“எனக்கு விவாகரத்து வேணும்” … நடுரோட்டில் மனைவியைத் துரத்தி துரத்தி ஆசிட் ஊற்றிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சென்னை பல்லாவரம் அருகே பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமா மற்றும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் கடந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.…

Read more

“எங்க தலைவருக்கும் நீங்க தான் தலைவர்!” – ரஜினி ரசிகர்களைக் குளிரவைத்த தவெக.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி விழுந்ததா? மேடையிலேயே இறங்கி வந்த ஆதவ் அர்ஜுனா..!!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி மீது தங்களுக்கு மிகுந்த அன்பு இருப்பதாகவும், அவர் விஜய்க்கும் ஒரு தலைவர் தான் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன்…

Read more

விஜய் கட்சியில் வெடித்தது ‘ரஜினி’ மோதல்.. மேடையிலேயே ஆதவ் அர்ஜுனாவிடம் மல்லுக்கட்டிய தவெக நிர்வாகி.. “தலைவரைப் பற்றி பேசினால் விடமாட்டேன்!” – அதிரடிப் பேச்சு..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்ட மேடையில் பேசிய அக்கட்சி நிர்வாகியும், ரஜினிகாந்தின் தீவிர ரசிகருமான அசோக், ரஜினி குறித்து அவதூறாகப் பேசுபவர்களுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். தவெக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முன்னிலையிலேயே பேசிய அவர், தனது நேர்மைக்கும் வளர்ச்சிக்கும்…

Read more

“2026 தேர்தல் இப்போதே ஆரம்பம்”..! மின்கட்டணம், வீட்டு வரி உயர்வு, நடுத்தர மக்களை வாட்டும் திமுக அரசு… ஆதாரங்களுடன் வெடித்த இ.பி.எஸ்…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சியில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டதாகவும், ஒட்டுமொத்த பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை எம்.ஜி.ஆர் நகரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் போதைப்பொருட்களின்…

Read more

  • March 15, 2026
“சிலிண்டர் வெடித்து…. 2 பிஞ்சு உயிர்கள் பலி” – 1½ வயது ஆண் குழந்தை, 4 வயது சிறுமி துடிதுடிக்க மரணம்…. கதறும் குடும்பத்தினர்….!!

சென்னை நாவலூர் பகுதியில் இன்று காலை நிகழ்ந்த பயங்கர சிலிண்டர் வெடிப்பு விபத்து, ஒட்டுமொத்தத் தமிழகத்தையுமே உலுக்கியுள்ளது. ஒரு வீட்டில் சமையல் எரிவாயு சிலிண்டர் எதிர்பாராத விதமாக வெடித்துச் சிதறியதில், அந்த வீட்டின் சுவர்கள் இடிந்து தரைமட்டமானது. இந்த கோர விபத்தில்…

Read more

“காக்கிச் சட்டை போட்டா என்ன வேணா செய்யலாமா?”… பேருந்தில் சில்மிஷம் செய்த காவலரைச் சிதறவிட்ட கல்லூரிப் பெண்.. சென்னையில் ஓடும் பேருந்தில் பரபரப்பு…

தமிழகத்தில் ஓடும் பேருந்தில் கல்லூரி மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த காவலர் ஒருவருக்கு, அந்த மாணவி செருப்பால் அடி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருந்து புறப்பட்ட அரசுப் பேருந்தில் பயணம் செய்த அந்த மாணவியிடம், மதுபோதையில்…

Read more

இனி பாட்டில்களில் பெட்ரோல் வழங்கக் கடாது… இந்தியா ஆயுள் நிறுவனம் அதிரடி அறிவிப்பு…!!!

மேற்கு ஆசிய நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என்ற தகவல் காட்டுத்தீ போல் பரவி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பெட்ரோல் நிலையங்களில் வாகன ஓட்டிகள்…

Read more

கள்ளத்தொடர்பைக் கண்டித்த கணவன்.. துரத்தி துரத்தி தீ வைத்த மனைவி.. பின்னணியில் இருந்த திடுக்கிடும் ரகசியம்..!!

சென்னையைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அந்தோணி ராபின், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு எரிவாயு கிடங்கில் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 22 வயதான அம்மு என்ற பெண்ணுடன் காதல் ஏற்பட்டு, கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…

Read more

அக்காவுடன் திருமணம்..! தங்கையுடன் உல்லாசம்…! வருங்கால மாப்பிள்ளைன்னு நம்பி அனுப்பிய பெற்றோர்… வீட்டுக்கு வந்ததும் தெரிந்த கொடூர உண்மை..!!

சென்னை புளியந்தோப்பு பகுதியில் பள்ளி மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட அக்காவின் காதலனைப் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அதாவது சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள ஒரு பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று…

Read more

“இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு”… பிரதமர் பேசுவது எதுவுமே உண்மையில்லையா?… மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ஆர்.எஸ்.பாரதி கொடுத்த மாஸ் பதிலடி..!!!

பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய கருத்துக்கள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்றும், அவர் “ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்களை” பேசி வருவதாகவும் தி.மு.க. முதன்மைச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடுமையாகச் சாடியுள்ளார். தேர்தல் பிரச்சாரங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களில் பிரதமர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை எனக்…

Read more

Breaking: நடுங்க வைக்கும் பயங்கரம்…! 14 வயது சிறுமியை பள்ளிக்கு அழைத்து செல்வதாக கூறி பலாத்காரம்… அக்கா காதலன் கைது… சென்னையில் பரபரப்பு..!!!

தலைநகர் சென்னையில் 14 வயது சிறுமி ஒருவரை, அவரது அக்காவின் காதலனே ஏமாற்றி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகக் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து குற்றவாளியைக் கைது செய்துள்ளனர். சென்னை…

Read more

சிங்கப்பூரில் வேலை… “அப்பாவுக்கு ஆபரேஷன் என நாடகமாடி ரூ.24 லட்சம் சுருட்டிய இளம்பெண்”… இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த விபரீதம்..!!!

சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த சுஷ்மிதா என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு சமூக வலைத்தளத் தோழிகளால் அரங்கேற்றப்பட்ட ஒரு பெரும் மோசடியை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. இன்ஸ்டாகிராம் செயலி மூலம் அறிமுகமான ஐஸ்வர்யா என்ற பெண்…

Read more

“சென்னையில் ஹாஸ்டல் சாப்பாட்டுக்கு வந்த சோதனை!”.. தோசை,இட்லி கட்… சிலிண்டர் தட்டுப்பாட்டால் விடுதி உரிமையாளர்கள் எடுத்த ‘பகீர்’ முடிவு…!!!

சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாகச் சென்னையில் உள்ள விடுதிகளில் (Hostels) உணவுக் கட்டுப்பாடுகள் அதிரடியாகக் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி, விடுதிகளில் இனி டீ மற்றும் காபி வழங்கப்பட மாட்டாது என்றும், தோசை மற்றும் சப்பாத்தி வகைகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாகவும் விடுதி உரிமையாளர்கள்…

Read more

“சென்னை வடபழனியில் பேரதிர்ச்சி!”… தந்தை, மகள் அடுத்தடுத்து தற்கொலை… உருக்கமான பின்னணி..!!!

சென்னை வடபழனி பகுதியில் தந்தை மற்றும் மகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வடபழனியைச் சேர்ந்த 57 வயதான கிருஷ்ணகுமார் என்பவர், தனது 30 வயது மகள் பாக்யாவுக்கு நீண்ட நாட்களாகத் திருமணம் ஆகாததால் மிகுந்த…

Read more

நட்பு ரீதியாக பழகிய இளம்பெண்ணிடம் அத்துமீறல்…. வடமாநில தொழிலாளி கைது… பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் பெற்றோருடன் வசித்து வரும் 23 வயது இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த அத்துமீறல் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தப் பெண்ணின் வீட்டிற்கு எதிரே பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ்குமார் என்ற கட்டிடத் தொழிலாளி வசித்து வருகிறார். அவருடன்…

Read more

பைக்கில் மோதிவிட்டு 15 வயது சிறுமியிடம் ரகளை…. வயற்றில் எட்டி உதைத்த இன்ஸ்டா பிரபலம்…. பரபரப்பு சம்பவம்…!!!

சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகர் பகுதியைச் சேர்ந்த கவின் என்பவர் சமூக வலைதளத்தில் பிரபலமாக அறியப்படுபவர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகச் சாலையில் நின்று…

Read more

Breaking: அடுத்தடுத்து பயங்கரம்..! நள்ளிரவில் வீடு புகுந்து துடிக்க துடிக்க 2 பேர் படுகொலை… 4 தனிப்படைகள் அமைத்து விசாரணை..!!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்தடுத்து அரங்கேறியுள்ள படுபயங்கரக் கொலைச் சம்பவங்கள்  பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அதாவது நேற்று சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில், நள்ளிரவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் மர்மக் கும்பலால் கொடூரமாக வெட்டிச்…

Read more

குடிபோதையில் கணவர் செய்த டார்ச்சர்.. 2 நாட்கள் பிணத்துடன் இருந்த மனைவி.. போலீசாருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. நடுங்கவைக்கும் பின்னணி..!!

சென்னை அண்ணாநகர் கிழக்கு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில், ரத்தக்கறையுடன் கூடிய ஒரு சாக்குமூட்டை கிடப்பதைக் கண்டு பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீசார் அந்த மூட்டையை மீட்டுப் பார்த்தபோது, அதில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக…

Read more

“இது யாருக்குப் பிறந்த குழந்தை என்று என்னிடம் கேட்பதை விட, உங்கள் மனசாட்சியிடமே கேளுங்கள்”… ஒற்றை பதிலில் கணவரை வாயடைக்க வைத்த மனைவி..!!!

மத்திய ரயில்வேயில் பணியாற்றும் ஒரு ஊழியருக்குத் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகமும், அதைத் தொடர்ந்து அவர் கேட்ட கேள்வியும் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. நீண்ட நாட்களாகப் பணி நிமித்தமாக வீட்டிற்கு வராத நிலையில், தனது மனைவி கர்ப்பமாக…

Read more

காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் திடீர் பரபரப்பு… மருத்துவமனையில் கிரிஷ் சோடங்கர்… அதிர்ச்சியில் உறைந்த நிர்வாகிகள்… தற்போதைய நிலை என்ன?..!!!

சென்னையில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டத்தின் போது, அக்கட்சியின் மாநில தேர்தல் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் திடீரென மயங்கி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகள் மற்றும் வியூகங்கள் குறித்து விவாதிப்பதற்காக, சென்னை சத்தியமூர்த்தி…

Read more

உஷார்! மனஅழுத்த மாத்திரைகளால் இவ்வளவு ஆபத்தா?… சென்னை ஐஐடி மாணவிக்கு நேர்ந்த கதி…!!!

சென்னை ஐஐடி வளாகத்தில் ஆராய்ச்சி மாணவி ஒருவர் மனஅழுத்தத்திற்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டு மயக்கமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அந்த மாணவி, கடந்த சில நாட்களாகக் கடுமையான மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது.…

Read more

இதுவரை யாரும் சொல்லாத உண்மையை சொன்ன விஜய்… தமிழிசை சவுந்தரராஜன் வைத்த ‘செக்’.. அதிரும் அறிவாலயம்..!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அண்மையில் ஆளும் தி.மு.க அரசை விமர்சித்துப் பேசிய கருத்துக்கள் அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, தி.மு.க அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும், நிர்வாகச் சீர்கேடுகள் மலிந்துள்ளதாகவும் அவர்…

Read more

திமுக கொடுத்த 28: காங்கிரஸின் ‘பழைய’ கோட்டைகள் தப்புமா?… அதிர்ச்சியில் உடன்பிறப்புகள்…!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. கடந்த 2021 தேர்தலில் 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸிற்கு, இந்த முறை கூடுதலாக 3…

Read more

“காசு வாங்கிட்டு ஓட்டு போடுறது, நாட்டை விக்குறதுக்கு சமம்”… ஆவேசமான சீமான் – அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்..!!!

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற “எது அரசியல்?” என்ற பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக அரசியலில் நிலவும் பணநாயகத்திற்கு எதிராகக் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். தேர்தலில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதன் மூலம் அரசு தனது வாக்குகளை…

Read more

பெண்களே உஷார்: மனைவியுடன் சாப்பிட சென்ற கணவன்.. போனில் இருந்த ‘அந்த’ வீடியோக்கள் – சென்னையில் சிக்கிய காம கொடூரன்..!!!

சென்னை புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள உணவகம் ஒன்றில், இளம்பெண்களை ரகசியமாக செல்போனில் புகைப்படம் எடுத்து ரசித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். காசிமேடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியுடன் அந்த உணவகத்திற்குச் சாப்பிட்டுச் சென்றபோது, அங்கு பணிபுரிந்த வாலிபர் ஒருவர்…

Read more

“காங்கிரஸ் – திமுக கூட்டணி உடைகிறதா?” – டெல்லியில் இருந்து எடப்பாடி பழனிசாமி போட்ட அதிரடி ‘குண்டு’..!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத் தேர்தல் களம் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து…

Read more

மிரட்டிய ‘சில்மிஷ’ ஆசாமி… ஓட ஓட விரட்டிப் பிடித்து வெளுத்து வாங்கிய கல்லூரிப் பெண்கள் – வைரல் வீடியோ பின்னணி..!!!

சென்னையில் கல்லூரி மாணவியிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட நபரை, அந்த மாணவியும் அவரது தோழிகளும் இணைந்து அடித்து உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் இதழியல் பயின்று வருகிறார்.…

Read more

“மோடி வரவில்லை, அமித்ஷா வரவில்லை, ஆனால் ஸ்டாலின் வந்தார்” – எச். ராஜா மருத்துவமனையில் நடந்தது என்ன?..!!!

பாஜக மூத்த தலைவர் எச். ராஜா உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரைச் சுற்றியுள்ள அரசியல் நகர்வுகள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக, கடந்த வாரம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வந்திருந்ததும், அதனைத் தொடர்ந்து…

Read more

அறிவாலயத்தில் குவிந்த தொண்டர்கள்.. திருவெறும்பூர் தொகுதிக்காக அமைச்சர் அன்பில் மகேஷ் போட்ட ‘மாஸ்’ பிளான்..!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருவெறும்பூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று விருப்பமனு தாக்கல் செய்துள்ளார். தி.மு.க சார்பில் போட்டியிட விரும்புவோருக்கான விண்ணப்ப விநியோகம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் நிலையில்,…

Read more

“வி” சென்டிமென்ட் உடைந்தது… யாரும் எதிர்பார்க்காத பெரம்பூரை விஜய் தேர்வு செய்தது ஏன்?… பின்னணியில் இருக்கும் ரகசியம்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூரில் நடைபெற்ற கட்சியின் செயல் வீரர்கள் கூட்டத்தில், விஜய் இத்தொகுதியில்…

Read more

மனைவியின் நடத்தையில் சந்தேகம்… பெற்ற 2 பெண் குழந்தைகளை வாளியில் முக்கி கொன்ற தந்தை… பின் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை கொளத்தூரைச் சேர்ந்த பெயிண்டர் பிரதீப் என்பவர் தனது மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் இரண்டு பெண் குழந்தைகளை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக பிரதீப்பின் மனைவி ப்ரீத்தி…

Read more

“50 வயது பெண்ணுடன் உல்லாசம்”… சட்டுனு மனைவியை தப்பா பேசிய காதலி… போதையில் 35 வயது காதலனுக்கு தலைக்கேறிய வெறி… அடுத்து நடந்த கொடூரம்.!

திருவேற்காடு அருகே அயனம்பாக்கம் ஏரிக்கரையில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், தலைமறைவாக இருந்த அவரது கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருவேற்காடு அடுத்த அயனம்பாக்கம் ஏரிக்கரையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, உடலில் பலத்த காயங்களுடன் பெண் ஒருவர்…

Read more

மதிமுக கோட்டையில் ஓட்டை?… நயினார் நாகேந்திரன் முன்னிலையில் அரங்கேறிய அதிரடி திருப்பம்…!!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் உறவினர் கார்த்திகேயன் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்திருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜக சட்டமன்ற குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் கார்த்திகேயன் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார்.…

Read more

பெற்றோர்களே எச்சரிக்கை: விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட குழந்தைக்கு நேர்ந்த விபரீதம் – சென்னையில் கண்ணீர் சம்பவம்…!!!

சென்னையில் விளையாடிக்கொண்டே முந்திரி பருப்பு சாப்பிட்ட இரண்டு வயது சிறுமி, மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை எம்.ஜி.ஆர் நகர், மாணிக்கவாசகம் தெருவைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது மகள் ஹரிவர்த்தினி, நேற்று…

Read more

மக்களே அலர்ட்: உங்க வண்டி பத்திரமா?… பெட்ரோல் திருடர்களை விட ஆபத்தான ‘ஜாலி’ திருடர்கள்… சிறுவர்களின் வினோத வாக்குமூலம்…!!!

சென்னையில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் பைக் திருட்டுச் சம்பவங்களில் சிறுவர்கள் அதிகளவில் ஈடுபடுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெறும் ‘ஜாலி’ பயணங்களுக்காகவும், பெட்ரோல் தீரும் வரை ஊர் சுற்றவும் சிறுவர்கள் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்களைத் திருடி வந்துள்ளனர். மேலும் கள்ளச் சாவிகளைப் பயன்படுத்தியும்…

Read more

நெஞ்சை உலுக்கும் சம்பவம்.. விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட 2 வயது குழந்தை.. அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த சோகம்.. துடிதுடித்த பெற்றோர்..

சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த சிவகுமார் – அருணா தம்பதியினரின் இரண்டரை வயது பெண் குழந்தை ஹரிவர்த்தினி, முந்திரிப் பருப்பு சாப்பிட்டபோது ஏற்பட்ட மூச்சுத்திணறலால் பரிதாபமாக உயிரிழந்தார். இரவு தனது சகோதரியுடன் விளையாடிக்கொண்டே முந்திரி சாப்பிட்ட அந்த சிறுமிக்கு, திடீரென ஒரு…

Read more

நகையை திரும்ப கேட்டால் அந்த போட்டோவை லீக் பண்ணிடுவேன்..! தொழிளதிபரின் மனைவியை மிரட்டிய வாலிபர்… தட்டி கேட்டதால் தலைமறைவு…!!

சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தொழிலதிபர் ஒருவரின் மனைவிக்கும், அதே குடியிருப்பின் 4-வது மாடியில் குடியேறிய சங்கீதா என்பவரின் மகன் திலீப்பிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறிய நிலையில், திலீப் தனது…

Read more

பகீர் திருப்பம்: மொட்டை மாடியில் இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்த உறவினர் – காலையில் காத்திருந்த அதிர்ச்சி…!!!

சென்னை ராமாபுரத்தில் நிகழ்ந்த இந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தில், 37 வயதான புஷ்பா என்ற பெண் அவரது வீட்டின் மொட்டை மாடியில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த…

Read more

“அடுத்தடுத்து ரத்த வெள்ளத்தில் பிணங்கள்!”… சென்னையில் வெவ்வேறு பகுதியில் 2 பெண்களுக்கு அரங்கேறிய கொடூர மரணங்கள்… பீதியில் உறைந்த மாநகரம்..!!!

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் ஒரே நாளில் இரண்டு பெண்கள் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பீதியைக் கிளப்பியுள்ளது. சென்னை ராமாபுரம் பகுதியில் 37 வயதான புஷ்பா என்பவர் தனது மகளுடன் வசித்து வந்தார். இவருக்கும் கார்த்திக் என்ற உறவினருக்கும்…

Read more

ஆசிரியர் டூ ஐடி வேலை..! “கெத்தா சிகரெட் பிடித்த காதலி”… நேரில் பார்த்ததும் ஆடிப்போன காதலன்… இத சொன்னது குத்தமா..? ஆட்டோவில் அலறவிட்ட பெண்… சென்னையில் பரபர..!!!

சென்னையில் காதலி சிகரெட் பிடித்ததைக் கண்டித்த வாலிபரை, அவரது காதலி ஆட்டோவில் கடத்திச் சென்று தாக்கியதாகக் கூறப்படும் சம்பவம் ராயப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ராயப்பேட்டை பகுதியில் பாலு (32) என்பவர் வசித்து வருகிறார். விவாகரத்தான இவர், அதே…

Read more

  • February 26, 2026
கள்ளக்காதலன் டார்ச்சர்…. 2.5 கிலோ வெள்ளி…. வைர நகைகள் காலி – மனைவியால் சிக்கலில் தொழிலதிபர்….!!

சென்னை வேப்பேரி பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தொழிலதிபர் மனைவிக்கும், அதே குடியிருப்பில் புதிதாகக் குடியேறிய திலிப் என்ற வாலிபருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி தனிமையில்…

Read more

“சிகரெட் பிடிக்கிறது என் விருப்பம்…. நீ எப்படி கேள்வி கேட்ப” காதலனை ஆள் வைத்து தூக்கிய காதலி…. போலீஸ் விசாரணை….!!

சென்னையில் ஆசிரியராகப் பணியாற்றி வந்த ஒரு பெண், தகவல் தொழில்நுட்பத் துறையில் (IT) வேலைக்குச் சேர்ந்த பிறகு தனது காதலனைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்துள்ளார். இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஒருநாள் அந்தப் பெண் பணிபுரியும் அலுவலகம் அருகே சென்ற காதலன், அங்கு…

Read more

“பெண்களுக்கு பாதுகாப்பற்றதா சென்னை?… நள்ளிரவில் ஒரு பெண்ணின் உயிரைப் பறித்த ஒற்றை ‘மறுப்பு’… அதிர்ச்சி பின்னணி…!!!

சென்னையில் பாலியல் அத்துமீறலுக்கு அடிபணிய மறுத்த பெண் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஷேக் என்ற இளைஞர், சென்னை முகப்பேர் பகுதியில் தங்கி பிளம்பர் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த திங்கட்கிழமை இரவு மதுபோதையில்…

Read more

ஆபாச பட மிரட்டல்… அடுத்தடுத்து பறிபோன வைர நகைகள்.. வேப்பேரியில் சிக்கிய ‘கில்லாடி’ காதலன்…!!!

சென்னை வேப்பேரி பகுதியில் வசிக்கும் பிரபல தொழிலதிபர் ஒருவரின் மனைவி, அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த திலிப் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த காதல் மயக்கத்தில் இருந்த பெண், அந்த வாலிபர் கேட்ட…

Read more

  • February 24, 2026
சென்னை உலுக்கிய கொடூரம்..! “கொலை செய்துவிட்டு சடலத்துடன் உறவு.. ‘காமக் கொடூரன்’ சிக்கியது எப்படி?

சென்னையின் பரபரப்பான முகப்பேர் பகுதியில் அரங்கேறியுள்ள இந்த கொடூரமான  சம்பவம், மனிதநேயத்தையே உலுக்கும் வகையில் அமைந்துள்ளது. சாலை ஓரத்தில் வசித்து வந்த 54 வயது மதிக்கத்தக்க ஆதரவற்ற பெண் ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த ஷேக் என்ற நபர் மதுபோதையில் கொடூரமாகத்…

Read more

பகீர்: கழுத்தைப் பார்த்ததும் கதி கலங்கிய உறவினர்கள்… மூதாட்டி மரணத்தில் மறைந்திருந்த மர்மம் விலகியது…!!!

சென்னையை அடுத்த மாங்காடு பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி ஒருவரது மரணம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மூதாட்டிக்குத் துணையாகவும் தோழியாகவும் பழகி வந்த ஒரு பெண், மூதாட்டியிடம் இருந்த நகை மற்றும் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்தச் செயலில் ஈடுபட்டுள்ளார்.…

Read more

“கடன் தள்ளுபடி, விலைவாசிக்கு செக்… அதிமுகவின் 3-வது கட்ட தேர்தல் அறிக்கையில் இருப்பது இதுதான்…!!!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 78-வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவச் சிலைக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த முக்கிய தருணத்தில், எதிர்வரும் தேர்தலுக்கான அதிமுகவின் மூன்றாம் கட்ட…

Read more

பகீர் மோசடி: “பூஜை செய்கிறேன் என ஆப்பு வைத்த நண்பர்”… 70 சவரன் நகை எங்கே போனது?… போலீசாரையே அதிரவைத்த பின்னணி..!!!

சென்னையில் தீய சக்திகளை விரட்டுவதாகக் கூறி இளம் பெண்ணிடம் 70 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் எவரெடி காலனியைச் சேர்ந்த புஜங்கர் ராம் என்பவர், தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகள்…

Read more

அமைதிப் பூங்காவா?… பயங்கரவாதிகளின் புகலிடமா?… போலி ஆதார் முதல் வெளிநாட்டு ஊடுருவல் வரை – பகீர் பின்னணி…!!!

தமிழக மண்ணில் ஊடுருவியுள்ள தேச விரோத சக்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, மாநிலத்தின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது. திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கைது…

Read more

பேயாக மாறிய தாய்..! பெற்ற மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரம்… கர்ப்பத்தால் வெளிவந்த உண்மை… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில், பெற்ற மகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாயின் கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலிகிராமம்…

Read more

Other Story