“பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம்…..” வரவேற்பு நிகழ்ச்சியில் போதை….! புதுமாப்பிள்ளை உள்பட 10 பேர் கைது…. பரபரப்பு சம்பவம்….!!

சென்னை மாவட்டம் கொளத்தூர் பகுதியில் சேர்ந்தவர் சந்தோஷ். இவர் தொழிலதிபர். இவர் பல ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்தார். இவர்களது காதலுக்கு பெண் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சந்தோஷ் தனது நண்பர்கள் ஆதரவோடு கடந்த வாரம் தனது காதலியை…

Read more

“ரத்த வெள்ளத்தில் கிடந்த நண்பர்….” மார்பு எலும்புகளை உடைத்து…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன். இவர் அப்பகுதியில் பழைய இரும்பு மற்றும் பிற பொருட்களை சேகரித்து எடைக்கு போட்டு அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கை நடத்தி வந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கூறப்படுகிறது. அதே பகுதியைச்…

Read more

“கணவருடன் தியேட்டரில் படம் பார்த்து கொண்டிருந்த மனைவி….” திருமணமான ஒரு மாதத்தில் நடந்த விபரீதம்….! கதறிய இளம்பெண்…. பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் மந்தைவெளி எஸ்.பி.ஐ குடியிருப்பை சேர்ந்தவர் மெல்வின். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மெல்வினுக்கு காயத்ரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. நேற்று முன்தினம் மெல்வின் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில்…

Read more

  • July 15, 2025
மச்சி‌.! “இன்னைக்கு உனக்கு பிறந்தநாள் டா”… கேக் வெட்டி கொண்டாடலாம் வா… ஜாலியாக பேசி அழைத்த நண்பர்கள்… அடுத்து நடந்த கொடூரம்… பகீர்…!!!!

சென்னை வியாசர்பாடியை அடுத்த எம்.கே.பி. நகர், புது நகர், 7-வது தெருவைச் சேர்ந்தவர் குமாரின் மகன் சங்கர் (19). ஒரு காலத்தில் கல்லூரியில் படித்த சங்கர், படிப்பை பாதியில் விட்டுவிட்டு வீட்டிலேயே இருந்துவருகிறார். நேற்று சங்கரின் பிறந்த நாள் என்பதால், அவரது…

Read more

தண்ணீர் பாட்டிலில் இறந்து கிடந்த பல்லி… அதிர்ச்சி அடைந்த கவுன்சிலர்… தனியார் குடிநீர் சுத்திகரிப்பு ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள்…!!

சென்னையை அடுத்த புழல் பகுதியை சேர்ந்தவர் சங்கீதா. இவர் சென்னை மாநகராட்சியின் 31 வது வார்டு கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அவரது குடும்பத்துடன் பொன்னேரி அடுத்த சிங்கிலி மேடு கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது பொன்னேரி பகுதியில் உள்ள ஒரு…

Read more

‘நாங்கள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறோம்!’ – தனியார் காப்பகத்தில் நடந்த கொடூரம்… 18 சிறுமிகள் அதிர்ச்சி புகார்!.. காப்பகம் சீல்..!!

சென்னை அருகே செயல்பட்டு வந்த ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் 18 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மாதம் ஒருமுறை நடைபெறும் ஆய்வின் ஒரு பகுதியாக, சமூக நலத்துறையைச் சேர்ந்த குழந்தைகள் நல அலுவலர்கள்…

Read more

OMG: வீட்டில் சமையல் செய்யும்போது திடீரென வெடித்து சிதறிய குக்கர்… துடிதுடித்து பலியான பெண்… பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் ராஜலட்சுமி (55) என்ற பெண்மணி வசித்து வந்துள்ளார். இவர் நேற்று மதியம் வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். இவர் குக்கரில் சமையல் செய்து கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக அது வெடித்து சிதறியது. குக்கர் வெடித்த வேகத்தில்…

Read more

“சமையல் செய்த பெண்…” பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய குக்கர்…. உடல் முழுவதும் வெந்து…. பெரும் சோகம்…!!

சென்னை திருவொற்றியூர் சரவணநகர் பகுதியில் சமைத்துக் கொண்டிருந்தபோது குக்கர் வெடித்ததில் ராஜலட்சுமி என்ற 45 வயது பெண் படுகாயம் அடைந்து உயிரிழந்தது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் நேற்று முன்தினம் காலை நடந்தது. தினசரி சமையலுக்கு தேவையான பணிகளை ராஜலட்சுமி செய்துகொண்டு…

Read more

“ஆசை, கனவு எல்லாமே பேட்மிண்டன் தான்…” கடலில் குதித்து தற்கொலை செய்த மாணவர்… பாறையில் உடல் சிக்கி…. பகீர் சம்பவம்…!!

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 21 வயது மாணவர் தனுஷ், தனது வலது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக, இனி பேட்மிண்டன் விளையாட முடியாது என்பதை உணர்ந்த பின்னர், மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

15 லட்சம் ரொக்க பணம்…! மலேசியாவில் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட உயர் ரக போதை பொருள்… உதவி இயக்குனர் உட்பட 3 பேர் கைது…!!

சென்னை மாவட்டத்தில் போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் போதைப்பொருள்‌ தடுப்பு போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ஏழுகிணறு பகுதியில் விலை உயர்ந்த ஓஜி எனப்படும் போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி…

Read more

ரூ.45 கோடி மோசடி…!! திருமலா பால் நிறுவனத்தின் மேலாளர் தற்கொலை… போலீஸ் விசாரணை…!!

ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தை சேர்ந்தவர் நவீன் பொல்லினேரி. இவர் கடந்த 3 வருடமாக சென்னை மாவட்டம் ரெட்டேரியில் உள்ள திருமலா பால் நிறுவனத்தின் மேலாளராக இருந்துள்ளார். நவீன் பால் விற்பனையில் வரும் லாபத்தை கணக்கில் காட்டாமல் தன்னுடைய சொந்த கணக்கில் மாற்றிக்…

Read more

சினிமா உதவி இயக்குனர் கைது… வீட்டில் சிக்கிய 15 லட்சம் மதிப்புள்ள போதை பொருள்… மீண்டும் ஒரு போதைப் பொருள் வழக்கு… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை ஏழுகிணறு பகுதியில் கஞ்சா, புகையிலை போன்ற போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதை பொருள் தடுப்பு தனிப்பட காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல்துறையினர் அப்பகுதியில் சோதனை பணியில் ஈடுபட்டனர். அப்போது 3 வாலிபர்கள் அப்பகுதியில்…

Read more

பால் நிறுவனத்தில் கையாடலான ரூ. 45 கோடி… விசாரணைக்கு பயந்து மேலாளர் தற்கொலை… வெளியான பரபரப்பு பின்னணி..!!

சென்னை மாவட்டத்தில் உள்ள புறநகர் பகுதிகளில் ஒன்றான புழல் அடுத்த பிரிட்டானியா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் நவீன் பஞ்சாலால் (37). இவரது பூர்வீக ஊர் ஆந்திர மாநிலத்தில் உள்ள கிருஷ்ணா மாவட்டம். இவர் சென்னையில் உள்ள தனியார் பால் நிறுவனத்தில்…

Read more

“குளித்துக் கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பெண்”… கல்லூரி மாணவனுக்கு வந்த விபரீத ஆசை… காட்டிக்கொடுத்த ரிங்டோன்… பரபரப்பு சம்பவம்…!!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் ஜோராம் என்ற 20 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் தங்கி பிடெக் இறுதி ஆண்டு படித்து வரும் நிலையில் மடப்பாக்கம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவரது வீட்டின்…

Read more

“குடும்ப பிரச்சனைகளை தீர்க்க ருத்ராட்ச மாலை வாங்கி தருகிறேன்”… இளம்பெண்ணை அழைத்துச் சென்ற பூசாரி… அடுத்து நடந்த பயங்கர சம்பவம்…!!

சென்னை பள்ளிக்கரணை பகுதியில் ஆதிபுரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அதே பகுதியைச் சேர்ந்த ஒரு 27 வயது பெண் அடிக்கடி செல்லும் நிலையில் தன்னுடைய குடும்ப பிரச்சினைகள் தொடர்பாக அங்கிருந்த பூசாரி அசோக் பாரதி என்பவரிடம் கூறியுள்ளார். இதனால் அசோக்…

Read more

“பூசாரி பையில் வயகரா மாத்திரை, ஆணுறைகள்….” மாலை வாங்க வீட்டுக்கு வந்த இளம்பெண் பலாத்காரம்…. திடீரென வந்த கணவர்…. பகீர் பின்னணி….!!

சென்னை வடபழனி பகுதியில் உள்ள ஒரு வீட்டில், ஆதிபுரீஸ்வரர் சிவன் கோயில் பூசாரியான அசோக் பாரதி மீது பாலியல் புகார் எழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளிக்கரணையை சேர்ந்த இளம்பெண்ணின் கணவர், தனது மனைவி ஒரு பூசாரியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தெற்கு…

Read more

1 இல்ல 2 இல்ல… மொத்தம் 74 லட்சம்… போலி ஆவணங்களை காண்பித்து வங்கியில் கடன்… ஒருவர் கைது; போலீசார் அதிரடி…!!

சென்னை மாவட்டம் ஈகோர்ட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின்‌‌ கிளை மேலாளராக சுகன்யா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மத்திய குற்ற பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் கடந்த…

Read more

பிள்ளைகளை பள்ளியில் விட்டு வந்த பெண்….! மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி…. கடைசியில் நடந்த சோகம்…. பதற வைக்கும் வீடியோ….!!

மினி சரக்கு வேன் சக்கரத்தில் சிக்கி ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. சென்னை மாவட்டம் வேப்பேரியில் 42 வயதுடைய ஸ்ரீதேவி என்பவர் தனது…

Read more

பிரச்சனை வந்தா அதுக்குன்னு இப்படியா..? “மாத்திரையை போட்ட கணவன்”… மனவேதனையில் அடுத்த நொடியே மனைவியும்… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!

சென்னை மணலி புதுநகரில் வேதகிரி (45), ஹேமமாலினி(44) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களது மகள் திருமணமாகி வெளியூரில் இருக்கிறார். இவர்களது மகன் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த வாரம் குடும்பப் பிரச்சினையின் காரணமாக கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.…

Read more

ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பெண்..! “சட்டென நடந்த பயங்கரம்”… நிற்காமல் சென்ற சரக்கு வாகனம்… துடிதுடித்து பலியான உயிர்..!!

சென்னை வேப்பேரி போலீஸ் கமிஷனர் அலுவலகம் அருகே நெடுஞ்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த பகுதியில் காலை நேரத்தில் எப்போதும் போக்குவரத்து அதிகமாக இருப்பதால் பரபரப்பாகவே காட்சியளிக்கும். இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் பெண் ஒருவர் சென்ட்ரல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கமிஷனர்…

Read more

நாங்கள் உல்லாசமாக இருக்க அழகிகள் வேணும்.. ரூ.1½ லட்சத்தை வாங்கி ஏமாற்றிய தரகரை சரமாரியாக தாக்கி, கடத்திய இன்ஜினியரிங் மாணவர்கள்… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னையில் பிரபல இன்ஜினியரிங் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தினேஷ்குமார், அக்பர் அலி, வசந்தகுமார் ஆகிய 3 மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் கடந்த சனிக்கிழமை அன்று புதுச்சேரிக்கு உல்லாச சுற்றுலா பயணம் சென்றுள்ளனர். அப்போது அவர்கள்…

Read more

அட்ரா சக்க…! ஆம்னி பஸ்களை மிஞ்சும் அளவிற்கு உருவான அரசு பேருந்துகள்… கண்ணைக் கவரும் வண்ணத்தில் வலம் வர இருக்கும் தமிழ்நாடு அரசு பேருந்து…!!

சென்னை மாவட்டத்தில் மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் மக்களுக்கு பிரதான போக்குவரத்தாக ரயில்வே போக்குவரத்து அமைந்துள்ளது. அதற்கு அடுத்தபடியாக போக்குவரத்து சேவையில் பேருந்து வசதி உள்ளது. அதிலும் குறிப்பாக அனைத்து தரப்பு மக்களுமே  குறைவான கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு…

Read more

சுற்றுலா சென்ற குடும்பத்தினர்… மினி லாரி மோதி குழந்தை உட்பட 4 பேர் உயிரிழப்பு… கோர விபத்து… பெரும் சோகம்…!!

சென்னை மாவட்டம் பெருங்களத்துறையை சேர்ந்தவர் குமார்(57)- ஜெயா(55) தம்பதியினர். இவர்களுக்கு மோனிஷா(30) என்ற மகள் உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர்கள் ஸ்டாலின்(36)- துர்கா(32) தம்பதியினர். இவர்களுக்கு மூன்று வயதில் நிலா வேணி என்று குழந்தை உள்ளது. குமார் குடும்பத்தினரும், ஸ்டாலின் குடும்பத்தினரும்…

Read more

தலைக்கேறிய மது போதை…! 2 வாலிபர்களுடன் ஒரே அறையில் இருந்த இளம்பெண்கள்… கண்விழித்துப் பார்த்த போது உடைகள் கலைந்து…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் பெரம்பூரை சேர்ந்த இளம்பெண் ஒருவரும், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மற்றொரு இளம் பெண்ணும் நெருங்கிய தோழிகள். இருவரும் தனியார் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். கடந்த 27ஆம் தேதி இரண்டு பெண்களும் நுங்கம்பாக்கத்தில் உள்ள விடுதி ஒன்றில்…

Read more

அடப்பாவமே…! ஒரே நொடியில் சுக்குநூறான கனவு…. நண்பரை பார்க்க சென்ற இடத்தில் இப்படியா….? கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இன்ஜினியரிங் பட்டதாரியான வசந்தகுமார் போரூரில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு படித்து வந்தார். இவரது நண்பர் அம்ருதீன் திருவான்மியூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த…

Read more

பிரபல வங்கியில் FD மோசடி… லக்கி பாஸ்கர் படப்பாணியில் பணத்தை சுருட்டிக் கொண்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய மேலாளர்… ரூ. 4.36 கோடி மோசடி…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள  அண்ணா நகர் இண்டுஸ்இண்ட் வங்கிக் கிளையில் நடந்துள்ள பரபரப்பான FD மோசடி வழக்கில், முன்னாள் வங்கி மேலாளர் மஞ்சுளா தியாகராஜன் தலைமறைவாகி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் விஜய் ஜானகிராமன் மற்றும் மல்லிகா ஜானகிராமன்…

Read more

“மது போதையில் மயங்கிய இளம்பெண்”… மறுநாள் நிர்வாணமாக, படுக்கையில் வாலிபரும் நிர்வாணமாக… கூடா நட்பால் சீரழிந்த கொடூரம்… கண்ணீர் மல்க போலீசில் புகார்..!!!!

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 23 வயது இளம்பெண் பட்டப்படிப்பு முடித்த நிலையில் சென்னையில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். அங்கு ஆறு மாதங்கள் வேலை பார்த்த நிலையில் பின்னர் வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறொரு நிறுவனத்தில்…

Read more

பள்ளி மாணவியை சித்திரவதை செய்த சித்தி….! கண்டும் காணாமல் இருந்த தந்தை…. தனியாக இருந்தபோது துடிதுடித்து…. நெஞ்சை உலுக்கும் சம்பவம்…!!

சென்னை மாவட்டம் ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகரை சேர்ந்தவர் அமர்நாத்(45) மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு பிரதிஷா(21), நந்தினி(17) என்ற இரண்டு மகள்கள் இருந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக சங்கீதா தனது கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்தார். இதனால் பிரதிஷா தனது…

Read more

“அம்மா இறந்துட்டாங்க”.. 2ம் திருமணம் செய்த தந்தை… நாளுக்கு நாள் அதிகரித்த சித்தி கொடுமை… மாணவி விபரீத முடிவு.. !!

சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் பகுதியில் அமர்நாத் – சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். சங்கீதா கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 வருடங்களுக்கு முன்பு அமர்நாத்தை பிரிந்து சென்றுவிட்டார். இவர்களுக்கு பிரிதிஷா (21), நந்தினி (17) என்ற 2 மகள்கள் இருந்தனர்.…

Read more

இதெல்லாம் தப்பு தானே…! “வகுப்பறையில் காதலியுடன் வீடியோ காலில் பேசிய மாணவன்”…. ஆக்சன் எடுத்த கல்லூரி நிர்வாகம்… போலீஸ் ஸ்டேஷனில் வைத்து நடந்த அதிர்ச்சி..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜான் சாக்கோ என்ற 20 வயது வாலிபர் சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள தன்னுடைய உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்த மாணவர் சோம மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில்…

Read more

நான் பியூட்டி பார்லர் போயிட்டு வாரேன்… காலையில் திருமணம்… மாலையில் கள்ளக் காதலனுடன் தப்பி ஓடிய புதுப்பெண்… அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!!

சென்னை பெரம்பூர் அடுத்துள்ள பகுதியில் அகிலன் நாகவல்லி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அர்ச்சனா(20) என்ற மகள் இருக்கிறார். இவருக்கும், விஜயகுமார் என்பவருக்கும் நேற்று முன்தினம் இரு வீட்டார் முன்னிலையில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்த பிறகு மணமக்கள் இருவரும்…

Read more

டியூசனுக்கு போன பிள்ளைக்கு இப்படியா ஆகனும்..! “தேங்கியிருந்த மழை நீரில் மின் ஒயர்”… கண்ணிமைக்கும் நொடியில் பறிபோன 12-ம் வகுப்பு மாணவன் உயிர்… பெற்றோர் கதறல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில் அல்தாப் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகன் நவ்பில் (17) அருகிலுள்ள பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தார். நவ்பில் நேற்று மாலை நேர வகுப்பிற்கு சென்ற நிலையில் இரவு நேரத்தில் வீட்டிற்கு செல்வதற்காக சாலையின் ஓரமாக…

Read more

வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி மாயம்… சப் இன்ஸ்பெக்டர் வீட்டில் இருந்து மயக்க நிலையில் மீட்பு.. உறைய வைக்கும் சம்பவம்…!!

சென்னை நுங்கம்பாக்கத்தில் தினேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது 8 வயது மகள் அருகில் உள்ள தனியார் பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மாணவி திடீரென மாயமானார். பல இடங்களில்…

Read more

“பள்ளிக்கு செல்லாத குழந்தைகள்”… சந்தேகப்பட்டு கதவைத் தட்டிய தாய்… கணவனுடன் 2 மகன்களையும் அந்தக் கோலத்தில் கண்டு… பரபரப்பு சம்பவம்..!!

சென்னையின் புறநகர் பகுதிகளில் ஒன்று புழல். இப்பகுதிக்கு அருகே உள்ள கதிர்வேடு பிரிட்டானியா நகரில் செல்வராஜ் (57) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவருடைய மனைவி மாலா. அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் வேலை காரணமாக இப்பகுதியில் வசித்து வந்தனர்.…

Read more

“2 வருஷமா வெளியில் தலை காட்ட முடியல”… தலைமறைவான தம்பதி… நடந்தது என்ன..? அம்பலமான பலே மோசடி..!!!

சென்னை சூரப்பட்டு பகுதியில் சுவாமிதாஸ் பாண்டியன் (62) – ஜாக்குலின் (59) தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவரும் தனியார் தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க எண்ணிய நிலையில் தொழில் கடன் பெறுவதற்காக 2 வங்கிகளுக்கு சென்றுள்ளனர். அங்கு போலியான ஆவணங்களை…

Read more

ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடியில் ஈடுபட்ட பெண்… ரூ.16 லட்சம் ஏமாற்றம்.. 52 பெண்களின் மனவேதனை…!!

சென்னையில் தீபாவளி சீட்டு, நகை சீட்டு போன்ற மோசடியை தொடர்ந்து தற்போது ஸ்கூல் பீஸ் ஃபண்டு சீட்டு மோசடி அரங்கேறி உள்ளது. சென்னையில் வண்ணாரப்பேட்டையில் கல்பனா என்பவர் வசித்து வருகிறார். இவர் மாதம் 1000 கட்டினால் 12 மாதத்தில் 12000 ரூபாய்க்கு…

Read more

சென்னையில் swiggy, zomato உணவு டெலிவரிக்கு தடை?… காரணம் என்ன?… அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!

சென்னையில் பெரும்பாலானோர் swiggy, zomato போன்ற உணவு டெலிவரி செய்யும் செயலிகளை பயன்படுத்திகின்றனர். இந்நிலையில் சென்னையில் swiggy, zomato செயலிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதாவது அந்த நிறுவனங்கள் ஓட்டலுக்கு ஓட்டல் கமிஷன் வித்தியாசமாக வாங்குவதோடு, ஒரு வாரத்திற்குப் பிறகு பணம்…

Read more

ஆன்லைன் டிரேடிங்கில் பல கோடி ரூபாய் மோசடி… இன்ஸ்டாகிராம் பிரபல தம்பதி மற்றும் குடும்பத்தினர் மீது வழக்கு பதிவு…!!

சென்னை விருகம்பாக்கத்தில் விஷ்ணு என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராம் பிரபலம். இவர் ஆன்லைன் டிரேடிங்கில் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக கூறி புகார் எழுந்தது. இதனால் இவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஆன்லைன் டிரேடிங் என்ற…

Read more

“மொத்தம் 6 பேர்…. ஆனா ஒருத்தரை தான் கல்யாணம் பண்ணினேன்….” வேலைக்கு சேர்ந்து பிளான் போட்டு ஏமாற்றிய பெண்…. பகீர் பின்னணி….!!

சென்னை மாவட்டம் சூரப்பட்டு பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் சொந்தமாக கறிக்கடை நடத்தி வந்துள்ளார். 58 வயதுடைய இவர் கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு விருதாச்சலத்தை சேர்ந்த 40 வயது பெண் ஒருவரை தன்னுடைய வீட்டு வேலைக்காக சேர்த்துள்ளார். ஆனால் அந்த…

Read more

சென்னையில் பயங்கரம்..! பெட்ரோல் பங்க் ஊழியர் வெட்டி படுகொலை… மர்ம நபர்கள் வெறிச்செயல்.. பரபரப்பு சம்பவம்..!!

சென்னை பேட்டை பகுதியில் மோகன்ராஜ் (50) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவர் கல்பாக்கம் பகுதியில்  பெட்ரோல் பங்க்  நடத்தி வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் மோகன்ராஜ் பெட்ரோல் பங்கிற்கு சென்று விட்டு வீட்டிற்கு செல்வதற்காக தனது இருசக்கர வாகனத்தில்…

Read more

கைவிட்ட கள்ளக்காதலை தொடர வற்புறுத்திய நபர்… கொலை மிரட்டலால் பயந்த பெண்… அதிரடி கைது..!!

சென்னை மாவட்டத்தை அடுத்த மேற்கு தாம்பரம் கல்யாண் நகரில் வசித்து வருபவர் 30 வயதுடைய பெண். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு முடிச்சூர் சாலை வெற்றி நகர் பகுதியில் வாடகை வீட்டில்…

Read more

“காதல் கணவனை தீர்த்து கட்ட மொத்த குடும்பமும் சேர்ந்து சதி செய்த கொடூரம்”… மனைவி, சகோதரர்களை தொடர்ந்து மாமியாரும் அதிரடி கைது… பரபரப்பு பின்னணி..!!!

சென்னை அசோக் நகர் பகுதியில் கலையரசன் (23) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தமிழரசி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இதில் கலையரசன் மற்றும் தமிழரசி இருவரும் கடந்த…

Read more

“ஆசையாக பீச்சுக்கு சென்ற காதல் ஜோடி”… காதலன் மடியிலேயே துடிதுடித்து போன காதலி உயிர்… கோர விபத்தில் ஹெல்மெட் போடாததால் பறிபோன உயிர்…!!!

சென்னை தாம்பரம் அருகே ஸ்ரீபெரும்புதூர் பிள்ளைப்பாக்கம் பகுதியில் காமேஷ் என்ற 25 வயது வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் நிலையில் தன் வீட்டின் அருகே வசித்து வரும் நிஷா என்ற 21 வயது…

Read more

“பிரபல ஹோட்டலில் ரூம், சாப்பாடு…” என் அப்பாகிட்ட சொல்லட்டுமா…? போலீசுக்கே போக்கு காட்டிய தில்லாலங்கடி பெண்…. கடைசியில் தெரிந்த உண்மை…. பகீர் சம்பவம்….!!

சென்னை மாவட்டம் செம்பியம் காவல் நிலையத்தை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பெண் தான் நீதிபதியின் மகள் எனக்கூறி, எனக்கு பிரபல உடலில் இருந்து சாப்பாடு ஏற்பாடு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார். ஒவ்வொரு முறை பேசும்போதும் நீதிபதியின் பெயரைச் சொல்லி எனக்கு…

Read more

பக்காவாக நடித்த பெண்….! “ரூ.3 லட்சம் முதல் 12 லட்சம் வரை….” ஏமார்ந்து நிற்கும் பொதுமக்கள்…. பகீர் பின்னணி….!!

சென்னை நெய்ப்பாட்டினை அடுத்த நீலாங்கரை பகுதியில் வீடுகளை லீசுக்கு தருவதாக கூறி பலரை ஏமாற்றி பண மோசடி செய்த நிஷா என்ற பெண் மீது 30க்கும் மேற்பட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். ஜூன் ஹோம்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் ஒரு…

Read more

வேதியல் ஆய்வகத்தை சுத்தம் செய்ய ஈடுபடுத்தப்பட்ட மாணவன்… ஆசிட் பாட்டில் சிந்தியதால் ஏற்பட்ட விபரீதம்… சென்னையில் அதிர்ச்சி ..!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சேத்துப்பட்டு எம்.எஸ் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவரது மகன் அப்பகுதியில் உள்ள மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஜூன் 25ஆம் தேதி பள்ளியில் உள்ள வேதியல் ஆய்வகத்தை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுடன்…

Read more

சென்னை ஏர்போர்ட்டில் இலவச WIFI வசதி தொடக்கம்… இனி பயணிகளுக்கு அந்தப் பிரச்சினை இருக்காது… சூப்பர் நியூஸ்..!!!

சென்னை விமான நிலையத்திற்கு உள் மற்றும் வெளி நாடுகளில்  இருந்து ஏராளமான பயணிகள் அனுதினமும் வந்து செல்கின்றனர். இங்கு வெளிநாடு மற்றும் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்காக ஏராளமான விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில் ஆர்ச் குளோபல் நிறுவனம் மற்றும் பி எஸ் என்…

Read more

பள்ளியில் அதிர்ச்சி….! கெமிக்கல் மூட்டையை 8-ஆம் வகுப்பு மாணவரை தூக்க சொல்லி…. பாட்டில் உடைந்து அடுத்த நொடியே…. பகீர் சம்பவம்….!!

சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில், 8-ஆம் வகுப்பு மாணவனிடம் கெமிக்கல் பாட்டில்கள் அடங்கிய மூட்டையை தூக்கச் சொன்னதால், அவை உடைந்து உடலில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. சேத்துப்பட்டு பகுதியைச்…

Read more

  • June 28, 2025
காதலன் கண்முன்னே துடி துடித்து உயிரிழந்த காதலி..!! ஒரு யூ-டர்ன்… ஒரு தவறு… ஒரு உயிரை பறித்தது..!! காதலன் கதறி அழுத சோகம்..!!

சென்னை வண்டலூரில் யூ-டர்ன் செய்யும் போது இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த 23 வயதுடைய இளம்பெண், ஹெல்மெட் அணியாமையால் தலையில் கடுமையான காயம் ஏற்பட்டு உயிரிழந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்து அவரது காதலன் கண்…

Read more

இன்ஸ்டாகிராம் பழக்கம்…! “புஷ்பா சொன்னதை கேட்ட பெண்….” கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

சென்னை மாவட்டம் கீழ்பாக்கத்தைச் சேர்ந்த லட்சுமி என்பவர் மண்ணடியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் புஷ்பா(27) என்ற பெண் அறிமுகமானார். அவர் லட்சுமிக்கு ஆன்லைன் பட்டாசுகளை அனுப்பி அதை முடித்துக் கொடுத்தால் பெரிய அளவில்…

Read more

Other Story