றி பரிதாப பலி…!!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புதுக்கோட்டை ஆயுதப்படை பிரிவில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜாராமன் (54). அவர் ஒவ்வொரு வார விடுமுறையும் தனது நண்பர்களுடன் செலவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அதேபோன்று வழக்கம் போல கடந்த ஜூலை 18ஆம் தேதி தனது நண்பர்கள்…

Read more

பெத்தவங்க மனசு இப்ப என்ன பாடுபடும்..! நீங்களும் ஒரு பெண் தானே.. குழந்தைகளை கடத்தி பேரம் பேசி விற்பனை செய்த இளம் பெண்… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னையில் பல குழந்தைகளைக் கடத்தி பல லட்சம் ரூபாய்க்கு விற்பதாக சமீபத்தில் ஆடியோ ஒன்று வெளியானது. அதில் குழந்தை விற்பனை தொடர்பான உரையாடல்கள் இருந்தது. இதை வைத்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இந்நிலையில் குழந்தை கடத்தல் தொடர்பாக வித்யா என்ற…

Read more

922 கிலோ எடையுள்ள வெள்ளி கட்டிகள் திருட்டு… லாரி டிரைவர் உட்பட 12 பேர் கைது… போலீஸ் நடவடிக்கை…!!

சென்னை மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான ஏற்றுமதி இறக்குமதி நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது. அங்கு கடந்த ஜூலை 4-ம் தேதி லண்டனிலிருந்து 2 கண்டெய்னரில் 39 டன் எடையுள்ள வெள்ளி கட்டிகள் இறக்குமதி செய்யப்பட்டது. அந்த வெள்ளி  கட்டிகள் லண்டனில்…

Read more

  • July 24, 2025
“குளிப்பாட்டி சாப்பாடுலாம் ஊட்டுவாரு”… அப்பான்னு நம்பி தான் என் பொண்ணை அனுப்பினேன்.. படுபாவி இப்படி கழுத்தறுத்திட்டான்.. குழந்தையை இழந்த தாய் கதறல்..!!!

சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த சதீஷ்குமார் (வயது 38), ஸ்பீக்கர் பழுது மற்றும் விற்பனை தொழில் செய்து வருகிறார். இவர், ரெபேக்கா என்பவரை திருமணம் செய்திருந்தார். இந்த தம்பதியினருக்கு 7 வயதான ஸ்டெபி ரோஸ் என்ற மகள் இருந்தார். கணவன்-மனைவிக்குள் கடந்த சில…

Read more

தியானம் செய்வதாக கூறிய இளைஞர்…திடீரென 7வது மாடியிலிருந்து…அடக்கடவுளே..!காரணம் புரியாமல் பரிதவிக்கும் பெற்றோர்..!!

சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை மாசிலாமணி தெருவை சேர்ந்தவர் ஆதித்யா சச்சின். இவர் தனியார் கல்லூரியில் பி.காம் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சில நாட்களாகவே சச்சின் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் அதற்காக சிகிச்சை எடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த ஜூலை 23ஆம்…

Read more

ஆட்டோ ஓட்டுநரை செருப்பால் அடித்த ம.நீ.ம கட்சியின் நிர்வாகி…. கைது செய்த போலீசார்…. ஜாமினில் விடுவிப்பு….!!

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியான சினேகா  மோகன்தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த திங்கட்கிழமை தனது வட மாநில பெண் தோழியுடன் வீட்டிலிருந்து மாநில கல்லூரி செல்வதற்காக புறப்பட்டு கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டோவை புக் செய்த…

Read more

“சிலிண்டர் போடும் இடத்தில் உறவுக்கார பெண்ணுடன் காதல்”… வேறொருவருடன் தகாத உறவில் மனைவி… கணவனுக்கு தெரிந்த உண்மை..‌ அடுத்து நடந்த கொடூரம்…!!!

சென்னை பெரும்பாக்கம் பகுதியில் நகர்ப்புற வீட்டு வசதி மேம்பாட்டு குடியிருப்பு அருகே உள்ள பேருந்து நிலையத்தில் ஒரு ஆணின் சடலம் கடந்த 19ஆம் தேதி மீட்கப்பட்ட நிலையில் அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டது…

Read more

  • July 23, 2025
நீயா..? நானா..? சண்டை.. கணவன் மனைவி பஞ்சாயத்தில் பறிபோன பிஞ்சு குழந்தையின் உயிர்… 7 வயது மகளை துடிக்க துடிக்க… எமனாக மாறிய தந்தை… கதறும் தாய்…!!!!

சென்னை ஆலந்தூர் எம்.கே.என் சாலையில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் 7 வயது சிறுமி ஸ்டெபி ரோஸை அவரது தந்தை சதீஷ்குமார் கொலை செய்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சதீஷ்குமார் (38) என்பவர், தனது தம்பியானவர் தற்கொலை செய்யப்போகிறார்…

Read more

  • July 23, 2025
“காலையிலேயே சோகம்..! பெற்ற பாசமா அல்லது கொடூர மனவெறியா? 7 வயது மகளை கொன்ற தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம்…. சென்னையில் அதிர்ச்சி..!!!

சென்னை அய்னாவரத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர், கடந்த காலங்களில் தனது மனைவியுடன் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், அந்த சிறுமி தந்தையான சதீஷ் உடனே இருந்துள்ளார். தொடர்ந்து தனது மகளை…

Read more

என்னோட மகளை..! நான் கொன்னுட்டேன்… இனி என்னாலையும் வாழ முடியாது… அக்காவிடம் போனில் சொல்லிவிட்டு தம்பி எடுத்த முடிவு… பெரும் அதிர்ச்சி..!!

சென்னை அயனாவரம் பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்தார். இவர் பழைய ஸ்பீக்கரை வாங்கி அதனை சரி செய்து விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். இவருடைய மகள் ஸ்டெபிரோஸ். இவருக்கு 7 வயது ஆகிறது. சதீஷ்குமார் தனது மகளுடன் நேற்றிரவு…

Read more

“மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாத கவலை”… நள்ளிரவில் போன் பேசிக்கொண்டிருக்கும் போதே பெண் துடித்து பலி” சென்னையில் பெரும் சோகம்..!!!!

சென்னை சூழைமேடு வீரபாண்டியன் நகர் பகுதியில் வசித்து வந்த ஷர்மிலா (வயது 45) என்பவர், தன்னுடைய மகன் மற்றும் மகளுடன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த இரவு, வேலைக்குச் சென்றிருந்த அவரது மகன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என்பதையடுத்து கவலையடைந்த…

Read more

  • July 21, 2025
வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்…! “இனி இங்கு வாகனம் நிறுத்துவதற்கு கட்டணம் செலுத்த வேண்டாம்”… வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள வாகன நிறுத்துமிடங்களில், இப்போது பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணமாக, தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்துடன் இருந்த ஒப்பந்தம் ஜூலை 20 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முடிவடைந்தது குறிப்பிடப்படுகிறது. மாநகராட்சியின்…

Read more

“100 சொகுசு கார்கள்”… உல்லாச வாழ்க்கை… அல்டிமேட் திருடனின் ஆடம்பரம்… சிக்கியது எப்படி…? வெளியான பரபரப்பு பின்னணி..!!!!

சென்னை அண்ணாநகர், கதிரவன் காலனி பகுதியைச் சேர்ந்த எத்திராஜ் ரத்தினம் (வயது 53) கடந்த மாதம் 10ஆம் தேதி தனது விலை உயர்ந்த சொகுசு காரை வீட்டின் வாசலில் நிறுத்தி வைத்திருந்தார். அதிகாலை அந்த பகுதியில் வந்த மர்ம நபர் ஒருவர்,…

Read more

அப்படி போடு…! 762 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 கல்வி கட்டணம்…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி….!!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இன்று (21.07.2025) திங்கட்கிழமை காலை 9.45 மணியளவில் சென்னை கொளத்தூர் ரெட் ஹில்ஸ் சாலை, எஸ்.ஜெ. அவென்யூ பகுதியில் உள்ள அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்க…

Read more

வீட்டில் நிர்வாண கோலத்தில் இறந்து கிடந்த பூ விற்கும் பெண்… அதிர்ச்சியில் உறைந்த அக்கம் பக்கத்தினர்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள கோயம்பேடு மண்ணடி தெருவை சேர்ந்தவர் தனலட்சுமி (50). இவர் அப்பகுதியில் வாடகை வீடு வசித்து வந்துள்ளார். இவர் பூ வியாபாரம் செய்து வந்துள்ளார். அதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோயம்பேடு பூ மார்க்கெட்க்கு பூ வாங்குவதற்காக…

Read more

“ஓய்வு பெற்ற அரசு அதிகாரி வீட்டில் இப்படியா”.. ரூ.1 கோடி பணம் மற்றும் தங்க வளையல்கள்… மர்ம நபர்கள் துணிச்சல்… போலீஸ் தீவிர விசாரணை…!!!!

சென்னை நுங்கம்பாக்கம் வேலஸ் கார்டன் சாலையில் வெங்கடாசலம் என்பவர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ரயில்வே தலைமை பொறியாளர் ஆவார். வீட்டில் ஒரு கோடி மதிப்பிலான தங்க வளையல்கள் மற்றும் ரொக்க பணம் ஆகியவை சமீபத்தில்…

Read more

அந்தப் பையன் குடும்பத்தை சும்மா விடாதீங்க..! எனக்கு செத்துடலாம் போல தோணுது… அக்காவுக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு மாணவி விபரீத முடிவு… பெரும் அதிர்ச்சி…!!!

சென்னை ஆவடி அருகே திருநின்றவூர் பகுதியில் ஒரு 17 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியின் தந்தை இறந்துவிட்ட நிலையில் பனிரெண்டாம் வகுப்பு முடித்த இந்த சிறுமி தன்னுடைய அக்கா மற்றும் தாயுடன் வசித்து வந்தார். இந்த சிறுமி பக்கத்து…

Read more

நீ என்னை LOVE பண்ணனும்… இல்லனா காலி செய்து விடுவேன்.. இளம்பெண்ணை மிரட்டி காதலிக்க வற்புறுத்திய ஜிம் பயிற்சியாளர்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!

சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை பகுதியில் ராஜ்குமார் என்ற 30 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு உடற்பயிற்சி மையம் நடத்தி வரும் நிலையில் அங்கு 28 வயது இளம்பெண் ஒருவர் உடற்பயிற்சிக்காக வருகிறார். இந்த பெண் ஒரு தனியார் நிறுவனத்தில்…

Read more

“இப்பத்தான் அப்பா இறந்தாரு”.. நண்பர்களை சந்தித்து விட்டு வீட்டுக்கு சென்ற வாலிபர்.. சட்டென நடந்த பயங்கரம்.. 60 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து பலியான சோகம்… கதறும் குடும்பத்தினர்..!!!!

சென்னை மாவட்டம் பள்ளிக்கரணை பகுதியில் மணிகண்டன் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தன்னுடன் பணிபுரியும் சில நண்பர்களை சந்தித்து விட்டு பைக்கில் பள்ளிக்கரணைக்கு…

Read more

“தமிழகமே பயந்த விஷயத்தில் திடீர் திருப்பம்”..! விக்ஸ் கற்பூரம் தேய்த்ததால் 8 மாத குழந்தை சாகல… பிரேத பரிசோதனையில் வெளிவந்த பகீர் உண்மை..!!!

சென்னை அபிராமபுரம் பகுதியில் சளித்தொல்லைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து மூக்கில் தடவிய 8 மாத குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்திய நிலையில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த …

Read more

  • July 16, 2025
பெற்றோர்களே உஷார்…! “சளி குறைய விக்ஸ் மற்றும் கற்பூரத்தை மூக்கில் தடவி”… துடிதுடித்து பலியான 8 மாத பச்சிளம் குழந்தை… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!!!

சென்னை அபிராமபுரம் பகுதியில் சளித்தொல்லைக்கு விக்ஸ் மற்றும் கற்பூரத்தை கலந்து மூக்கில் தடவிய 8 மாத குழந்தை, மூச்சுத் திணறலால் உயிரிழந்த பரிதாபமான சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. அபிராமபுரம், டாக்டர் ராதாகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த  தேவநாதன் என்பவருக்கு 8 மாத…

Read more

என்னம்மா இப்படி பண்றீங்களே..! “ரயில் நிலையத்தில் திடீரென பெட்டி மீது ஏறிய இளம்பெண்”… அதிர வைக்கும் காரணம்… அதிர்ச்சியில் உறைந்த பயணிகள்..!!!

சென்னைக்கு அருகே தாம்பரம் பகுதியில் அமைந்துள்ள ரயில்வே நிலையத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது கிழக்கு மற்றும் மேற்கு தாம்பரம் பகுதியை இணைக்கும் ரயில்வே சுரங்கப்பாதை தாம்பரம் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது. இங்குள்ள தண்டவாளத்தில் ரயில் இன்ஜின்…

Read more

“51 வயது நபர் மீது காதல்”… அடிக்கடி தனிமையில் உல்லாசம்… 110 பவுன் தங்க நகைகளை நம்பி கொடுத்த இளம் பெண்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!!

சென்னை கொளத்தூர் பகுதியில் 33 வயதுடைய இளம்பெண் ஒருவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அண்ணா நகர் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். அப்போது கொரட்டூர் பகுதியைச் சேர்ந்த சிவா (51) என்ற நபருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டது. இவர்கள்…

Read more

“கோழிக்கறி சமைத்து சாப்பிட்டு தூங்கிய 4 பேர்….” அதிகாலையில் வலியில் துடித்து….! ஒருவர் உயிரிழப்பு…. நடந்தது என்ன….? அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை தாம்பரம் சேலையூர் அருகே வெங்கம்பாக்கம் அகரம்தென் பகுதியில், தனியார் கட்டிட நிறுவனத்திற்காக வேலை பார்த்து வந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 4 பேர் சமைத்து சாப்பிட்ட கோழிக்கறி விஷமாய் மாறியதால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60…

Read more

  • July 15, 2025
“பிறந்த நாள் விருந்து, மது… முடிவில் முட்புதருக்குள் சடலம்! சங்கரின் கொலைக்குப் பின்னால் நடந்த சதி..! போலீசாரின் விசாரணையால் வெளிச்சத்திற்கு வந்த திகில் உண்மை..!!”

வியாசர்பாடியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி குமார் மற்றும் அவரது மனைவி சித்ரா தம்பதிக்குச் சேர்ந்தவர் சங்கர் (வயது 20). இவர் அடையாறில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்து வந்த நிலையில்,  படிப்பை பாதியிலே நிறுத்தி, நண்பர்களுடன் சேர்ந்து கேட்டரிங்…

Read more

Other Story