பறந்து வந்த ‘தளபதி’.. பாய்ந்து வந்த ரசிகர்கள்..நிலைதடுமாறி விழுந்த விஜய்..விமான நிலையத்தில் பரபரப்பு..வைரலாகும் வீடியோ!!

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் திரண்டு காத்திருந்தனர்.…

Read more

“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!

சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…

Read more

கோர்ட்டில் நீதிபதிகள் கண்ணீர் மல்கக் கேட்ட கேள்வி… “பெத்த தாயே இப்படி செய்யலாமா?… தாய்மார்களே உஷார்… உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி கருத்து…!!!

பெற்ற குழந்தைகளை நற்பண்புகளுடன் வளர்த்தெடுப்பது ஒரு தாயின் புனிதமான கடமையாகும்; அந்தக் கடமையை அவர் தவறும்போது ஒரு குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமே தனது வலுவான அடித்தளத்தை இழந்துவிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும்…

Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்…. ராயப்பேட்டையில் நடக்கப்போவது என்ன?… 2026-ல் யாருக்கு சீட்?… எடப்பாடி கொடுக்கப்போகும் ஷாக் ட்ரீட்…!!!

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம்…

Read more

ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து ஹவுஸ் ஓனருக்கே ஆப்பு வைத்த தோழி… உங்கள் வீட்டுச் சாவியை மறைத்து வைக்கிறீர்களா?… போலீசாரிடம் சிக்கிய தோழி & பார்ட்னர்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள சக்தி நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் ஸ்நேகா என்ற பெண் வசித்து வந்தார். இந்நிலையில், கார்த்திகேயன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே…

Read more

காதுகூசும் கெட்ட வார்த்தைகள்..வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக புள்ளி..ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் போட்ட அதிரடி கோரிக்கை..!!!

சென்னையில் வாகன விபத்து தொடர்பாக இளைஞரை ஆபாசமாகப் பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தின்போது, அங்கு வந்த…

Read more

“அம்மா.. அம்மா.. என அழுது கதறிய பிள்ளைகள்..!” ரத்த வெள்ளத்தில் சரிந்த வித்யபாரதி. கண்டித்த மனைவியை இமைக்கும் நேரத்தில் முடித்துக்கட்டிய கணவன்… சோகத்தில் முடிந்த காதல் போராட்டம்…!!!

சென்னை அசோக் நகரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தனது காதல் மனைவியை இரு குழந்தைகள் முன்னிலையிலேயே கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் நகர் புதூர் 13-வது தெருவைச் சேர்ந்த ஜெனரேட்டர் மெக்கானிக் பிரவீன்குமார் (31),…

Read more

கத்தியுடன் டிஜிபி அலுவலகத்திற்குள் நுழைந்த பிரபல ரவுடி..! கொலை செய்ய துரத்திய கும்பலால் போலீசிடம் உயிர் பயத்தில் தஞ்சம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் எதிரி கும்பலிடம் இருந்து உயிர் தப்பிக்க ரவுடி ஒருவர் டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் புகுந்து சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு ஒரு கொலை வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.…

Read more

மேடையில் கொதித்தெழுந்த தமிழிசை… ஷூட்டிங் நடத்துறது தான் முதல்வருக்கு வேலையா?…. ஆதாரத்துடன் விளாசிய அதிரடி பேட்டி…!!!

முன்னாள் பாரதப் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் 100-வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், எங்கு வன்முறை நடந்தாலும் அதை பாஜகவுடன் இணைத்துப் பேசுவதை வன்மையாகக் கண்டித்தார். மேலும் வடமாநிலங்களில் தேவாலயங்கள்…

Read more

“தோஷம் இருப்பதாகக் கூறி நூதன மோசடி!”அந்த 2 நிமிஷம் மயக்கம்.. கண்முன்னே மாயமான 10 பவுன் நகை..”விபூதி தூவி வித்தை காட்டிய திருடர்கள்..!!

இளம்பெண்ணிடம் மந்திரம் ஓதுவது போல் நடித்து 10 பவுன் தங்க வளையல்களை மர்ம நபர்கள் பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுகார்பேட்டையைச் சேர்ந்த தீபக்ஜெயின் என்ற இளம்பெண், அங்குள்ள ஜெயின் கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அவரை…

Read more

“ஜன்னல் வழியாக செய்யக்கூடாத வேலை..!” பெண் டாக்டர் கொடுத்த துணிச்சலான புகாரால் சிக்கிய 57 வயது தொழிலதிபர்..!!!

சென்னை அயனாவரம் பகுதியில் தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்த பெண் பல் மருத்துவரை, பக்கத்து வீட்டைச் சேர்ந்த தொழிலதிபர் நந்தகுமார் (57) என்பவர் தனது செல்போன் மூலம் ரகசியமாகப் படம் பிடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை தனது…

Read more

பெண் மருத்துவர் குளிக்கும்போது வீடியோ எடுத்த பக்கத்து வீட்டுக்காரர்…. ஐபிஎஸ் அதிகாரியிடம் சென்ற புகார்… தாமதமான நீதி, அதிரடி நடவடிக்கை கைதான ‘சைக்கோ’ தொழிலதிபர்…!!!

சென்னையில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணை ரகசியமாகப் படம்பிடித்த 57 வயது நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அயனாவரம் பகுதியைச் சேர்ந்த பல் மருத்துவரான ஒரு பெண், தனது வீட்டில் குளித்துக் கொண்டிருந்தபோது ஜன்னல் வழியாக யாரோ மொபைல்…

Read more

“ஒரு போலீஸ்காரரே இப்படி செய்யலாமா”… வீடியோ எடுத்த சட்டக் கல்லூரி மாணவி… ஓடும் ரயிலில் அத்துமீறல்… மீண்டும் அரங்கேறிய கொடூரம்..!!

கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் ஒருவர், ரெயிலில் பயணம் செய்த சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஷேக் முகமது என்பவர், அண்மையில் சென்னையில் இருந்து கோவைக்கு…

Read more

“செல்போனில் அந்தரங்க வீடியோக்கள்”… கசந்து போன லிவ்-இன் ரிலேஷன்ஷிப்… காதலியை மிரட்டிய காதலன்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில் 25 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் திருவேற்காடு பகுதியை சேர்ந்த சிராஜுல் இஸ்லாம் என்ற வாலிபரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்த நிலையில் காதலனின் நடவடிக்கை…

Read more

“காதல் திருமணம்”… 9 நாள்தான் ஆகுது… வீட்டில் அந்தக் கோலத்தில் கிடந்த புதுமண ஜோடி.. கதவைத் திறந்த தங்கைக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை குன்றத்தூர் அருகே வாடகை வீட்டில் வசித்து வந்த புதுமண தம்பதி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பகுதியில் வசித்து வந்த விஜய் (25) என்பவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில்…

Read more

திமுகவின் அடுத்தகட்ட பிளான் ரெடி! குறிஞ்சி இல்லத்தில் குவியும் நிர்வாகிகள்! – உதயநிதி ஸ்டாலின் அவசர அழைப்பு..!!

சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள ‘குறிஞ்சி’ இல்லத்தில் இன்று மாலை 4:00 மணி அளவில் தி.மு.க. இளைஞரணி மாவட்ட, மாநகர மற்றும் மாநில அமைப்பாளர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில்…

Read more

தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: திடீரென சென்னை வரும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்! எடப்பாடி பழனிசாமி வீட்டில் இன்று முக்கிய விருந்து!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உதவியாக மத்திய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் முரளிதர் மொகல் ஆகியோர்…

Read more

கர்ப்பம் குறித்து கேலி, கிண்டல் செய்த அண்ணி… ஆத்திரத்தில் கத்தியை எடுத்து குத்திய கொழுந்தன்… பரிதாபமாக போன உயிர்… பெரும் சோகம்…!!!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் அருகே உள்ள இருளஞ்சேரி கிராமத்தில், குடும்பத் தகராறு காரணமாக அண்ணியை அவரது கொழுந்தனே கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருளஞ்சேரி கலைஞர் நகரைச் சேர்ந்த இளையராஜா என்பவரது மனைவி சாந்தி. இவர்களுக்குத் திருமணமாகி…

Read more

“விஜய்க்கு துரோகம் செய்கிறாரா SK..?” ரஜினி, அஜித் கைவிட்டபோது விஜய் கொடுத்த ஆதரவு மறந்ததா? … பத்திரிகையாளர் அந்தணன் வைத்த பகீர் குற்றச்சாட்டு..!!

2026-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ ஆகிய படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன. இந்த நிலையில், மூத்த சினிமா பத்திரிகையாளர் அந்தணன் இது குறித்துப் பேசுகையில் சிவகார்த்திகேயன் மீது கடுமையான விமர்சனங்களை…

Read more

ஜனவரி 1 முதல் புதிய விதிமுறை முதியவர்கள் இலவச டோக்கன் மூலம் பேருந்தில் பயணிக்க இதைப் பண்ணுனா மட்டும் போதும்… ரேஷன் கார்டு இருக்கா?… தமிழக அரசின் அதிரடி முடிவு..!!!

தமிழகத்தில் உள்ள மூத்த குடிமக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், அரசுப் பேருந்துகளில் கட்டணமில்லா பயணத்திற்கான டோக்கன்கள் வழங்கும் தேதியைத் தமிழக அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 60 வயது பூர்த்தியடைந்த முதியவர்கள், மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மாதம் 10 முறை இலவசமாகப்…

Read more

இந்தியில் பாடச் சொன்ன ரசிகர்கள்…இசை விழாவில் அதிரடி காட்டிய திமுக எம்.பி திருச்சி சிவா!

சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் 60 ஆண்டு கால இசைச் சேவையைப் பாராட்டும் விதமாகவும், அவரது புத்தக வெளியீட்டு விழாவாகவும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திமுக எம்.பி. திருச்சி சிவாவிடம், அங்கிருந்தவர்கள்…

Read more

நைட் ரொம்ப நேரம் படிக்காத..! “சீக்கிரமா போய் தூங்கு”… மகனைக் கண்டித்த பெற்றோர்… நொடியில் மாடியில் இருந்து கீழே குதித்து உயிரை விட்டு அதிர்ச்சி..!!

சென்னை வானகரம் பகுதியில், பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த பிளஸ்-2 மாணவர் ஒருவர், அடுக்குமாடி குடியிருப்பின் 9-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வானகரம் பகுதியைச் சேர்ந்த எபிபாத் (45) என்பவரின் மகன் சஷ்வத்…

Read more

“தூய்மைப் பணியாளர்களுக்கு ஜாக்பாட்..!” 200 வார்டுகளிலும் நவீன ஓய்வறைகள். மேயர் பிரியா முன்னிலையில் ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கீடு… சிங்கார சென்னையில் மாஸ் திட்டம்…!!!

சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று, மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் நவீன ஓய்வறைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முக்கிய முடிவை எடுத்துள்ளது. இதற்காக ரூ.25.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வ தீர்மானம் மேயர்…

Read more

நாய் வளர்ப்பவர்கள் கவனத்திற்கு! சென்னையில் இன்று முதல் ‘சீல்’.. மீறினால் ரூ.1 லட்சம் அபராதம் – மாநகராட்சி அதிரடி..!!!

சென்னை கொடுங்கையூரில் தெருநாய் கடித்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொடுங்கையூர் என்.எஸ்.கே சாலையைச் சேர்ந்த அருள் (25) என்ற இளைஞரை கடந்த 5-ஆம் தேதி அவ்வழியாகச் சென்ற தெருநாய் ஒன்று கடித்தது. இதனைத்…

Read more

தமிழகத்தில் பட்ட பகலில் இப்படியா.? தூய்மை பணியாளருக்கு பாலியல் தொல்லை… முதியவருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்… சென்னையில் பரபரப்பு..! ‌

சென்னை அயனாவரம் இப்ராகிம் ஷாகிப் மெயின் ரோடு அருகே பணியில் ஈடுபட்டிருந்த பெண் தூய்மை பணியாளருக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக முதியவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தன்று அந்த பகுதியில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணை நோக்கி, அந்த வழியாக சென்ற…

Read more

வியாசர்பாடியில் நடுரோட்டில் பயங்கரம்! “சிறையிலிருந்து வெளியே வந்த சில மணிநேரம் தான்!” – ரவுடி ‘பிஸ்கட்’ சந்தோஷைச் சுற்றி வளைத்துச் சரித்த 5 பேர் கும்பல்!

சென்னை கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவைச் சேர்ந்தவர் சந்தோஷ் (எ) பிஸ்கட் சந்தோஷ் (23). சரித்திரப் பதிவேடு ரவுடியான இவர் மீது 8-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த…

Read more

“கடை உரிமையாளர் கண்முன்னே!”..கிரிக்கெட் பேட்டை லாவகமாகத் திருடிய மர்ம நபர்…சிசிடிவி காட்சிகள் வெளியீடு…!!!

சென்னையில் உள்ள மதுரவாயல்  பகுதியில், ஒரு கடை உரிமையாளர் கண்முன்னேயே கிரிக்கெட் பேட்டை  லாவகமாகத் திருடிச் சென்ற மர்ம நபர் ஒருவரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. அந்த சிசிடிவி காட்சிகளில், அந்தக் கடைக்கு வந்த மர்ம நபர், கடை உரிமையாளரை…

Read more

பெண் எஸ்ஐ தற்கொலை… காதலர் மறுத்ததால் விபரீதம்… சப்-இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சஸ்பெண்ட்..!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம்  ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த முப்பத்து ஒரு வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

“நீ இப்போ என்ன பார்க்க வர வேண்டும்”… ஆண் SI- உடன் பழக்கம்… மன அழுத்தத்தில் பெண் எஸ்ஐ எடுத்த விபரீதம் முடிவு… அனாதையாக நிற்கும் குழந்தைகள்…!!!

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்த 31 வயதான அந்தோணி மாதா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர்…

Read more

செல்லப்பிராணி பிரியர்களே…. உங்களுக்கான அவகாசம் முடிந்தது…. இனி ₹5000 அபராதம்…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!

சென்னையில் செல்லப்பிராணிகள் வைத்திருப்போர் கட்டாயம் உரிமம் பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி முன்னரே அறிவித்திருந்தது. இந்த உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் கடந்த டிசம்பர் 15 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்த உரிமம் வழங்குவதன் மூலம், செல்லப்பிராணிகளின் எண்ணிக்கை, அவற்றுக்கான…

Read more

“இட்லி, தோசை, போண்டா… ஏழு உணவுகளுக்கு இவ்வளவு குறைவான விலையா?” – இந்திய உணவக பில்லைப் பார்த்து வாயடைத்துப்போன நியூசிலாந்துச் சிறுவன்..!!

நியூசிலாந்தில் இருந்து தனது பெற்றோருடன் சென்னைக்கு விடுமுறைக்காக வந்திருந்த வெளிநாட்டு வாழ் இந்தியச் சிறுவன் ஒருவன், சென்னையில் உள்ள உணவகம் ஒன்றில் ஏழு வகையான உணவுகளைச் சாப்பிட்டதற்கான பில் தொகையைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோன காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.…

Read more

காது கம்மலுக்காகக் கொலை! பக்கத்து வீட்டுக்காரர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்ட எழுமலை: சென்னையில் ஓரு நாள் இரவில் நடந்த துயரம்!

சென்னை, நொளம்பூரில், தங்க நகைக்காக 70 வயது மூதாட்டி ஒருவரை கொலை செய்து, நகைகளைத் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஞாயிறு இரவு, 70 வயதான மூதாட்டி ஒருவர் தனது வீட்டில் தனியாக இருந்திருக்கிறார். அப்போது, 65 வயது மதிக்கத்தக்க…

Read more

“யாரோ என்னை அழைக்கிறார்கள்…” IT இளைஞரின் வாழ்க்கையை முடித்த மர்மக் குரல்..! வீட்டின் உள்ளே கண்ட கோரக்காட்சி – சென்னையில் பரபரப்பு..!!!

சென்னையை அடுத்த மேற்கு முகப்பேர், திருவள்ளூர் நகரைச் சேர்ந்த ரோஷன் நாராயணன் (24) என்பவர், அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது பெற்றோர், சகோதரர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்காகச் சென்றிருந்த நிலையில்,…

Read more

“போலீசுக்கே பாதுகாப்பு இல்ல!”.. வாகனச் சோதனையில் ஈடுபட்ட பெண் காவலர்.. போதையில்ஆட்டோ ஓட்டுனர் செய்த அதிர்ச்சி செயல்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் அருகே பெண் காவலர் ஒருவர் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஒரு வழிப்பாதையில் வேகமாக வந்த ஆட்டோ ஓட்டுநரை அவர் மடக்கி உள்ளார். அந்த ஆட்டோ ஓட்டுநர் குடிபோதையில் இருந்ததாகத் தெரிகிறது. ஆட்டோவை…

Read more

“என்னால முடியல காதுக்குள்ள கேட்டுகிட்டே இருக்கு!”… தற்கொலை கடிதம் எழுதி வைத்து ஐடி ஊழியர் உயிரிழப்பு… எச்சரிக்கும் மருத்துவர்கள்…!!!

சென்னையில் மேற்கு முகப்பேரைச் சேர்ந்த 24 வயதான ரோஷன் நாராயணன் என்ற ஐ.டி. ஊழியர், வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூரில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ரோஷன், பெற்றோர் திருப்பதி சென்றிருந்த…

Read more

பட்டப்பகலில் பெண் டாக்டருக்கு இந்த நிலையா..? “சும்மா போனவரை வீடியோ எடுத்த நபர்”… பலமுறை கண்டித்தும் கேட்கல… அடுத்து நடந்த அதிர்ச்சி.!!

சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் 30 வயது பெண். ஓமியோபதி மருத்துவரான இவர், தேனாம்பேட்டையில் சொந்தமாக கிளினிக் நடத்தி வருகிறார். இவரது கணவரின் அலுவலகம் ஆழ்வார்பேட்டை டி.டி.கே. சாலையில் உள்ளது. கணவரை சந்திப்பதற்காக வசந்தி டி.டி.கே. சாலையில் சென்றபோது, அவரை பின்தொடர்ந்து வந்த…

Read more

‘செய்வினை’ இருப்பதாக மோசடி…. குடுகுடுப்பைக்காரன் வேஷத்தில் நகை பணம் திருட்டு…. CCTV-ஆல் சிக்கிய பாலமுரளி….!!

சென்னை கொட்டிவாக்கம் பகுதியில் ஒரு பரபரப்பான திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. அங்கே ஒரு வீட்டில் குடுகுடுப்பைக்காரர் போல வேடமணிந்து வந்த நபர், வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணிடம் மோசடியாகப் பேசி கொள்ளையடித்துள்ளார். அந்த நபர், “உங்கள் குடும்பத்திற்குச் செய்வினை வைக்கப்பட்டிருக்கிறது.…

Read more

கணவனுடன் தகராறு..! “2 குழந்தைகளை தவிக்க விட்டு சின்னத்திரை நடிகை எடுத்த திடீர் முடிவு”… குடும்பமே கதறல்..!!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் வசித்து வந்த சின்னத்திரை நடிகை ராஜேஸ்வரி (39) ரத்த அழுத்த மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியான தகவலின்படி, ராஜேஸ்வரி பாரிமுனையில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வந்தார். குடும்பத்தில் கணவருடன் ஏற்பட்ட…

Read more

பெரும் அதிர்ச்சி..! “உணவுக்காக தேடித்தேடி வரும் கிளிகள்”… சென்னையின் பறவை மனிதர் சேகர் காலமானார்… இரங்கல்..!!

சென்னை: ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு தினமும் உணவளித்து வந்த ‘பறவை மனிதர்’ ஜோசஃப் சேகர் (73) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ராயப்பேட்டை பகுதியில் கேமரா பழுதுபார்க்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த சேகர், தனது அலுவலக மாடியில் சில கிளிகளுக்கு உணவளிப்பதன் மூலம் இந்த சேவையைத்…

Read more

  • December 12, 2025
“பர்தா அணிந்து வந்த பெண்” – ரூ.1.50 கோடி தங்க நகைகள் அடங்கிய பையை வங்கியில் தவறவிட்டார்… 5 நாட்களுக்குப் பின் வெளிவந்த பகீர் உண்மை! வேளச்சேரி வங்கியில் அரங்கேறிய அதிர்ச்சிச் சம்பவம்..!!!

சென்னை வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள பிரபல தனியார் வங்கிக் கிளையில் கடந்த 5-ஆம் தேதி ஒரு பரபரப்புச் சம்பவம் நடந்துள்ளது. பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், வங்கி மேலாளரைச் சந்தித்துத் தனது பெயரில் வங்கிக் கணக்கு மற்றும்…

Read more

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்! உங்களுக்கும் ₹1000 வருதா? விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டோர் கவனத்திற்கு: இதோ வந்துவிட்டது இரண்டாம் கட்டம்! நாளை முதல் வங்கிக் கணக்கில் பணம்!

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் இரண்டாம் கட்டப் பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நாளை முதல் விடுவிக்கிறார். 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதியின்படி, இத்திட்டம் 2023 செப்டம்பர் 15 அன்று தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக…

Read more

“உஷார்! ஆன்லைன் திருமணம் மோசடி!”… ஐ டி நிறுவனர் வேடத்தில் 20 பெண்களை ஏமாற்றிய சென்னை நபர்… விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மை..!!!

சென்னையைச் சேர்ந்த அருண்மொழி என்ற நபர், ஆன்லைன் திருமணத் தகவல் மையங்கள் மூலம் 20-க்கும் மேற்பட்டப் பெண்களைத் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி, பல லட்சம் ரூபாய் மோசடி செய்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 28…

Read more

தமிழகத்தில் பயங்கரம்..! ஓட ஓட விரட்டி ரவுடி துடி துடிக்க வெட்டி படுகொலை… சென்னையில் பரபரப்பு..!!

சென்னையில் எண்ணூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சத்யா (24) என்ற இளைஞர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதியப்பட்டிருந்தன. எண்ணூர் போலீஸ் நிலையத்தில் ‘பி’ பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளியாகவும் அவர் பதிவு செய்யப்பட்டிருந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எண்ணூரில்…

Read more

  • December 11, 2025
தமிழகத்தையே உலுக்கிய சம்பவம்! சொந்த மகளைக் கொடூரமாகப் பாலியல் வன்கொடுமை செய்த தந்தை, அண்ணண்! – போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..!!

சென்னை தண்டையார்பேட்டைப் பகுதியில் கடந்த 2020 முதல் 2023-ஆம் ஆண்டு வரை 18 வயது இளம்பெண் ஒருவரை அவரது தந்தையும், அண்ணனும் பாலியல் வன்கொடுமை செய்து வந்த வழக்கில், தந்தையையும் மகனையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச்…

Read more

உண்மையான பாதுகாப்பு எங்கே….? ஸ்கேன் எடுக்கச் சென்ற பெண்…. ஊழியரால் பாலியல் சீண்டல்…. சென்னையில் பரபரப்பு….!!

உடல்நலக் குறைபாடு காரணமாக சிகிச்சை அல்லது பரிசோதனை மையங்களுக்குச் செல்லும் பெண்கள், அங்கு முழுமையான பாதுகாப்பும் நம்பிக்கையும் இருக்கும் என்றுதான் நம்பிச் செல்கின்றனர். ஆனால், அந்த நம்பிக்கையைப் பொய்யாக்கும் விதமாக, தலைநகர் சென்னையின் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார்…

Read more

“2 வருஷ காதல்”… செல்போனில் காதலியுடன் நீண்ட நேரமாக பேசிய நீட் தேர்வு பயிற்சி மாணவர்… அடுத்த நொடியே நடந்த பயங்கரம்… அதிர்ச்சி பின்னணி..!!

சென்னை மேற்கு தாம்பரத்தில் ஏற்பட்ட துயரச் சம்பவத்தில், ‘நீட்’ தேர்வுக்காக தயார் செய்து வந்த ராமேஸ்வரம் இளைஞர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம், ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த ஆருண் பாஷா (22). பார்மசி டிப்ளமோ முடித்த…

Read more

  • December 8, 2025
கால் தடுக்கி கீழே விழுந்த குழந்தை உயிரிழப்பு – சென்னை மாங்காட்டில் அதிர்ச்சி..!!

சென்னை மாங்காடு அடுத்த மலையம்பாக்கம் சக்தி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவரின் மகள் ஷாலினி ஸ்ரீ (6), தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது கால் தடுக்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அருகில் உள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம்…

Read more

சென்னை: டேங்கர் லாரிகள் மூலம் விநியோகிக்கப்படும் தண்ணீருருக்கான கட்டணம் உயர்வு… வெளியான அதிரடி அறிவிப்பு..!!!

குடியிருப்புகள் மற்றும் வணிகப் பயன்பாட்டிற்காக சென்னை குடிநீர் வாரியம் டேங்கர் லாரி மூலம் வழங்கும் குடிநீரின் விலை மாற்றப்பட்டுள்ளது. முன்பதிவு முறையில் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகள் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்ற நிலையில், பல கொள்ளளவுடைய லாரிகளுக்கான கட்டணங்களில் உயர்வு…

Read more

‘பெரிய மீன்’ என நினைத்து இழுத்தபோது… மீனுக்குப் பதிலா சிக்கிய ‘மர்மம்’! – கூவம் ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட… அதிர்ச்சி..!!!

சென்னை, திருமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூவம் ஆற்றுப் பகுதியில் ஒருவர் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அவரது தூண்டில் அல்லது வலையில் எதிர்பாராத விதமாக ஓர் ஆண் சடலம் சிக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மீன் சிக்கியதாக…

Read more

வெறும் 70+ நாட்களில் திடீர் அறிவிப்பு! 2026 தேர்தலுக்காக ஸ்டாலின் போடும் சதி’! நயினார் நாகேந்திரனின் டாப் 5 கேள்விகள்..!!!

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக அறிவித்திருப்பது வெறும் கண் துடைப்பு நாடகம் என்று குற்றம் சாட்டியுள்ளார். தி.மு.க. ஆட்சி முடிவதற்கு இன்னும் தோராயமாக 70 நாட்களே உள்ள நிலையில்…

Read more

Other Story