“நிர்வாண டான்ஸை தட்டிக்கேட்ட ஸ்கூலித்தொழிலாளிக்கு நேர்ந்த கதி!”.. குறிவைத்து முடித்த இளைஞர்.. ரத்த வெள்ளத்தில் முடிந்த பகீர் மோதல்..!!

சென்னை திருவொற்றியூர் பகுதியில், கூலித்தொழிலாளி ஒருவர் பாறாங்கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்ற தொழிலாளி தனது நண்பர்களுடன் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆகாஷ் என்ற இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர் ஆடையின்றி…

Read more

“சென்னையில் ரூம் எடுத்துத் தங்குறீங்களா? ஜாக்கிரதை!”… காலியாகப்போகும் பாக்கெட்.. மே 5 முதல் புது வாடகை லிஸ்ட் இதோ..!!!!!

தலைநகர் சென்னையில் தங்கிப் பணிபுரியும் மற்றும் பயிலும் இளைஞர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில், மே 5-ம் தேதி முதல் விடுதிகளின் (PG) கட்டணம் உயர்த்தப்படுவதாகத் தமிழ்நாடு பிஜி உரிமையாளர்கள் நலச்சங்கம் அறிவித்துள்ளது. கேஸ் விலை மற்றும் மளிகைப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக…

Read more

2 பேருமே சரக்கடிப்பாங்க…! “இரவில் வெடித்த சண்டை”… தீயில் போட்டு கொளுத்திய கணவன்… ஆத்திரத்தில் மண்டையை உடைத்த மனைவி… அடக்கொடுமையே இப்படி ஒரு சம்பவமா..?

சென்னை அம்பத்தூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில், கணவரின் தலையில் மரக்கட்டையால் பலமாகத் தாக்கிய நேபாள நாட்டைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர். அதாவது நேபாள நாட்டைச் சேர்ந்த தம்பரு அஸ்ரிகா (50) மற்றும் அவரது மனைவி மாயா (41) ஆகியோர்…

Read more

“விரக்தியில் இப்படியா செய்வாங்க!”.. டி20 கிரிக்கெட் கனவு சிதைந்த சோகம்… ஜி.எஸ்.டி அதிகாரியின் மகள் எடுத்த விபரீத முடிவு..!!!

சென்னையில் ஜி.எஸ்.டி கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த காஷ்மீர்குமார் என்பவரின் மகள் ஏஞ்சல் கங்கவாணி (19), கிரிக்கெட் விளையாட்டின் மீது கொண்ட தீவிர ஆர்வத்தால் தனியார் அகாடமி ஒன்றில் பயிற்சி பெற்று வந்தார். புதுவையில் உள்ள ஒரு தனியார்…

Read more

“பணம் தரலைனா ஸ்டேஷன் தான்!”.. மாணவியை மிரட்டி ரூ.8,000 பறித்த காவலர்… சென்னையில் நள்ளிரவில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று இரவு ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அங்கு தனது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மாணவியிடம் காவலர் ஒருவர் அத்துமீறி நடந்து கொண்டுள்ளார். அந்த மாணவியை மிரட்டிய அந்த…

Read more

“இன்ஸ்டா ரீல்ஸ் செஞ்சது தப்பா..?” என் பொண்டாட்டி என்ன விட அதிகமா சம்பாதிக்கிறதா.. ஜவுளிக்கடை அதிபரை தீர்த்துக்கட்டிய கணவர்.. அம்பலமான உண்மை.‌.!!

சென்னை நங்கநல்லூரில் இன்ஸ்டாகிராமில் 3.5 லட்சம் ரசிகர்களைக் கொண்ட பிரபலமான நாகலட்சுமி, அவரது கணவர் சுப்பிரமணியனால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு ஜவுளிக் கடைகளை வெற்றிகரமாக நடத்தி வந்த நாகலட்சுமி, தனது உழைப்பின் மூலம் இரண்டு…

Read more

  • April 30, 2026
“கண்ணீர் விட்ட பாட்டி.. கல்லாவுல இருந்த பொம்மை 500 ரூபாய்.!” ஒரு கிலோ மாம்பழத்துக்காக இப்படியா? பெண்ணின் ‘நூதன’ திருட்டு.. வைரல் வீடியோ..!!

சென்னை திருவொற்றியூரில் வெயிலையும் பொருட்படுத்தாமல் மாம்பழம் விற்று வந்த ஏழைப் பாட்டியிடம், மனிதாபிமானமற்ற முறையில் பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாம்பழம் வாங்குவது போல வந்த அந்தப் பெண், பாட்டியின் கையில்  சிறுவர்கள் விளையாடப் பயன்படுத்தும்…

Read more

பகீர் சம்பவம்… ஒரு குலை நுங்குக்கு இத்தனை பெரிய விலையா?… கல்லூரி மாணவர்கள் உயிரிழந்த நெஞ்சை பதறவைக்கும் காட்சி…!!!

ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்கம்பம் அருகே இருந்த பனை மரத்தில் நுங்கு பறிக்க முயன்ற கல்லூரி மாணவர்கள் இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த சிறுமாங்காடு கிராமத்தைச் சேர்ந்த டில்லிகணேஷ் மற்றும்…

Read more

“நானும் அம்மாவும் இனி இருக்க மாட்டோம்!”… மகனுக்கு வந்த கடைசி மெசேஜ்.. இன்ஸ்டா பிரபலம் படுகொலை.. சென்னையில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த 42 வயதான நாகலட்சுமி, இன்ஸ்டாகிராமில் புடவை விற்பனை மூலம் மிகவும் பிரபலமான தொழிலதிபர். இவரது கணவர் சுப்பிரமணியன் எவ்வித வேலைக்கும் செல்லாமல் தகராறு செய்ததால், இருவரும் சில ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தனியாகப் போராடி தனது…

Read more

“நீ சம்பாதிச்சு என்ன பயன்?”… எகத்தாளமாக பேசிய மனைவி…. ஆத்திரத்தில் அறிவாளால் வெட்டிய கணவன்… பின் தானும்… அதிர்ச்சி சம்பவம்…!!!

சென்னை நங்கநல்லூர் தில்லை கங்கா நகரைச் சேர்ந்த நாகலட்சுமி (41), பட்டுச் சேலை விற்பனை கடை நடத்தி வந்ததுடன், தனது தொழிலை மேம்படுத்த யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இவரது கணவர் சுப்பிரமணி (51). இவர்களுக்கு இரண்டு…

Read more

ஓடும் ரயிலில் அட்டூழியம்…! உடைந்தது பயணியின் மண்டை… இனி 10 வருஷம் ஜெயில் கன்பார்ம்… எச்சரிக்கை அறிவிப்பு..!!

சென்னையில் ஓடும் ரயில்கள் மீது மர்ம நபர்கள் கல் வீசும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது பயணிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வியாசர்பாடி, கோடம்பாக்கம் போன்ற பகுதிகளில் தண்டவாள ஓரம் இருக்கும் கற்கள் மற்றும் பாட்டில்களை வீசுவதால் பயணிகளுக்குக் காயம்…

Read more

“தறுதலைகளா? தற்குறிகளா..?” ஆவேசப்பட்ட ஜேம்ஸ் வசந்தன்.. கார் கண்ணாடி உடைப்பில் போலீஸ் வெளியிட்ட அதிரடி உண்மை..!!

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனின் கார் கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபகாலமாக அவர் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருவதால், இந்தத் தாக்குதலின் பின்னணியில் ஏதேனும் அரசியல் உள்நோக்கம் இருக்குமோ என்று…

Read more

“ஹெல்ப் பண்ணுங்கன்னு கூப்பிட்டான்!”.. 10-ம் வகுப்பு கூட சேரவில்லை.. 5 மாத கர்ப்பிணியான மாணவி.. வழி கேட்ட ஆட்டோ டிரைவர்.. 14 வயது சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.‌.!!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 14 வயது சிறுமி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தச்…

Read more

  • April 25, 2026
“பட்டப்பகலில் சார்ஜில் போட்ட போன் காணோம்!’.. கதவைத் திறந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்.. வடபழனியில் பரபரப்பு..!!

சென்னை வடபழனியில் பட்டப்பகலில் அரங்கேறிய துணிகரத் திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. மர்ம நபர் ஒருவர் ஆள் நடமாட்டம் இருக்கும்போதே எதற்கும் அஞ்சாமல் ஒரு வீட்டின் அறையை நோட்டமிட்டு, கதவைத் திறந்து உள்ளே புகுந்து அங்கு சார்ஜில்…

Read more

லாட்ஜில் ரூம் போட்ட காதல் ஜோடி…! “ரொம்ப நேரமா திறக்கல”… கதவை திறந்ததும் காத்திருந்து ஷாக்… அதிர்ச்சியில் உறைந்த ஊழியர்கள்..!!

சென்னை பெரியமேட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் காதலியைக் கொலை செய்துவிட்டு காதலன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த பவ்யா மற்றும் சென்னையைச் சேர்ந்த பாரதி பெருமாள் ஆகிய இருவரும் காதலர்கள் என்று கூறி அந்த லாட்ஜில்…

Read more

  • April 21, 2026
“ரெண்டு தொகுதில நிக்கிறது பயம் தம்பி..!”.. எனக்கு அந்த அறிவு இருந்தது.. தளபதியை மறைமுகமாகச் செதுக்கிய கமல்.. அனல் பறக்கும் அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் உச்சகட்ட அனலை எட்டியுள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யை மறைமுகமாகத் தாக்கிப் பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூர்  தொகுதிகளில் திமுக கூட்டணி…

Read more

  • April 20, 2026
” முதல்ல ரசிகர்களுக்குச் சொல்லிக் கொடுங்க!” – விஜய்யை நேருக்கு நேர் தாக்கிய சத்யராஜ்.. கொள்கை விளக்கம் கேட்டு சவால்..!!

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்துத் தீவிரப் பரப்புரையில் ஈடுபட்டு வரும் நடிகர் சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் நகர்வுகளை இன்றும் (ஏப். 20) மிகக் காட்டமாக விமர்சித்தார். சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருபவர்கள் தங்களை…

Read more

  • April 18, 2026
“ஒரே நாளில் மாறிய பிளான்.!” – பெரம்பூர் பணிமனை விசிட் ஓகே.. ஆனா வாக்குச் சேகரிப்புக்கு சிக்கல்.. ஏமாற்றத்தில் தொண்டர்கள்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், சென்னை பெரம்பூர் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப். 18) மேற்கொள்ளவிருந்த வீடு வீடாகச் செல்லும் ரோடு ஷோ மற்றும் வாக்குச் சேகரிப்புப் பயணம் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.…

Read more

இது ஜப்பானோ? வேறு நாடோ அல்ல… நம்ம சென்னை தான்… சாலையில் அழகாக பூத்துக் குலுங்கும் பிங்க் பூக்கள்… வைரலாகும் வீடியோ…!!!!

வெயில், டிராபிக், பரபரப்பு என எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் சென்னை மாநகரம், தற்போது ஒரு கனவு தேசத்தைப் போல பிங்க் நிறத்தில் ஜொலித்து வருவது சமூக வலைதளங்களில் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது. ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் ராம் என்பவர், சென்னை மதுரவாயல் மேம்பாலத்திற்கு அருகே…

Read more

  • April 15, 2026
திடீர் ட்விஸ்ட்.. இரவு 8 மணி வரை அனுமதி இருந்தும் ‘பேக்-அப் செய்த விஜய்: அதிர்ச்சியில் உறைந்த தவெக தொண்டர்கள்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் உச்சக்கட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் சென்னையில் மேற்கொள்ளவிருந்த தனது தேர்தல் பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்துவிட்டு வீடு திரும்பியது தொண்டர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, சென்னை எழும்பூர்…

Read more

“பெண் போலீசுக்கே இந்த நிலைமையா..?” நள்ளிரவில் கணவர் செய்த வெறிச்செயல்.. கசிந்த ரத்தம்.‌. அதிரடி கைது..!!

சென்னையே சேர்ந்தவர் சத்யா (வயது 30). இவர் மகளிர் காவல் நிலையத்தில் போலீசாக வேலை செய்து வருகிறார். இவரது கணவர் புருஷோத்தமன்(34). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகள் உள்ளார். புருஷோத்தமன் வேலைக்கு செல்லாமல்…

Read more

“மஞ்சள் குரங்கு முதல் மாமிச சிலந்திகள் வரை!”.. சென்னை ஏர்போர்ட்டில் பிடிபட்ட 1600 கோடி கடத்தல் கும்பல்… சூட்கேஸில் மறைத்து வைத்த ‘விஷ’ ரகசியம்..!!!!!

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் மலேசியா மற்றும் தாய்லாந்திலிருந்து கடத்தி வரப்பட்ட 49 அபூர்வ வகை உயிரினங்களைச் சுங்குத்துறை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்துள்ளனர். கோலாலம்பூரிலிருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் சென்னையைச் சேர்ந்த இளைஞர் ஒருவரின் சூட்கேஸைச் சோதித்தபோது, அதற்குள்…

Read more

“ஐடி வேலையில் கைநிறைய சம்பளம்!”.. நடுரோட்டில் சில்மிஷம்.. தட்டிக்கேட்டவரை மிரட்டிய வாலிபர்.. போலீஸ் விரித்த வலையில் சிக்கிய இன்ஜினியர்..!!

சென்னை எம்.ஜி.ஆர் நகர் அருகே உள்ள நெசபாக்கம் பகுதியில், பள்ளி மாணவிகள் மற்றும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மென்பொருள் பொறியாளர் தினேஷ்குமார் (35) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். புதிய கட்டிடப் பணிகளை மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொறியாளர் இளங்கோவன், அந்த நபர்…

Read more

  • April 11, 2026
காலையிலேயே.. திமுகவுக்கு விழுந்த பலத்த அடி! தி.நகர் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகள் தவெக-வில் ஐக்கியம் – அதிர்ச்சியில் அறிவாலயம்..!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு மற்றும் விஜய்யின் அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், தற்போது திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் சென்னை தி.நகர் தொகுதியில் அக்கட்சிக்கு மிகப்பெரிய…

Read more

  • April 10, 2026
“பாஸ்-னா இப்படி இருக்கணும்” 12 ஊழியர்களுக்கு பல லட்சம் மதிப்பிலான ‘ஆடி’ கார் பரிசு…. சென்னையில் நெகிழ்ச்சி….!!

சென்னையைச் சேர்ந்த ரெபெக்ஸ் குரூப் (Refex Group) நிறுவனம், தனது நீண்டகால ஊழியர்களின் விசுவாசத்தைக் கௌரவிக்கும் வகையில் செய்துள்ள ஒரு செயல் தற்போது ஒட்டுமொத்த கார்ப்பரேட் உலகையும் வியக்க வைத்துள்ளது. அந்த நிறுவனத்தின் ‘Wheel of Achievement’ என்ற திட்டத்தின் கீழ்,…

Read more

“உண்மை ஒருபோதும் உறங்காது”… சாத்தான்குளம் வழக்கில் அந்தப் பெண் காவலர் சொன்ன ஒரு வார்த்தை… நடுங்கிப்போன போலீஸ் அதிகாரிகள்…!!!

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில், காவல்துறைக்கு எதிராகத் துணிச்சலாக சாட்சியமளித்த பெண் காவலர் ரேவதியின் செயல், இவ்வழக்கின் போக்கையே மாற்றியமைத்த மிக முக்கியமான திருப்பமாக அமைந்தது. காவல் நிலையத்திற்குள் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் விடிய விடிய கொடூரமாகத் தாக்கப்பட்டதை நேரில்…

Read more

“வாழ வேண்டிய வயதில் இப்படியா?”… நடிகை சுபாஷினியின் தற்கொலை செய்தியை கேட்டு உறைந்து போன சின்னத்திரை பிரபலங்கள்…!!!

சென்னை போரூர் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சின்னத்திரை நடிகை சுபாஷினி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், பெங்களூருவில் தனது கணவருடன் வசித்து வந்தார். தற்போது படப்பிடிப்பு பணிகளுக்காக சென்னை…

Read more

  • April 6, 2026
“விஜய் ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சி!” “வில்லிவாக்கம் டூ தி.நகர்.. வெறும் 1 மணிநேரம்?” – முடியாத காரியத்தைச் சொன்ன போலீஸ்.. பிரச்சாரத்தைப் பாதியிலேயே நிறுத்திய தவெக..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 6) சென்னை வில்லிவாக்கம் மற்றும் தி.நகர் பகுதிகளில் மேற்கொள்ளவிருந்த தேர்தல் பிரச்சாரம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது தவெக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read more

  • April 4, 2026
திடீர் மாற்றம் செய்த விஜய்.. – திருச்சியில் கிளம்பிய எதிர்ப்பால் பின்வாங்கிய தமிழக வெற்றிக் கழகம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், சட்டமன்றத் தேர்தலில் தான் போட்டியிடும் தொகுதிகளில் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் நிலவிய குளறுபடிகளைச் சரிசெய்யும் வகையில், இன்று அதிரடியாகத் திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய உள்ளார். ஏற்கனவே பெரம்பூர் மற்றும் திருச்சி…

Read more

  • April 3, 2026
“பெரம்பூரில் இல்லை.. திருச்சியில் உண்டு!” – விஜய் தாக்கல் செய்த வேட்புமனுவில் திடீர் மாற்றம்.. தேர்தல் அதிகாரிகள் ஷாக்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில், அதில் உள்ள முரண்பாடுகள் தற்போது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. பெரம்பூர் தொகுதிக்காகத்…

Read more

  • March 29, 2026
“5 நாளில் நடந்த அரசியல் மாற்றம்!” – துணை முதலமைச்சருக்கு டஃப் கொடுப்பாரா டி.செல்வம்? விஜய்யின் மாஸ்டர் பிளான்..!!

தமிழக அரசியலில் தேர்தல் களம் அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் ஒரு சுவாரஸ்யமான போட்டி உருவாகியுள்ளது. திமுகவின் நட்சத்திர வேட்பாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை எதிர்த்து, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் டி.செல்வம்…

Read more

வைகோவுக்கு என்னாச்சு?… நாஞ்சில் சம்பத்தின் சரமாரிக் குற்றச்சாட்டால் கொதிக்கும் மதிமுக தொண்டர்கள்… அரசியல் களத்தை அதிர வைத்த பேச்சு..!!!

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை விமர்சித்து நாஞ்சில் சம்பத் அண்மையில் வெளியிட்ட கருத்துக்கள் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், அண்ணா மற்றும் வைகோவைப் பார்த்து…

Read more

“உன் வீடியோ என்னிடம் இருக்கு!”.. விவாகரத்துக்கு பின் கணவருடன் சேர முயன்ற பெண்.. குறுக்கே நின்ற இன்ஸ்டா நண்பன்.. அரங்கேறிய கொடூரம்..!!

சென்னை தாம்பரம் அருகே தனியார் பள்ளி முதல்வராகப் பணியாற்றும் 28 வயது பெண்ணுக்கு, இன்ஸ்டாகிராம் மூலம் மேடவாக்கத்தைச் சேர்ந்த ஹரி கிருஷ்ணன் என்பவர் அறிமுகமாகியுள்ளார். ஏற்கனவே கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த அந்தப் பெண்ணுடன் ஹரி கிருஷ்ணன் நட்பாகப் பழகி வந்துள்ளார்.…

Read more

ஒரே நாளில் 5 தொகுதிகள்… தளபதி விஜய்யின் ‘மின்னல் வேக’ சூறாவளிப் பிரச்சாரம்… அலறும் அரசியல் வட்டாரம்…!!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், மாநிலம் தழுவிய தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளார். இதற்காகத் தேர்தல் ஆணையத்திடம் முறையான அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூரில் இருந்து அவர் தனது வாகனப் பிரச்சாரப் பயணத்தைத்…

Read more

“தூங்குறதுக்கா சம்பளம் தர்றாங்க?”.. ரயில் நிலையத்தில் பயணிகளை அலறவிட்ட ஊழியர்.. கடைசியில் நடந்த ஷாக் டுவிஸ்ட்.. பின்னணி என்ன??

சென்னையில் மின்சார ரயில் சேவை அதிகாலை 3:30 மணிக்கே தொடங்கி நள்ளிரவு வரை நகரின் உயிர்நாடியாக இயங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த 20-ஆம் தேதி அதிகாலை சென்னை பூங்கா நகர் ரயில் நிலையத்தில் டிக்கெட் எடுக்கச் சென்ற பயணிகளுக்கு பெரும்…

Read more

  • March 24, 2026
“29 நாட்கள்.. 4 முனை போட்டி!” – பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டி? நாளை முதல் தொடங்குகிறார் பிரச்சாரம்..!!

தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 29 நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது அரசியல் பயணத்தின் முதல் தேர்தல் களமாக வடசென்னை பகுதியின் பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காகப் பெரம்பூர்…

Read more

“என் தொகுதியில இதெல்லாம் செஞ்சிருக்கேன்”… வேட்பாளர் தேர்வில் உதயநிதி கொடுத்த மாஸ் ரிப்போர்ட்…!!!

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணலில் தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு கலந்து கொண்டார். அவரிடம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான குழுவினர்…

Read more

ஐடி வேலையில் ‘லைஃப் செட்டில்’ என்பவர்களுக்கு ஒரு ஷாக் நியூஸ்.. 13 வருஷ உழைப்புக்கு இதுதான் பரிசா? கண்ணீர் விட்டு கதறும் ஐடி ஊழியர்.. வைரலாகும் ரெடிட் பதிவு..!!

ஐடி துறையில் பணிப்பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வரும் நிலையில், சென்னையைச் சேர்ந்த 36 வயது மென்பொருள் ஊழியர் ஒருவரின் உருக்கமான பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த 13 ஆண்டுகளாக ஒரே நிறுவனத்தில் QA நிபுணராகப் பணியாற்றி வந்த இவரை,…

Read more

கரூரில் நடந்தது பிரசாரமா? படப்பிடிப்பா?.. அதிமுகவின் விமர்சனத்திற்கு ஆதவ் அர்ஜுனா கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!!

சென்னை ஆர்.கே. நகரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அக்கட்சியின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அதிமுகவினரின் விமர்சனங்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் தவெக தலைவர் விஜய், அதிமுகவுடன் கூட்டணி வைப்பார் என்று…

Read more

“பில்கள் இல்லையா? நகை போச்சு!”… சென்னை ரயிலில் 19 லட்சம் தங்க நகைகளை அள்ளிய அதிகாரிகள்.. RPF மற்றும் தேர்தல் படை அதிரடி..!!!!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று தேர்தல் சிறப்புப் படை மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படையினர் (RPF) இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், பெங்களூருவிலிருந்து சென்னை வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கடத்தி வரப்பட்ட சுமார் 19…

Read more

“எங்க நிம்மதியே போச்சு!”.. வாடகைதாரர் செய்த டார்ச்சர்… சென்னையில் ஒரு உரிமையாளரின் பகீர் குற்றச்சாட்டு..!!!!

சென்னையில் ஒரு வீட்டு உரிமையாளர், தனது வீட்டை வாடகைக்கு எடுத்த நபர் வாடகை தராமலும், வீட்டை காலி செய்ய மறுத்தும் அடம் பிடிப்பதால் தான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். மிகவும் படித்தவர் மற்றும் கண்ணியமானவர் என நம்பி…

Read more

திருமணமாகி 3 மாசம் தான் ஆகுது… மனைவியின் நடத்தையில் சந்தேகம்…. இரத்தத்தால் கணவனின் பெயரை கையில் எழுதிவிட்டு… பெரும் சோகம்…!!!

தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் முல்லை அவென்யூ பகுதியைச் சேர்ந்த சித்தா மருத்துவர் அருண்குமார் என்பவரது மனைவி அபிநயா திருமணமான மூன்று மாதங்களிலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மென்பொருள் பொறியாளரான அபிநயாவுக்கும் அருண்குமாருக்கும் கடந்த மூன்று…

Read more

அம்மா, அப்பா என்னை மன்னிச்சிடுங்க… காதலன் ஏமாற்றியதால் மன உளைச்சலில் இளம்பெண் எடுத்த விபரீத முடிவு… கதறும் பெற்றோர்…!!!

சென்னை சூளைப் பகுதியில் வசித்து வரும் தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த வெங்கண்ணா என்பவரது மகள் திரிவேணி காதல் தோல்வி காரணமாகத் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பதினெட்டு வயதான திரிவேணி அதே…

Read more

“சென்னையில் பறவை காய்ச்சல் அலார்ட்!”… பூங்காவில் மர்ம காய்ச்சல்.. பறவைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு.. சுகாதாரத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை..அதிர்ச்சியில் பொதுமக்கள்..!!!!

சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் திடீரென பறவை காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகப் பூங்கா அதிரடியாக மூடப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இப்பூங்காவில் கரண்டிவாயன், கூழைக்கடா மற்றும் செங்கால் நாரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவைகள்…

Read more

ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை…! சிவக்குமார் கடைசியாக வைத்த ஸ்டேட்டஸ் வைரல்..!!

சென்னையில் உள்ள சென்ட்ரல் பூங்கா இரயில் நிலையத்தில் கடந்த 11-ம் தேதி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் திடீர் போராட்டம் நடைபெற்றது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்ட போராட்டக்காரர்கள், அங்குள்ள பெயர் பலகைகளில் இருந்த இந்தி…

Read more

தனித்துப்போட்டி.. யாருடனும் சமரசம் இல்லை.. பாஜக கூட்டணியில் சேருவதாக வந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய்.. மாமல்லபுரத்தில் அதிரடி பேச்சு.. அதிரும் தமிழக அரசியல்..!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தவெக தலைவர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டைத் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், தான் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் சேரப்போவதாகவும், துணை முதல்வர் பதவிக்காகப்…

Read more

கூட்டணி கதவு மூடல்? “நம்ம தலைமையில்தான் ஆட்சி!” மாமல்லபுரத்தில் அதிரடி காட்டிய தவெக தலைவர்.. ஆடிப்போன ஆளுங்கட்சி..!!

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று (மார்ச் 18) நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தனது அரசியல் நிலைப்பாடு குறித்து அதிரடியான விளக்கத்தை அளித்துள்ளார். மதச்சார்பற்ற கொள்கை மற்றும் சமூக நீதிப் பாதையில்…

Read more

“காதல் திருமணம் செய்தவருக்கு நேர்ந்த கொடூரம்!”.. நடுரோட்டில் மனைவியின் முகத்தில் ஆசிட் ஊற்றிய கணவன்.. அதிர்ச்சி பின்னணி..!!

சென்னை பல்லாவரத்தில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி ஷானா பாத்திமா மீது, அவரது கணவர் முகமது அலி ஆசிட் வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதியினருக்கு நான்கு…

Read more

“எனக்கு விவாகரத்து வேணும்” … நடுரோட்டில் மனைவியைத் துரத்தி துரத்தி ஆசிட் ஊற்றிய கணவன்… அடுத்து நடந்த அதிர்ச்சி… வீடியோ வெளியாகி பரபரப்பு…!!!

சென்னை பல்லாவரம் அருகே பாரதி நகரைச் சேர்ந்த ஷானா பாத்திமா மற்றும் அனகாபுத்தூர் பகுதியைச் சேர்ந்த முகமது அலி ஆகியோர் கடந்த இரண்டாயிரத்து இருபதாம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.…

Read more

“எங்க தலைவருக்கும் நீங்க தான் தலைவர்!” – ரஜினி ரசிகர்களைக் குளிரவைத்த தவெக.. சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி விழுந்ததா? மேடையிலேயே இறங்கி வந்த ஆதவ் அர்ஜுனா..!!

நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி மீது தங்களுக்கு மிகுந்த அன்பு இருப்பதாகவும், அவர் விஜய்க்கும் ஒரு தலைவர் தான் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன்…

Read more

Other Story