‘பெரிய மீன்’ என நினைத்து இழுத்தபோது… மீனுக்குப் பதிலா சிக்கிய ‘மர்மம்’! – கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட… அதிர்ச்சி..!!!

சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றுப் பகுதியில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவரது தூண்டில் அல்லது வலையில் எதிர்பாராத விதமாக ஓர் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மீன் சிக்கியதாக…

Read more

வெறும் 70+ நாட்களில் திடீர் அறிவிப்பு! 2026 தேர்தலுக்காக ஸ்டாலின் போடும் சதி’! நயினார் நாகேந்திரனின் டாப் 5 கேள்விகள்..!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்திருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில்…

Read more

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். கொடுத்த புது ட்விஸ்ட்! -‘தவெக’ செங்கோட்டையனுடன் ஓ.பி.எஸ்ஸுக்கு தொடர்பே இல்லையா? பின்னணி என்ன?

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளையொட்டி, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்திய ஓ.பன்னீர்செல்வம் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் தனிக்கட்சி தொடங்கப்போவதாக வெளியான தகவல்களை திட்டவட்டமாக மறுத்தார். “நான் தனிக்கட்சி தொடங்குவேன் என்று எந்த இடத்திலும், ஒருபோதும் சொன்னதில்லை. இது…

Read more

குட் நியூஸ்..!! குரூப் 4-ல் காலிப் பணியிடங்கள் 5000-ஐ தாண்டியது! கடந்த ஆண்டை விட அதிக வேலைகள்… அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!!

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) கூடுதலாக 645 காலிப் பணியிடங்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் மொத்த காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 5307 ஆக உயர்ந்துள்ளது. கிராம நிர்வாக அலுவலர் (VAO), இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், வனக்காப்பாளர், வனக்காவலர்…

Read more

  • December 3, 2025
சென்னை, காஞ்சிபுரம் உட்பட 7 மாவட்டங்களுக்கு கன முதல் மிக கனமழை ‘ரெட் அலர்ட் – வானிலை மையம் தகவல்..!!!

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிச.03, 2025) காலை வடதமிழக – புதுவை கடலோரப் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுக்குறைந்துள்ளது. இது அடுத்த…

Read more

கள்ளக்காதலனுடன் மது அருந்திய திருமணமான பெண்… வாக்குவாதம் முற்றியதில் பெண்ணை பாட்டிலால் கழுத்தை அறுத்து… அதிர்ச்சி சம்பவம்..!!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த 32 வயதான பிரியங்கா என்பவருக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இரண்டு குழந்தைகளுடன் அவர் தனியாக வசித்து வந்தார். இரண்டு ஆண்டுகளாகத் தனியாக வாழ்ந்து வந்த பிரியங்காவுக்கு, நெற்குன்றத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்…

Read more

“சூரியன் உதிக்கிறதோ இல்லையோ…” மோடி தலைமையில் செங்கோல் ஆட்சி அமைக்க தமிழிசை சபதம்..!!!

தமிழக பாஜக-வின் அனைத்து அணிகளின் தலைவர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் பங்கேற்ற மாநாடு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில், அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், தேர்தல் பொறுப்பாளர் பாண்டே, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மேலிடப் பொறுப்பாளர்கள்…

Read more

நியாயம் கேட்டு வந்த இடத்தில் காத்திருந்த கொடூரம்! சென்னை ஐடி பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய அதிகாரிகள்…! – காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பு..!!!

சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர் (ராணி – பெயர் மாற்றப்பட்டுள்ளது) கனடாவில் உள்ள ஒரு பொறியாளரை காதலித்து வந்தார். அவர் ஏற்கனவே திருமணமானவர் என்று தெரிந்ததும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அந்த காதலன் ராணியுடன் நெருக்கமாக இருந்த…

Read more

“அப்பா இறந்துட்டாரு”… அம்மாவுக்கும் உடம்பு சரியில்ல… கடன்மேல் கடன்… பரிதவித்துப் போன வாலிபர்… நண்பரிடம் செல்போனில் பேசிய படியே… பகீர்..!!!

சென்னை எண்ணூர் பகுதியில் வசித்து வந்த கோகுல் பிரசாத் (31) ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப் பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கோகுல் பிரசாத்தின் தந்தை ‘போட்டோ மணி’ கடந்த ஆண்டு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதற்கு…

Read more

“முதலிரவு நடந்தே ஆகணும்”… இரவு முழுவதும் துடிதுடித்த புதுப்பெண்… கதவைத் திறந்ததும் காத்திருந்த ஷாக்.. மாப்பிள்ளைக்கு அவ்வளவு வெறி..!!

சென்னை, புரசைவாக்கம் பகுதியில் வசிக்கும் அகஸ்டின் ஜோஸ்வா (33) என்பவர், திருத்தணியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுடன் கடந்த 23-ந்தேதி திருமணம் செய்து கொண்டார். திருமண தகவல் மையம் மூலம் இரு தரப்பினரும் பேசி இந்த திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பின்…

Read more

“பெற்றோரிடம் 2 குழந்தைகள்”… கணவனைப் பிரிந்து வாழ்ந்து வந்த பெண் போலீஸ்… திடீரென எடுத்த முடிவு… தீவிர விசாரணை..!!

அண்ணாநகர் போக்குவரத்து போலீசில் பணியாற்றி வந்த பெண் காவலர் கார்த்திகா ராணி (30). இவர்  டி.பி. சத்திரம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்த நிலையில், நேற்று மாலை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில்…

Read more

  • November 24, 2025
“அதிமுக, திமுக-வுக்குப் போட்டி…” விசிகவில் இணைந்த 500-க்கும் மேற்பட்டோர்! திருவள்ளூர், சென்னை நிர்வாகிகளை வளைத்த திருமாவளவன்..!!!

வரும்  தேர்தலை முன்னிட்டு, பிரதான கட்சிகளான அதிமுக, திமுக ஆகியவற்றைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் (விசிக) மாற்றுக் கட்சியினரை தங்கள் பக்கம் ஈர்க்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, சென்னை, திருவள்ளூர், திருவெற்றியூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த…

Read more

  • November 24, 2025
மதுரவாயலில் அடிதடி: திமுக-தவெக ஆதரவாளர்கள் மோதல்! நடுவில் சமாதானப்படுத்திய வீட்டு உரிமையாளருக்கு மூக்கு உடைந்தது..!!!

சென்னை மதுரவாயல் பகுதியில் தமிழக வெற்றிக் கழகம் மற்றும் திமுக ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவெகவிலிருந்து விலகி அண்மையில் திமுகவில் இணைந்த சமீர் என்பவர், நடிகர் விஜய் மற்றும் தவெக நிர்வாகிகளை அவதூறாகப்…

Read more

“எங்க அம்மா இல்லாம வாழ முடியாது!”… இறந்த தாயின் புடவையால் தூக்கு போட்ட மகன்… கதறி துடிக்கும் தந்தை..!!!

சென்னை, கொடுங்கையூர் யூனியன் கார்ப்ரேட் காலனியைச் சேர்ந்த உதயசங்கர் என்பவரின் மனைவி நிஷாந்தி, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி இரத்தப் புற்றுநோயால் உயிரிழந்த சோகத்தில் இருந்து அவரது 16 வயது மகன் திரூஸ் மீள முடியாமல் தவித்து வந்துள்ளார். பரந்தூரில் உள்ள…

Read more

  • November 23, 2025
“அகற்றப்படாத புடவைத் தொட்டில் வாங்கிய பலி!” 8-ம் வகுப்பு மாணவன் ஹரிஹரன் பரிதாப மரணம்! கதறம் பெற்றோர்..!!

சென்னை, ஆவடி அடுத்த கோவர்த்தனகிரி பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சதீஷ் (41) – மீனா (38) தம்பதியினரின் மகன் ஹரிஹரன் (13), அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சமீபத்தில் சதீஷின் உறவினர் பெண் பிரசவத்திற்காக வந்திருந்தபோது, மேல்…

Read more

பைக்கில் வந்து பாலியல் சீண்டல்! சிசிடிவி உதவியுடன் மடக்கிய போலீஸ்! குற்றவாளி யார் தெரியுமா? அதிர்ந்து போன காவல்துறை..!!!

சென்னை: புழல் செக்ரடேரியட் காலனி பகுதியில் இரவு 7 மணியளவில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த 23 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவரிடம், இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை…

Read more

  • November 21, 2025
நம்பமுடியாத சோகம்! பிறந்து 2 நாட்களில் தாய் கண்முன்னே நிகழ்ந்த துயரம்! தாய்ப்பால் கொடுத்தபோது மூச்சுத்திணறி குழந்தை பலி? போலீஸ் தீவிர விசாரணை!

சென்னை, வளசரவாக்கத்தைச் சேர்ந்த பிரதீப் குமார் (35) – ராஜேஸ்வரி (30) தம்பதியினருக்கு ஏற்கெனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ள நிலையில், ராஜேஸ்வரிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நான்காவது பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் மருத்துவமனையில்…

Read more

சொந்த ஊருக்கு செல்ல காத்திருந்த கணவன்…. கள்ளக்காதலனுடன் வந்த மனைவி… சுத்தியலால் ஓங்கி அடித்து கொன்ற… அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னை போரூர் அடுத்த முகலிவாக்கத்தில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் கொடிகுப்பத்தைச் சேர்ந்த ராஜா (56) மற்றும் அவரது மனைவி சுலோச்சனா (55). இவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன்…

Read more

கடைக்கு டீ குடிக்க சென்ற பெண்…. திடீரென வந்து தோள்பட்டையில் கையை வைத்து ஆபாசமாக பேசிய இளைஞர்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினந்தோறும் அதிகரித்து வருவது, இந்தச் சமூகத்தின் மிகப்பெரிய அவலமாக உள்ளது. குடும்பம், கல்வி நிலையங்கள், பணிபுரியும் இடங்கள் எனப் பல்வேறு இடங்களில் பெண்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வரும் நிலையில், தற்போது நடந்து செல்லும் பெண்களுக்கே…

Read more

அவமதித்த செயல்… நீதிமன்ற கூண்டில் நின்று ரீல்ஸ் செய்த இளைஞர்: வைரல் வீடியோவை பார்த்து அதிரடி கைது..!!

சென்னையில் நீதிமன்ற அறையின் உள்ளே குற்றவாளிக் கூண்டில் நின்று கொண்டு, பின்னணி இசையுடன் வீடியோ பதிவு செய்து அதை இன்ஸ்டாகிராமில் ‘ரீல்ஸ்’ ஆக வெளியிட்ட பரத் (24) என்ற இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கு விசாரணைக்காக ஆஜரான…

Read more

  • November 19, 2025
பட்டப்பகலில் பயங்கரம்… “பா.ஜ.க. பிரமுகர் ஓட ஓட வெட்டிய சம்பவம்… தாம்பரத்தில் பரபரப்பு..!!!

சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூரில், பொதுமக்கள் நிறைந்த பகுதியில் பா.ஜ.க. பிரமுகர் ஒருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் பட்டாக்கத்தியால் ஓட ஓட வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெருங்களத்தூர் சீனிவாச நகர் பகுதியைச் சேர்ந்தவரும், பா.ஜ.க. விளையாட்டு மற்றும்…

Read more

  • November 19, 2025
விஜய்க்கு முதல் ஷாக்!… புதிதாக ஆரம்பித்து உடனடியாகப் பூசல் ” மகளிர் அணியில் மோதல்”… காவல் நிலையம் வரை சென்ற நிர்வாகிகள்..!!

புதிதாகத் தொடங்கப்பட்ட தமிழக வெற்றி கழகத்தில்  உட்கட்சிப் பூசல் ஏற்பட்டிருப்பது, அதன் தலைவர் விஜய்க்கு நிர்வாக ரீதியான புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வடக்கு த.வெ.க. மகளிரணி இணை அமைப்பாளர்களான ம.செ. பல்லவி மற்றும் கலைச்செல்வி ஆகியோருக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்டுள்ள…

Read more

“24 மணி நேரத்தில் இரட்டிப்பு லாபம்! வாட்ஸ்அப்பில் முதலீடு”… ரூ.25 லட்சம் சுருட்டல்! – ஐ.டி. தொழிலதிபரை ஏமாற்றிய துணிக்கடை ஊழியர்..!!

அடையாளம் தெரியாத எண்களில் இருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு, கவர்ச்சிகரமான முதலீட்டுத் திட்டங்களைப் பற்றிப் பேசி மோசடி செய்யும் சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. “ஆன்லைனில் முதலீடு செய்தால் உடனே இரட்டிப்பு லாபம் கிடைக்கும்” என்று ஆசை வார்த்தை கூறி, முதலில்…

Read more

  • November 18, 2025
“3 மாத சம்பளம் கட்… ரயில் முன் பாய்ந்து போக்குவரத்து அதிகாரி தற்கொலை! – டிஜிபிக்கு அவர் அனுப்பிய கடைசி SMS-ல் இருந்த ‘அந்த’ இரண்டு பெயர்கள்..!!

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி ஆதனூரைச் சேர்ந்த மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் (MTC) தாம்பரம் பணிமனை ஜே.இ. (Junior Engineer) ஆகப் பணிபுரிந்து வந்தவர் யுவராஜ். இவர் மறைமலைநகர் அருகே ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்…

Read more

  • November 14, 2025
அடுத்த ஷாக்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் ஓட்டுநர் குடும்பத்தில் சோகம்: பாசத்துடன் ஓடோடிச் சென்று இரங்கல்..!!

துணை முதலமைச்சர் ஸ்டாலினிடம் ஓட்டுநராகப் பணிபுரிந்து வரும் பாலா என்பவரது தந்தை ரவி, இன்று (நவ. 14) திடீரென உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னை சேதுப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். தனது ஓட்டுநரின் தந்தை மறைவுச் செய்தி அறிந்த துணை…

Read more

“அடிக்கடி லாட்ஜிக்கு அழைத்து பலமுறை உல்லாசம்”… ஒரு கட்டத்திற்கு மேல் வர மறுத்த இளம் பெண்… பெண்ணின் ஆபாச வீடியோவை வைத்து இளைஞர் செய்த செயல்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த பி.காம். முடித்த இளம்பெண் ஒருவருடன், ‘மோஜ்’ என்ற செயலி மூலமாகப் பழக்கம் ஏற்பட்ட இளைஞர், அவரை ஆபாசப் புகைப்படங்களைக் காட்டி மிரட்டிப் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லிபின் ராஜ் (வயது 25) என்ற…

Read more

Breaking: ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு…. ரவுடி கருக்கா வினோத்துக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை… நீதிமன்றம் அதிரடி…!!

சென்னை ஆளுநர் மாளிகை முன்பு கடந்த 2023-ஆம் ஆண்டு பெட்ரோல் குண்டுகள் வீசிய வழக்கில் தொடர்புடைய ரவுடி கருக்கா வினோத்துக்கு இன்று 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத்…

Read more

  • November 10, 2025
தூத்துக்குடி, திருநெல்வேலி… தென் மாவட்டங்களில் வெளுக்க போகும் கனமழைக்கு… சென்னை உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு..!!

நவம்பர் 10) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக…

Read more

அதிர்ச்சித் தகவல்: கருணாநிதி நினைவிடத்தில் நடக்கும் “அந்த” தீவிர சோதனைக்கு இதுதான் காரணமா…?

சென்னை மெரினாவில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதி நினைவிடத்தில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். நினைவிடத்திற்குச் செல்ல வருவோரின் பெயர் மற்றும் மொபைல் எண்ணைப் பெற்ற பின்னரே அனுமதி வழங்கப்படுகிறது. இந்த திடீர் சோதனையின் பின்னணியில் ஒரு முக்கிய…

Read more

மழை காரணமா? நாளை அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை… கலெக்டர் அதிரடி உத்தரவு… மகிழ்ச்சியில் மாணவர்கள்…!!!!

மொன்தா புயலின் எதிரொலியாக சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த அக்டோபர் 28-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதன் ஈடுசெய்யும் வகையில், நாளை (சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சென்னை மாவட்ட நிர்வாகம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி…

Read more

  • November 7, 2025
செல்போனுக்காகக் கொலை: ‘நட்பாகப் பேசி மது கொடுத்து!’ – சென்னை ரயில் தண்டவாளத்தில் துண்டால் கழுத்து நெரிக்கப்பட்ட கொடூரம்..!!

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி. நகரைச் சேர்ந்த 38 வயது அஸ்மத் பாட்ஷா என்பவர், கடந்த நவம்பர் 1-ஆம் தேதி இரவு தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி வந்த மின்சார ரயிலில் மதுபோதையில் பயணம் செய்துள்ளார். அதே ரயிலில், மெரினா கடற்கரையில்…

Read more

இளம்பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த வாலிபர்… 3 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…. அதிரடி உத்தரவு…!!!

சென்னை, மணலி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்த 23 வயது இளம்பெண் ஒருவர், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது, குளியலறை கதவின் ஓட்டை வழியாக வாலிபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுப்பதை கண்டு அதிர்ச்சிக்குள்ளானார். உடனடியாக அங்கிருந்து வீட்டுக்குள் ஓடிய…

Read more

  • November 4, 2025
சென்னை அயனாவரத்தில் துணிகரம்! ‘டெலிவரி’ இளைஞரின் பைக்கை நைசாகத் திருடிச் சென்ற திருடன் – சிசிடிவி காட்சியில் சிக்கிய மர்ம நபர்..!!

சென்னை அயனாவரம் பகுதியில், கூரியர் டெலிவரி செய்வதற்காகச் சென்ற ஆகாஷ் என்ற இளைஞர், தனது இருசக்கர வாகனத்தை சாவியுடனே சாலையில் நிறுத்திவிட்டுச் சென்றபோது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பைக்கைத் திருடிச் சென்ற அதிர்ச்சி சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகி…

Read more

  • November 2, 2025
“வளர்ச்சியில் வேகம்… தூய்மையில் படுமோசம்” இந்தியாவிலேயே மிகவும் அசுத்தமான டாப் 10 பட்டியல்…!

2025 ஆம் ஆண்டுக்கான ஸ்வச் சர்வேக்‌ஷன் (Swachh Survekshan) மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, இந்தியாவின் தூய்மைத் தரப் பட்டியலில் பெருநகரங்கள் பின்தங்கியுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அதிகக் கழிவுகூடிய (மிகவும் அசுத்தமான) நகரங்கள் பட்டியலில் பெரும்பாலும் பரபரப்பான மெட்ரோ…

Read more

  • October 31, 2025
#BREAKING: சென்னை பள்ளிகளுக்கு நாளை விடுமுறை: மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவு!

கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான ‘மோந்தா’ புயல் காரணமாகத் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் விளைவாக, சென்னையில் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மழையால் அறிவிக்கப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும்…

Read more

  • October 27, 2025
Breaking: புயல் எதிரொலி: சென்னை, திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகளுக்கு நாளை (ஆக. 28) விடுமுறை – மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு.!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘மொன்தா’ புயல் காரணமாக, சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் நாளை (ஆகஸ்ட் 28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். இந்தப் புயல் நாளை மேலும் தீவிரப் புயலாக வலுப்பெற்று கரையை…

Read more

  • October 27, 2025
மோன்தா புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை ‘ஆரஞ்சு அலர்ட்’ – மிக கனமழை எச்சரிக்கை..!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள ‘மோன்தா’ புயல் நாளை கரையை கடக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், இதன் தீவிர தாக்கத்தால் திருவள்ளூர் மாவட்டத்திற்கு நாளை (அக். 28) ‘மிக கனமழை’க்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தின் பல பகுதிகளில்…

Read more

“உடம்பு சரியில்லாத உறவினரை பார்க்க சென்ற தாய்”… பாத்ரூமில் இருந்த தண்ணீர் வாளி… பச்சிளம் குழந்தை பலியான விபரீதம்… பெரும் அதிர்ச்சி..!!!

சென்னை தேனாம்பேட்டை ஜோகி தோட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் – சந்தானலட்சுமி தம்பதியருக்கு, தனுஷ் என்ற ஒன்றரை வயது ஆண் குழந்தை இருந்துள்ளது. நேற்று, உடல்நிலை சரியில்லாமல் இருந்த பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் அலமேலுவை சந்திக்க சந்தானலட்சுமி தனது குழந்தையுடன் சென்றிருந்தார்.…

Read more

  • October 26, 2025
புயல் அச்சுறுத்தல் தீவிரம்! “நாளை 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்” – சென்னையில் இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை..!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று (அக்டோபர் 26, 2025) காலை மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக வலுவடைந்து, வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வரும் 28-ஆம்…

Read more

அடடா! என்ன ஒரு உதவி…. தேங்கிய மழைநீரில் தொலைந்த தங்கக் கம்மல்…. மீட்டுக் கொடுத்த வடமாநிலத் தொழிலாளர்கள்….!!

சென்னையில், பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே ஒரு உணவகத்திலிருந்து வெளியே வந்த பெண்மணி ஒருவருக்கு எதிர்பாராத விதமாகத் துயரச் சம்பவம் நிகழ்ந்தது. அவர் அணிந்திருந்த தங்கக் கம்மல் ஒன்று, தெரியாமல் கழன்று சாலையில் மழைநீர் தேங்கியிருந்த இடத்தில் விழுந்தது. கம்மல் தொலைந்த…

Read more

“6 வயசுதான்”… சிறுவனுடன் தகாத உறவு… சலூன் கடை காரர் செய்த அசிங்கம்… தட்டி தூக்கி சிறையில் அடைத்த போலீஸ்..!!!

பீகாரைச் சேர்ந்த உபேந்திர குமார் (வயது 41) சென்னை மந்தைவெளியில் உள்ள ஒரு சலூன் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவர் ஒரு, 6 வயது சிறுவனிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக அவர்மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்…

Read more

  • October 23, 2025
FLASH: சென்னையில் பள்ளிகள் இயங்கும்: விடுமுறை இல்லை என கலெக்டர் அறிவிப்பு..!!

சென்னையில் இன்று (அக்.23) பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை என மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். நகரத்தின் சில பகுதிகளில் மட்டும் விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருவதால், பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என தெரிவித்தார். இதேபோல், திருவள்ளூர்…

Read more

  • October 22, 2025
Breaking: முழு லிஸ்ட் இதோ… இன்று (அக்.22) தமிழகத்தில் 15க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – ரெட் அலர்ட் எச்சரிக்கையால் ஆட்சியர் அறிவிப்பு..!!!

தமிழகத்தில் வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக பரவலாக கனமழை பெய்துவரும் நிலையில், பொதுமக்கள் வாழ்வில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. மழையின் தீவிரம் காரணமாக ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று…

Read more

  • October 21, 2025
Breaking: சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகின்ற நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வானிலை மையம் விடுத்துள்ள எச்சரிக்கையை தொடர்ந்து, பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக சென்னையில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை (அக்.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பிற மாவட்டங்களிலும்…

Read more

  • October 21, 2025
Breaking; கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!!

தமிழகத்தில் பரவலாக பெய்துவரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் நாளை (அக்.22) அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மாநகரிலும் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.…

Read more

வீட்டில் யாரும் இல்ல.. ஆசையாக காதலியை பார்க்க சென்று ஜிம் மாஸ்டர்… திடீரென மாடியில் இருந்து கீழே விழுந்த அதிர்ச்சி… நடந்தது என்ன..?

சென்னை எழும்பூர் அருகே காதலியை பார்க்க சென்ற வாலிபர், மாடியில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை நரியன்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஜான் சேவியர் (21). இவர் சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் கல்லூரியில்…

Read more

என் “Birthday Party”-க்கு வா…. 17 வயது சிறுமியை நம்ப வைத்து…. 20 வயது மணி செய்த கொடூரம்…. ஹோட்டல் அறையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்….!!

சென்னை பெரம்பூர் சபாபதி தெருவைச் சேர்ந்த 20 வயது மணி, வியாசர்பாடியில் உள்ள ஒரு கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த அக்டோபர் 6-ம் தேதி அவரது பிறந்தநாள் அன்று, தனக்கு தெரிந்த 17 வயது கல்லூரி மாணவியை பிறந்தநாள்…

Read more

“3 வருஷங்களாக பலமுறை”… அடிக்கடி சிறுமியை அழைத்து சென்ற அத்தை… தாய்க்குத் தெரிந்த பகீர் உண்மை… இந்து மகாசபா தலைவர் அதிரடி கைது… அதிர்ச்சி பின்னணி..!!!

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அகில இந்திய இந்து மகாசபா தலைவரான ஸ்ரீகந்தன் மீது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் பதிவு செய்யப்பட்டு, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோடம்பாக்கம் புலியூரைச் சேர்ந்த ஒரு பெண், ஸ்ரீகந்தன் வீட்டில் பணியாற்றி வந்துள்ளார்.…

Read more

  • October 14, 2025
தமிழகத்தில் பயங்கரம்..! திமுக பிரமுகர் பட்ட பகலில் ஓட ஓட வெட்டி படுகொலை… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை திருவான்மையூரை சேர்ந்த வழக்கறிஞர் கவுதம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 6 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். அந்த வழக்கில் திமுக பிரமுகரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபருமான குணசேகரன் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்து சமீபத்தில்…

Read more

Breaking: 22 பச்சிளம் குழந்தைகளின் உயிரை காவு வாங்கிய இருமல் மருந்து விவகாரம்… ஶ்ரீசன் நிறுவனத்தின் உரிமம் ரத்து…!!!

மத்திய பிரதேசத்தில் நிகழ்ந்த ஒரு கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பச்சிளம் குழந்தைகள் இருமல் வருத்தத்துக்காக கொடுக்கப்பட்ட ‘கோல்ட்ரிப்’ என்ற மருந்தை குடித்ததையடுத்து, மத்திய பிரதேச மாநிலத்தில் மட்டும் 22 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவிலும் இதே…

Read more

Other Story