பெரும் அதிர்ச்சி..! “உணவுக்காக தேடித்தேடி வரும் கிளிகள்”… சென்னையின் பறவை மனிதர் சேகர் காலமானார்… இரங்கல்..!!
சென்னை: ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு தினமும் உணவளித்து வந்த ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர், தனது அலுவலக மாடியில் சில கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த சேவையைத்…
Read more