பழைய பகையல்ல பாலியல் தொல்லை தான் காரணம்… வாலிபர் கொலையில் சிக்கிய தோழிகள்… பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்ற இளைஞர், தனது முன்னாள் காதலி மற்றும் மனைவியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொத்தனார் வேலை செய்து வந்த செல்வகுமார், முதலில் ரக்சிகா…

Read more

பெற்றோரே என்னை மன்னித்துவிடுங்கள்… கூவம் ஆற்றில் குதித்த மாணவி… தடுத்திருக்க முடியாதா?… மெரினாவில் கரை ஒதுங்கிய சோகம்..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை எம்.பி. எ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த யுவஸ்ரீ என்ற மாணவி, சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று…

Read more

  • January 16, 2026
“என்னை மன்னித்துவிடுங்கள்!” – தற்கொலைக்கு முன் மாணவி யுவஸ்ரீ எழுதிய கடைசி வரிகள்.. பையில் இருந்த அந்த ‘உருக்கமான’ கடிதம்..!!

சென்னை பெருங்களத்தூர் ராகவேந்திரா நகரைச் சேர்ந்த தனஞ்செயன் என்பவரது மகள் யுவஸ்ரீ (25). இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை மாலை காமராஜர் சாலையில் உள்ள நேப்பியர் பாலத்திற்கு வந்த யுவஸ்ரீ, திடீரென…

Read more

“குழந்தை பெற்றுக்கொள்ள மட்டுமே வடமாநில பெண்கள்?” – தயாநிதி மாறனின் பேச்சால் வெடித்த புதிய சர்ச்சை..!!

சென்னை காயிதே மில்லத் அரசு மகளிர் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன், தமிழகத்திற்கும் வடமாநிலங்களுக்கும் இடையிலான பெண்கல்வி நிலையை ஒப்பிட்டுப் பேசினார். வடமாநிலங்களில் பெண்கள் வீட்டிலேயே இருந்து குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுவதாகவும், ஆனால் தமிழகத்தில் திராவிட…

Read more

“நிர்வாண வீடியோ இருக்கு!” – காதலியை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த பைக் ரேஸர்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்..!!

சென்னையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பைக் ரேஸர் சைஜூ அறிமுகமாகியுள்ளார். இவர்களின் நட்பு காதலாக மாறிய நிலையில், இருவரும் அடிக்கடி வீடியோ காலில் பேசி வந்துள்ளனர். இதனைப் பயன்படுத்திக் கொண்ட சைஜூ, ஆசை வார்த்தைகளை…

Read more

கோயம்பேடு மார்க்கெட் விடுமுறை.. வியாபாரிகள் சங்கம் எடுத்த அதிரடி முடிவு.. முழு விபரம் உள்ளே..!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டிற்கு வருகிற 17-ந் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மார்க்கெட்டில் பணியாற்றும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்கள் பொங்கல் பண்டிகையைத் தங்களது சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக இந்த விடுமுறை வழங்கப்படுவதாக வியாபாரிகள் சங்கங்களின்…

Read more

“சென்னை கடற்கரையில் அதிர்ச்சி.. ரயிலுக்காகக் காத்திருந்தபோது நேர்ந்த விபத்து!”…அதிர்ஷ்டவசமாகத் தப்பிய உயிர்கள்…பரபரப்பு சம்பவம்..!!!

சென்னை கடற்கரை ரயில் நிலையம் எப்போதுமே பயணிகளின் கூட்டத்தால் பரபரப்பாகக் காணப்படும். இன்று காலையிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் ரயிலுக்காகக் காத்திருந்த நிலையில், திடீரென ரயில் நிலையத்தின் 3-வது மற்றும் 4-வது நடைமேடையில் உள்ள ஒரு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. கடையில்…

Read more

அன்பாக காளான் சூப் கொடுத்து தோழியை மயக்கிய செவிலியர்… சைக்கோ செவிலியரா?… சிக்கியது எப்படி?.. பின்னணியில் இருக்கும் அதிர வைக்கும் காரணம்…!!!

சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த சுனிதா என்ற பெண், எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். அவரிடம் உதவி கேட்டு வந்த தோழி ஒருவருக்கு, உபசரிப்பது போல நடித்து காளான் சூப்பில் தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்துள்ளார். அந்த…

Read more

அரசு மருத்துவமனையிலேயே இப்படியா?…சுத்தியலுடன் உலாவிய இளம்பெண்…65 வயது மூதாட்டிக்கு நேர்ந்த கதி…சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி ராணி. இவர் தனது கணவரை டயாலிஸிஸ் சிகிச்சைக்காக கே.கே.நகர் இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். அப்போது திடீரென பர்தா அணிந்து வந்த ஒரு இளம்பெண், ராணியைச் சுத்தியலால் சரமாரியாகத் தாக்கிவிட்டுத் தப்பியோடினார். இதில்…

Read more

நாங்க யாருக்கும் பயப்படல… அடுத்த மூவ் இதுதான்… என்.டி.ஏ. கூட்டணியில் அமமுக?… தொண்டர்களுக்கு டிடிவி கொடுத்த ஸ்பெஷல் அப்டேட்…!!!

தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் என்.டி.ஏ. அமமுக இணைவது குறித்து சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகளுக்கு அக்கட்சியின் தலைமைக்கழகம் தற்போது அதிகாரப்பூர்வ விளக்கத்தை அளித்துள்ளது. அண்மையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்திலேயே கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் இது குறித்துத் தெளிவாகக்…

Read more

“முன் சீட்டுக்கு வா பாப்பா!”..6 வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கதி.. அலறியதால் ஆட்டோவிலிருந்து தள்ளிவிட்ட ஓட்டுநர்.. பட்டப்பகலில் சென்னையில் பகீர் சம்பவம்…!!

சென்னை திருவொற்றியூர் குப்பம் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர், இன்று காலை பள்ளிக்குச் செல்வதற்காகத் திருவொற்றியூர் மார்க்கெட் பகுதியில் இருந்து ஷேர் ஆட்டோவில் ஏறியுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த மாணவியை நைஸாகப் பேசி முன்…

Read more

பொதுமக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து?… பாஜக-வை கண்டு பயப்படுகிறதா அரசு அமைப்புகள்?… மேடையில் காங்கிரஸ் எம்.பி. எழுப்பும் காரசாரமான கேள்வி…!!!

பாஜக அரசு தனது அரசியல் லாபத்திற்காக நாட்டின் அனைத்து அரசு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துவதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு தன் வசமுள்ள அனைத்து…

Read more

காங்கிரஸ் இனி அவ்வளவுதான்.. அந்த ஒரு குடும்பம் மட்டும்தான் வேணுமா?… திமுக-வின் ரகசிய திட்டம் இதுதான்… மேடையில் புள்ளிவிவரத்தோடு பொளந்து கட்டிய குஷ்பு…!!!

காங்கிரஸ் கட்சி தற்போது மக்களால் விரும்பப்படாத ஒரு கட்சியாக மாறிவிட்டதாகத் தமிழக பா.ஜ.க துணைத் தலைவர் நடிகை குஷ்பு விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் கட்சி தனது ஆட்சிக் காலத்தில் பல்வேறு ஊழல்களிலும், பயங்கரவாதத் தாக்குதல்களிலும் சிக்கியிருந்ததாகக் குற்றம்…

Read more

வீட்டுக்கு வந்த ராவணம்மா…! “ஆசையா கொடுத்த பால்கோவா”… துணி தைக்கும் போதே மயங்கிய சுஜாதா.. கழுத்துல இருந்த தாலி காலி… யாரையும் நம்ப கூடாது போல..!

சென்னை திருவல்லிக்கேணியில் பெண் தையல்காரருக்கு பால்கோவாவில் மயக்க மருந்து கொடுத்து, தாலிச் செயினை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மற்றொரு வீட்டில் 20 சவரன் நகைகளை திருடியதும் அம்பலமானது. திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் மாலத்திரி (44), கார் மெக்கானிக்.…

Read more

மரம் வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்… ஒரு கிளை வெட்டினாலும் பர்ஸ் காலியாகும்… மாநகராட்சி போட்ட புது ரூல்ஸ்…!!!

சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பசுமைப் போர்வையைப் பாதுகாக்கவும், மரங்களை அத்துமீறி அகற்றுவதைத் தடுக்கவும் மாநகராட்சி நிர்வாகம் தற்போது கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி, உரிய அனுமதியின்றி பொது இடங்களில் மரங்களை வெட்டுபவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என…

Read more

2026 தேர்தல் இப்போதே முடிந்துவிட்டதா?… பாஜகவினரே எங்களிடம் தோற்றுவிட்டார்கள்… மேடையில் போட்டுடைத்த முதல்வர் கொடுத்த மாஸ் அப்டேட்…!!!

சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், வரவிருக்கும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் குறித்து உற்சாகமாக உரையாற்றினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் திமுக அரசு செய்துள்ள பல்வேறு சாதனைகளையும், கொண்டு வந்துள்ள மக்கள் நலத்திட்டங்களையும்…

Read more

“அடச்சீ! மாஸ்டர் கீ இருந்தா இப்படியா பண்றது?”.. குளியல் அறையில் தம்பதி.. ஊழியர்கள் செய்த அட்டூழியம்.. சென்னையில் நடந்த பிரைவேசி பயங்கரம்..!!!

சென்னையைச் சேர்ந்த தம்பதி ஒருவர், ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் உள்ள புகழ்பெற்ற ‘தி லீலா பேலஸ்’ (The Leela Palace) நட்சத்திர ஹோட்டலுக்குச் சுற்றுலா சென்றனர். அங்கு அவர்கள் தங்கியிருந்த அறைக்குள், தம்பதியினர் குளியலறையில் இருந்த நேரத்தில், ஹோட்டல் ஊழியர்கள் மாஸ்டர்…

Read more

“ஒளிச்சு வச்சிருக்காங்க நீதி வேணும்!”.. 10 வயது சிறுவனை கடித்து குதறிய நாய்.. உரிமையாளர் செஞ்ச வேலை!.. சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த டேவிட் மண்டல் என்பவரது 10 வயது மகன் விவியன் மண்டல், கடந்த 1-ஆம் தேதி கடைக்குச் சென்றபோது, அந்தப் பகுதியில் வளர்க்கப்படும் நாய் ஒன்று சிறுவனை இரண்டு இடங்களில் ஆழமாகக் கடித்துக் குதறியது. இதில் படுகாயமடைந்த சிறுவன்…

Read more

பூந்தமல்லி-போரூர் மெட்ரோ: நாளை முதல் சோதனை ஓட்டம்….?

சென்னை பூந்தமல்லி – போரூர் இடையேயான 10 கிலோமீட்டர் மெட்ரோ ரயில் பாதையில் பணிகள் முழுமையாக நிறைவடைந்து, நாளை (ஜனவரி 9, 2026) முதல் மிக முக்கியமான சோதனை ஓட்டம் தொடங்கவுள்ளது. சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத் திட்டத்தின் (Phase 2)…

Read more

பொங்கல் பரிசு டோக்கன் கையில் இருக்கா? அப்போ உடனே இதை படிங்க… தமிழக அரசின் கடைசி நேர அதிரடி அறிவிப்பு… இன்று முதல் அந்த மாற்றம்…!!!

தமிழகத்தில் தைத் திருநாளை முன்னிட்டு 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ. 3,000 ரொக்கப்பணம் மற்றும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கும் திட்டத்தை…

Read more

நிம்மதியா பஸ் கூட ஏற முடியாதா..? “பஸ் ஸ்டாண்டில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை”… கூச்சலிட்டதால் தப்பி ஓடிய சம்பவம்… அதிர்ச்சியில் மக்கள்..!!

சென்னையில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் பொறியாளருக்குப் பாலியல் தொல்லை கொடுத்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் புரமோத் யாதவ் (35). இவர் சென்னை எழும்பூரில் உள்ள…

Read more

திமுக 2.0 உறுதி.. “விஜய் எல்லாம் வெறும் காகித அட்டைதான்” அமித்ஷா மற்றும் விஜய்யை ஒரே மேடையில் வெளுத்து வாங்கிய உதயநிதி..!!

சென்னை சேப்பாக்கம் தொகுதியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தமிழகத்தில் திமுக மீண்டும் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ‘திராவிட மாடல் 2.0’ ஆட்சி அமைப்பது உறுதி என்று தெரிவித்தார். புதிய…

Read more

“ஜன்னல் வழியாக செய்யக்கூடாத வேலை…!” பெண் செவிலியர் கொடுத்த துணிச்சலான புகாரின் பேரில் சிக்கிய 19 வயது ஊழியர்…!!

சென்னை சென்ட்ரல் பகுதியில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் தங்கியிருந்த கேரளாவைச் சேர்ந்த இளம் செவிலியர் குளிப்பதை, அங்கிருந்த ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்த ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் தனஞ்செய்பதி (19) என்பவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். பெரியபாளையத்தில்…

Read more

பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு சட்ட சிக்கல்… கமருதீன், பார்வதியை ஜெயிலில் போடுங்க… காவல்துறை உள்ளே நுழைகிறதா?.. விஜய் சேதுபதி என்ன செய்கிறார்?… வைரலாகும் இணையவாதிகளின் விவாதம்…!!!

அண்மையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ள கமருதீன் மற்றும் விஜே பார்வதி ஆகியோர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. ஒரு தனியார் யூடியூப் சேனலில் நடந்த விவாதத்தின் போது, மத…

Read more

கரூர் விபத்துக்கு இதுதான் காரணமா? நயினார் நாகேந்திரனின் குற்றச்சாட்டுக்கு செந்தில் பாலாஜியின் அதிரடி பதிலடி..!!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற குறுகிய நோக்கத்தில் பேசும் நயினார் நாகேந்திரனுக்கு…

Read more

கேரள பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்.. லாட்ஜ் ஜன்னல் வழியாக வீடியோ எடுத்த ஊழியர்.. கையும் களவுமாக பிடித்த தைரியமான செவிலியர்.. வெளியான திடுக்கிடும் தகவல்கள்..!!

சென்னையில் தங்கியிருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவர் குளிக்கும்போது, அவர் தங்கியிருந்த விடுதி ஊழியர் ஜன்னல் வழியாக ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தனஞ்செய்பதி (19) என்ற அந்த ஊழியர் வீடியோ எடுப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண்,…

Read more

சென்னையில் பட்ட பகலில் பயங்கரம்..! 14 வயது சிறுமியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று அத்து மீறிய ஆட்டோ டிரைவர்…. சத்தமிட்டு அழுத மாணவி… கொடூர சம்பவம்..!

சென்னையில் பள்ளி மாணவியை வலுக்கட்டாயமாக வீட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ ஓட்டுநரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை தி.நகர் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர்…

Read more

தமிழக அரசியலில் அடுத்த அதிரடி.. விஜய்யுடன் கூட்டணியா? 125 தொகுதிகளின் பட்டியலைத் தயார் செய்த காங்கிரஸ்.. உண்மையை உடைத்த கிரிஷ் சோடங்கர்..!!

சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் சட்டமன்றத் தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், கரூர் எம்.பி. ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர்…

Read more

2026 தேர்தல் சர்வே ரிப்போர்ட்.. எடப்பாடியை ஓவர்டேக் செய்த விஜய்.. அதிர வைக்கும் லயோலா முன்னாள் மாணவர்களின் தேர்தல் கருத்துக் கணிப்பு..!!

சென்னை லயோலா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் அடங்கிய ‘இந்திய அரசியல் ஜனநாயக யுக்திகள்’ அமைப்பு, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒரு விரிவான கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சுமார் 81,375 நபர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்…

Read more

பொதுமக்களுக்கு மிரட்டல்… கையும் களவுமாக சிக்கிய அதிகாரிகள்… லஞ்சமா? மிரட்டலா?… வைரலாகும் காவல்துறை அதிகாரிகளின் சஸ்பெண்ட் பின்னணி…!!!

சென்னையில் பணப்பறிப்பு புகாரில் சிக்கிய மூன்று காவல்துறை அதிகாரிகள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திருவான்மியூர் நகரத்தைச் சேர்ந்த இவர்கள், பொதுமக்களை மிரட்டி சட்டவிரோதமாக பணம் வசூலித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் கண்ணியத்திற்கு குந்தகம்…

Read more

“4 மாதங்கள்”… செல்போன் வாங்கிக் கொடுத்து ஆசை காட்டிய வாலிபர்கள்.. 14 வயது சிறுவனுடன் ஓரினச்சேர்க்கை.. பரபரப்பு சம்பவம்..!!!

சென்னையில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர்கள் இருவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை கொருக்குப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மொய்தீன் (27) மற்றும் ஜாபர் சாதிக் (25). இவர்கள் இருவரும் அதே…

Read more

4 மாசமா இந்த அசிங்கம் நடந்திருக்கு…. மொபைல், சாப்பாடுன்னு ஆசை காட்டி…. பாவம் அந்த சிறுவன்…. இளைஞர்கள் செய்த கொடூரம்….!!

சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் 14 வயது சிறுவன் ஒருவனை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த கொடூரமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மொய்தீன் மற்றும் ஜாபர் சாதிக் என்ற இரு இளைஞர்கள், அந்தச் சிறுவனைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று…

Read more

அழகில் தான் ஆபத்து இருக்கு..! “காசிமேட்டில் கரை ஒதுங்கிய ப்ளூ டிராகன்”… ஆர்வத்தோடு சென்ற மக்கள்… எச்சரிக்கும் நிபுணர்கள்..!!

சென்னை காசிமேடு கடற்கரையில் அரிய வகை நச்சு உயிரினமான ‘புளூ டிராகன்’ (Blue Dragon) கரை ஒதுங்கியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு நீல நிறத்தில் அழகாகத் தென்படும் இந்த கடல் நத்தைகள், விஷத்தன்மை கொண்ட உயிரினங்களை உணவாக…

Read more

தமிழகமே மகிழ்ச்சி…! புத்தாண்டில் புதிதாக பிறந்த 545 குழந்தைகள்… அதுவும் இந்த மாவட்டத்தில்தான் ரொம்ப அதிகம்… ஒரே கொண்டாட்டம்தான்….!!!

2026 ஆங்கில புத்தாண்டின் முதல் நாளான நேற்று, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் கோலாகலமாக 545 குழந்தைகள் பிறந்துள்ளன. இதில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 24 ஆண் குழந்தைகள், 23 பெண் குழந்தைகள் என மொத்தம் 47 குழந்தைகள் பிறந்து…

Read more

“திமுக ஆட்சிக்கு எண்ட் கார்டு போடுவேன்” போயஸ் கார்டனில் இருந்து சீறிய சசிகலா.. அதிர்ச்சியில் ஆளுங்கட்சி..!!

திமுக ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவருவதே தனது ஒரே இலக்கு என்று சசிகலா சென்னையில் இன்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் இல்லத்தில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமடைந்துவிட்டதாகக்…

Read more

அலறிய மாணவி..! ஓடி வந்த மக்கள்… போதையில் கட்டிப்பிடித்து முத்தமிட்ட வாலிபர்… புத்தாண்டு இரவில் அரங்கேறிய கொடூரம்…!!!

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, பள்ளி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட போதை வாலிபரை வடபழனி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதாவது சென்னை வடபழனி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர், நேற்று இரவு தனது குடும்பத்தினருடன் ஆங்கில புத்தாண்டைக்…

Read more

ஹீரோவாக நினைத்து ஜீரோவான வாலிபர்…! “60 அடி உயரத்திலிருந்து கேபிள் மூலம் கீழே இறங்கிய வாலிபர்”.. நொடியில் நடந்த பயங்கரம்.. வைரலாகும் வீடியோ..!!

ஆவடி அருகே நெமிலிச்சேரி மேம்பாலத்திலிருந்து இணையதள கேபிள் (Internet Cable) ஒயர் மூலம் கீழே இறங்க முயன்ற ஒடிசா மாநில வாலிபர், ஒயர் அறுந்து 60 அடி உயரத்தில் இருந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்டலூர் – மீஞ்சூர்…

Read more

சென்னையில் மருத்துவ அலட்சியம்.. நன்றாக இருந்த பல்லை அகற்றிய மருத்துவர்.. தவறான சிகிச்சையால் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு..!!

சென்னை அரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த காயத்ரி என்பவர், ‘டூத்சி’ செயலி மூலம் அண்ணா நகரில் உள்ள ஒரு பல் மருத்துவ மையத்தில் சிகிச்சை பெற்றுள்ளார். இந்த சிகிச்சையின்போது, மருத்துவர் சூசை கிறிஸ்டோபர் என்பவர் பாதிக்கப்பட்ட பற்களுக்குப் பதிலாக, நன்றாக இருந்த பற்களைத்…

Read more

“இதெல்லாம் தேவையா!”… 60 அடி பாலத்திலிருந்து சாகசம் செய்ய நினைத்த இளைஞர்.. முடிவில் நடந்த விபரீதம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!!

சென்னை ஆவடி பகுதியில் சாகசம் செய்வதாக நினைத்துக் கொண்டு வாலிபர் ஒருவர் செய்த காரியம் பெரும் விபரீதத்தில் முடிந்துள்ளது. சுமார் 60 அடி உயரம் கொண்ட மேம்பாலத்தின் மேலிருந்து, அங்கிருந்த கேபிள் வயரைப் பிடித்துக் கொண்டு அந்த இளைஞர் கீழே இறங்க…

Read more

சந்தேகம் என்னும் பேய்…! சுவரில் மோதிய தலை… போதையில் ஆத்திரம்…2 குழந்தைகளுக்கு தாயான மனைவியை துடிதுடிக்க கொன்ற குடிகார கணவன்…!!!

சென்னை போரூரில் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியைத் தலைமுடியைப் பிடித்து சுவரில் முட்டிப் படுகொலை செய்த கணவரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சென்னை போரூர், ஆர்.ஈ. நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (40). கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும்…

Read more

சம வேலைக்கு சம ஊதியம்… ஆசிரியர்கள் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை அதிரடி முற்றுகை… போராட்டத்தால் தமிழக அரசுக்கு கடும் நெருக்கடி…!!!

சென்னையில் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டமும், அதே நேரத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காகத் தூய்மைப் பணியாளர்கள் முன்னெடுத்துள்ள போராட்டமும் தமிழக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. இது குறிப்பாக,…

Read more

விஜயகாந்த் நினைவு நாளில் பரபரப்பு..”யாரையும் குறை சொல்ல முடியாது” – பிரேமலதா ஓப்பனாக சொன்ன பதில்..!!

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் குருபூஜை மற்றும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் பொதுமக்களும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர். விஜயகாந்த்…

Read more

பறந்து வந்த ‘தளபதி’.. பாய்ந்து வந்த ரசிகர்கள்..நிலைதடுமாறி விழுந்த விஜய்..விமான நிலையத்தில் பரபரப்பு..வைரலாகும் வீடியோ!!

மலேசியாவில் நடைபெற்ற ‘ஜனநாயகன்’ திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுவிட்டு, தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நேற்று இரவு சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்கள் மற்றும் கட்சியின் தொண்டர்கள் திரண்டு காத்திருந்தனர்.…

Read more

“சடலத்தோடு உறங்கிய கொடூரம்!”.. போதையில் கணவரின் கொடூர செயல்.. விடிந்ததும் தெரிந்த அதிர்ச்சி.. சென்னையில் நடந்த மிட்நைட் பயங்கரம்..!!!

சென்னை போரூர் பகுதியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு கார் ஓட்டுநர் ஒருவர் செய்த கொடூரக் கொலை அப்பகுதி மக்களையே அதிர வைத்துள்ளது. போரூர் சிவன் கோவில் தெருவில் வசித்து வந்த சத்யராஜ் என்ற கார் ஓட்டுநர், தனது மனைவி ரோஸ்மேரியின் நடத்தையில்…

Read more

கோர்ட்டில் நீதிபதிகள் கண்ணீர் மல்கக் கேட்ட கேள்வி… “பெத்த தாயே இப்படி செய்யலாமா?… தாய்மார்களே உஷார்… உயர் நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி கருத்து…!!!

பெற்ற குழந்தைகளை நற்பண்புகளுடன் வளர்த்தெடுப்பது ஒரு தாயின் புனிதமான கடமையாகும்; அந்தக் கடமையை அவர் தவறும்போது ஒரு குடும்பம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சமூகமே தனது வலுவான அடித்தளத்தை இழந்துவிடும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்துள்ளனர். மேலும்…

Read more

அதிமுக – பாஜக கூட்டணியில் திடீர் திருப்பம்…. ராயப்பேட்டையில் நடக்கப்போவது என்ன?… 2026-ல் யாருக்கு சீட்?… எடப்பாடி கொடுக்கப்போகும் ஷாக் ட்ரீட்…!!!

தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலுக்கு மத்தியில், அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் வரும் டிசம்பர் 31-ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இக்கூட்டம்…

Read more

ஆட்டோ டிரைவருடன் சேர்ந்து ஹவுஸ் ஓனருக்கே ஆப்பு வைத்த தோழி… உங்கள் வீட்டுச் சாவியை மறைத்து வைக்கிறீர்களா?… போலீசாரிடம் சிக்கிய தோழி & பார்ட்னர்…!!!

சென்னை நெற்குன்றம் பகுதியில் உள்ள சக்தி நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (40). இவர் தனது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டிருந்தார். அந்த வீட்டில் ஸ்நேகா என்ற பெண் வசித்து வந்தார். இந்நிலையில், கார்த்திகேயன் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே…

Read more

காதுகூசும் கெட்ட வார்த்தைகள்..வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக புள்ளி..ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் போட்ட அதிரடி கோரிக்கை..!!!

சென்னையில் வாகன விபத்து தொடர்பாக இளைஞரை ஆபாசமாகப் பேசி மிரட்டிய திமுக வட்டச்செயலாளர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். சென்னை சேப்பாக்கம் பகுதியில் நடந்த சாலை விபத்தின்போது, அங்கு வந்த…

Read more

“அம்மா.. அம்மா.. என அழுது கதறிய பிள்ளைகள்..!” ரத்த வெள்ளத்தில் சரிந்த வித்யபாரதி. கண்டித்த மனைவியை இமைக்கும் நேரத்தில் முடித்துக்கட்டிய கணவன்… சோகத்தில் முடிந்த காதல் போராட்டம்…!!!

சென்னை அசோக் நகரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், தனது காதல் மனைவியை இரு குழந்தைகள் முன்னிலையிலேயே கணவர் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசோக் நகர் புதூர் 13-வது தெருவைச் சேர்ந்த ஜெனரேட்டர் மெக்கானிக் பிரவீன்குமார் (31),…

Read more

கத்தியுடன் டிஜிபி அலுவலகத்திற்குள் நுழைந்த பிரபல ரவுடி..! கொலை செய்ய துரத்திய கும்பலால் போலீசிடம் உயிர் பயத்தில் தஞ்சம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் எதிரி கும்பலிடம் இருந்து உயிர் தப்பிக்க ரவுடி ஒருவர் டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் புகுந்து சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு ஒரு கொலை வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.…

Read more

Other Story