பொதுமக்களுக்கு மிரட்டல்… கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்… லஞ்சமா? மிரட்டலா?… வைரலாகும் காவல்துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் பின்னணி…!!!
சென்னையில் பணப்பறிப்பு புகாரில் சிக்கிய மூன்று காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூர் நகரத்தைச் சேர்ந்த இவர்கள், பொதுமக்களை மிரட்டி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் கண்ணியத்திற்கு குந்தகம்…
Read more