பாஜகவின் அடுத்த டார்கெட் அதிமுகவா?… செல்வப்பெருந்தகை சொன்ன அந்த ‘ஆக்டோபஸ்’ ரகசியம்…!!!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் அணுகுமுறையை ‘ஆக்டோபஸ்’ உடன் ஒப்பிட்டு மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பா.ஜ.க. ஒரு ஆக்டோபஸ் போலத் தனது கரங்களால் மற்ற கட்சிகளை வளைத்துப் பிடித்து, மெல்ல மெல்ல அவற்றை…

Read more

2026-ல் தனி ரூட்: சசிகலா எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு – தமிழக அரசியலில் ஆட்டம் காணப்போகும் மெகா கூட்டணி?…!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் சசிகலா தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக களம் காணத் திட்டமிட்டுள்ள அவர்,…

Read more

சிவாஜி கணேசன் கமல்ஹாசனுக்கு பிறகு நான் தான் சிறந்த நடிகன்…! SK, விஜய்க்கு பிறகு எனக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்காங்க… சொல்கிறார் வாட்டர் மெலன் ஸ்டார்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘வாட்டர்லெமன் ஸ்டார்’ திவாகர், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “சிவாஜி கணேசனுக்குப் பிறகு கமல்ஹாசன், அவருக்குப் பிறகு நான்தான் சிறந்த நடிகன்” என்று குறிப்பிட்ட அவர், தமிழ்…

Read more

டாஸ்மாக் வாசலில் குவிந்த மதுப்பிரியர்கள்… 3 மணிநேரம் கடை மூடியதால் பெரும் பரபரப்பு… ஊழியர்களின் அடுத்த அதிரடி என்ன?…!!!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர்கள் இன்று ஒரு முக்கிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு இன்று பிப்ரவரி 09 மதியம் 3 மணிநேரம் கடை அடைப்பு…

Read more

ஒரே மேடையில் ஜெகன் மோகன் ரெட்டியும் தளபதி விஜய்யும்! – ஆந்திர முன்னாள் முதல்வர் வீட்டு கல்யாணத்தில் நடந்த சுவாரஸ்யம்..!!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, சென்னையில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார். அவரது தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் பேரன் சாஹில் மற்றும்…

Read more

“ரத்த உறவு என்றும் பாராமல் சிறுமியைச் சீரழித்த சித்தப்பாவுக்கு 25 ஆண்டுகள் சிறை” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இவர், சென்னை கோயம்பேட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரியும் தன்னுடைய சித்தப்பா வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத…

Read more

“யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம்!” குடியிருப்புவாசிகளின் புகாரால் தவெக அலுவலகத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட தடுப்புகளால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை…

Read more

“234 தொகுதிகளிலும் தனி வேட்டை.. வேட்பாளர் தேர்வில் விஜய் காட்டும் வேகம்.. தவெக-வின் அதிரடித் தொடக்கம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் நேற்று உற்சாகமாகத் தொடங்கியது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அலைகடலெனத் திரண்டு…

Read more

“நிஜ வாழ்க்கையில் ஒரு ‘சதுரங்க வேட்டை..’ ஒரு லட்சத்திற்கு ரூ.12 ஆயிரம் ஆசை காட்டி விபூதி அடித்த கும்பல் – பெண் உள்பட மேலும் 3 பேர் கைது..!!”

சென்னை நொளம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏ.ஆர்.டி. டிரஸ்ட் பிராபிட் கம்பெனி ஆகியவை, வணிக வளாகம் மற்றும் நிதி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் மாதம் 12 சதவீத வட்டி (ஆண்டுக்கு 144%) வழங்கப்படும்…

Read more

வெறும் 150 நிமிடம், 50,000 மனுக்கள் காலி… ஏமாற்றத்தில் தொண்டர்கள்… இரண்டரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்த த.வெ.க-வின் மனு விநியோகம்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே கட்சித் தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மதியம் 12 மணிக்குத் தொடங்கிய இந்த…

Read more

“வேலைக்குப் போடா” எனச் சொன்ன தாய்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.. கதவைத் தட்டிய நண்பனுக்கு காத்திருந்த கோரக் காட்சி.. !!

சென்னை நொளம்பூரில், வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்திய தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆக்ஸிலியா, பெங்களூரில் வேலையை விட்டுவிட்டுச் சென்னை திரும்பிய தனது மகன் நிக்கிலை கடந்த ஒரு…

Read more

உஷார்- வீடு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்… முன்கூட்டியே வரி கட்டினால் இவ்வளவு லாபமா?… வைரலாகும் தமிழக அரசின் மாஸ் பிளான்..!!!

தமிழகத்தில் வீடு மற்றும் சொத்து வைத்திருப்பவர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், சொத்து வரியை எளிதாகச் செலுத்துவதற்கான புதிய சலுகைகளைத் தமிழக அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, ஒவ்வொரு நிதியாண்டின் தொடக்கத்திலும் தங்களது சொத்து வரியைச் செலுத்துபவர்களுக்கு 5% ஊக்கத்தொகை அதிகபட்சம் 5,000 ரூபாய்…

Read more

டிக்கெட் இல்லாததால் ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர்… பரிசோதகர்களை சூழ்ந்த பயணிகள்… வைரலாகும் பகீர் சம்பவம்…!!!

சென்னையிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கிச் சென்ற மின்சார ரயிலில், டிக்கெட் பரிசோதகர்கள் சோதனையில் ஈடுபட்டபோது உரிய பயணச்சீட்டு இல்லாமல் பயணித்த நபர் ஒருவர் ரயிலில் இருந்து குதித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கம் ரயில்…

Read more

“மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் தேசப்பற்று”… பாஜகவின் முகத்திரையை கிழித்த சத்யராஜ் மகள்..!!!

பாஜகவின் அரசியல் அணுகுமுறைகளைக் கடுமையாக விமர்சித்துள்ள நடிகர் சத்யராஜின் மகளும், மருத்துவருமான திவ்யா சத்யராஜ், “மக்கள் விரோதிகளின் கடைசி ஆயுதம் தேசப்பற்று” எனத் தெரிவித்துள்ளார். மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு போன்றவற்றைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தாமல்,…

Read more

சீறிப்பாய்ந்த முதலமைச்சரின் கார்… சிக்னலில் காத்திருந்த விஜய்யின் நிதானம்… நெகிழ்ந்து போன மக்கள்… சட்டம் எல்லாருக்கும் சமம்… வைரலாகும் வீடியோ..!!!

சென்னையில் சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்வு சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வாகன அணிவகுப்பு செல்வதற்காக, போக்குவரத்து காவலர்கள் சாலையில் இருந்த மற்ற வாகனங்களைச் சிக்னலில் நிறுத்தி வைத்தனர். அப்போது, அதே சாலையில் தனது…

Read more

“கற்பழிப்பு நடக்கவில்லை, ஆனால்….” சாக்கு மூட்டை கொலை வழக்கில் திடீர் திருப்பம்…. வெளியான பிரேத பரிசோதனை தகவல்….!!

சென்னையில் தங்கியிருந்த பீகாரைச் சேர்ந்த ஒரு தம்பதியையும், அவர்களது 2 வயதுக் குழந்தையையும் அதே மாநிலத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொடூரமாகக் கொலை செய்துள்ளனர். முதலில், அந்தப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற போதுதான் இந்தக் கொலைகள் நடந்ததாகச் சொல்லப்பட்டது.…

Read more

பணம் தராமல் மோத தயாரா?… ஓட்டுக்கு பணம் அவசியமா… ஆளுங்கட்சியை அலறவிட்ட சீமானின் அதிரடி சவால்…!!!

தமிழகத்தில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுங்கட்சியினரையும் மற்ற அரசியல் கட்சிகளையும் கடுமையாகச் சாடியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் நேர்மையாகப் போட்டியிட்டு என்னை வெல்ல முடியுமா?” என…

Read more

“பெண்களே உடை மாற்றும் போது உஷார்!”.. தங்கும் விடுதியில் அத்துமீறிய நபர்.. வளைகாப்புக்கு வந்த இடத்தில் நேர்ந்த அதிர்ச்சி..சென்னையில் பரபரப்பு..!!!

மதுரையைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சென்னையில் உள்ள தங்களது உறவினரின் வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகச் சென்னை வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் (Lodge) அறை எடுத்துத் தங்கியுள்ளனர். கடந்த 28-ம் தேதி,…

Read more

இன்னும் 2 மாசத்தில், மேயர் டூ எம்.எல்.ஏ?.. மாமன்றத்தில் வெடித்த சிரிப்பு… வைரலாகும் மேயர் பிரியாவுக்கு அடித்த ‘பம்பர் ஆஃபர்’ ஜோக்…!!!

சென்னை மாநகராட்சி கூட்டங்களில் வழக்கமாக நிலவும் காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில், அண்மையில் நடந்த நிகழ்வு ஒன்று அனைவரையும் நெகிழ்ச்சியிலும் சிரிப்பிலும் ஆழ்த்தியுள்ளது. மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஒரு உறுப்பினர் விளையாட்டாக “இன்னும் இரண்டே மாதங்களில் நீங்கள் எம்.எல்.ஏ…

Read more

75 பேர்…. 3 நாள் தேடல்…. குப்பைக் கிடங்கில் கிடைத்த அந்தச் சடலம்…. பிகார் கொலை வழக்கின் பகீர் கிளைமேக்ஸ்….!!

சென்னையில் கடந்த ஜனவரி 24-ஆம் தேதி, வேலை தேடி வந்த பிகார் மாநிலத்தைச் சேர்ந்த கௌரவ் குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் அவர்களது 2 வயது குழந்தை பிர்மணி குமார் ஆகியோர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர். கௌரவ் குமார்…

Read more

வாடகை வீட்டில் கழிவுநீர் பிரச்சனை.. மனைவியை மீன் வெட்டும் கத்தியால் வெட்டிய கணவன்.. தடுக்க வந்த பக்கத்து வீட்டுக்காரருக்கும் நேர்ந்த கதி.. அதிரடி கைது..!!

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரது வீட்டில் கடந்த சில மாதங்களாகத் தொடர்ச்சியாகக் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவரது மனைவி வினிதா, வீட்டை காலி செய்துவிட்டு வேறு இடத்திற்குச் செல்லலாம் என்று மணிமாறனிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்துள்ளார்.…

Read more

  • January 29, 2026
“பொழப்புக்காக வந்த பொண்ண இப்படி சீரழிச்சிட்டீங்களே” வேலை தாரேன்னு பாலியல் வன்கொடுமை…. உரிமையாளர் உட்பட மூவர் கைது….!!

சென்னை நந்தனம் அரசு ஆடவர் கல்லூரி வளாகத்தில் இருக்கும் கேண்டீனில் தான் இந்த அநியாயம் நடந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட அந்தப் பெண், வெளியூரில் இருந்து வேலை தேடிச் சென்னைக்கு வந்துள்ளார். அவருக்கு வேலை தருவதாகக் கூறி அழைத்துவந்த கேண்டீன் உரிமையாளர் முத்துச்செல்வன் மற்றும்…

Read more

  • January 29, 2026
“இன்ஸ்டாகிராம்ல ஆபாச மெசேஜ்” – ஹோட்டல் ஊழியர் செய்த கேவலம்…. தேடி போய் அடித்த துணை நடிகை….!!

சென்னையில் துணை நடிகை ஸ்ரீ அஸ்வினிக்கு, மணிகண்டன் என்ற உணவக ஊழியர் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆபாசமான முறையில் குறுஞ்செய்திகளை அனுப்பி தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதைப் பார்த்து பொறுமையிழந்த அஸ்வினி, வெறும் போலீஸ் புகாரோடு நின்றுவிடாமல், அந்த நபர் வேலை…

Read more

“இனி இந்தத் துறையில் ஏஆர் ரகுமானின் நியூ என்ட்ரி!”… டிஏசி யின் பிரம்மாண்ட பிளான்.. இசைப்புயலின் அதிரடி ஒப்பந்தம்..!!

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வேகமாக வளர்ந்து வரும் ‘டிஏசி டெவலப்பர்ஸ்’ நிறுவனம், தனது பிராண்ட் அம்பாசிடராக உலகப் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த அதிரடி அறிவிப்புடன், சென்னையின் முக்கியமான ஐந்து இடங்களில் சுமார் 1,000 புதிய வீடுகளைக் கட்டும்…

Read more

“சென்னையில் பயங்கரம்!”… பீகார் குடும்பத்தை அழித்த கும்பல்.. சிக்கிய 5 பேரின் பரபரப்பு வாக்குமூலம்… உறைந்து போன போலீசார்..!!!

அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த 26-ம் தேதி காலை இரண்டு ரத்தம் சொட்டும் சாக்குமூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. அதைத் திறந்து பார்த்த போலீசாருக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அதில் ஒரு இளைஞரின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கிடந்தது. கொலை செய்யப்பட்டவரின் பேண்ட்…

Read more

சாக்கு மூட்டைக்குள் பிணம்… வேலை தேடி வந்த இடத்தில் உயிரைப் பறித்த நண்பர்கள்… பிணமாக மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை… மனைவியைத் தேடும் போலீஸ்… வைரலாகும் பின்னணி…!!!

சென்னை அடையாறு இந்திரா நகர் பகுதியில் கடந்த ஜனவரி 26-ஆம் தேதி ரத்தக் கறையுடன் கிடந்த ஒரு சாக்கு மூட்டையை போலீஸார் கைப்பற்றினர். அதனைப் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே தலை மற்றும் முகத்தில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ஒரு இளைஞரின் சடலம்…

Read more

“ரெண்டு வயசு குழந்தைய கூட விட்டு வைக்கல” ஒரே குடும்பத்தில் 3 பேர் கொலை…. சென்னையில் பயங்கரம்….!!

சென்னை அடையாறில் சாக்குமூட்டையில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில், இப்போது வெளியாகியுள்ள தகவல்கள் நெஞ்சையே பதற வைக்கின்றன! பீகாரைச் சேர்ந்த கௌரவ் குமார் என்பவர் மட்டும் கொல்லப்படவில்லை, அவரது மனைவி மற்றும் 2 வயதுக் குழந்தையும் சேர்த்தே கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒரு…

Read more

ப்ளீஸ் விட்ரு, கதறிய காதலன்… வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே நடந்த பயங்கரம்… பெண் வழக்கறிஞரின் விபரீத முடிவு… வைரலாகும் பின்னணி…!!!

சென்னையில் வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தபோது இளம் பெண் வழக்கறிஞர் ஒருவர் எடுத்த விபரீத முடிவு, அவரது காதலனை மட்டுமின்றி அந்தப் பகுதி மக்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறு மனஸ்தாபம் அல்லது தனிப்பட்ட காரணங்களால், வீடியோ கால்…

Read more

“பாத்ரூமுக்குள்ள கூட்டிட்டு போய் இப்படியா?”.. டேட்டிங் ஆப் மூலம் வலை விரித்த கல்லூரி மாணவர்.. சிக்கிய டிரைவருக்கு காத்திருந்த அதிர்ச்சி.. சென்னையில் பகீர் சம்பவம்..!!

சென்னை வெட்டுவாங்கேணியைச் சேர்ந்த சத்யராஜ் என்பவர் லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஆன்லைன் செயலி (Dating App) மூலம் வெங்கடபிரசாத் என்ற கல்லூரி மாணவர் அறிமுகமாகியுள்ளார். இருவரும் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடலாம் எனப் பேசி, சத்யராஜை துரைப்பாக்கம் பாண்டியன் நகர்…

Read more

“நிமிர்ந்து பாருங்க அப்போதான் சூரியன் தெரியும்!” எடப்பாடியை மேடையிலேயே வறுத்தெடுத்த முதலமைச்சர் ஸ்டாலின்..!!

தமிழகத்தில் நேற்று மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுவதையொட்டி, சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்போது மொழிப்போர் தியாகிகளின் படங்களுக்கு மரியாதை செலுத்திப் பேசிய அவர், எடப்பாடி பழனிசாமியை “பத்து தோல்வி பழனிசாமி”…

Read more

“மோடி சுட்ட வடை புளிச்சு போச்சு” அதிமுக ஒரு ‘கொத்தடிமை கூட்டம்’.. பாஜக ஒரு ‘டப்பா இன்ஜின்’.. ஸ்டாலினின் அதிரடி அட்டாக்..!!

சென்னை பச்சையப்பன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீர வணக்க நாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் இந்தியைத் திணிப்பதை நாம் தடுப்பதால், மத்திய அரசு தர வேண்டிய 3,458 கோடி…

Read more

“விசில் சின்னம் வந்தாச்சு.. ஆனா யார் காதிலும் ஊதிடாதீங்க.. ஓட்டு போயிடும்.. செங்கோட்டையன் கலகலப்பான அட்வைஸ்..!!

மாமல்லபுரத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தின் வருங்கால முதலமைச்சராகப் போகும் விஜய்யுடன் இணைந்து பணியாற்றுவதை பெருமையாகக் கருதுவதாகத் தெரிவித்தார். 50 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் பல தலைவர்களைப் பார்த்திருப்பதாகவும், ஆனால்…

Read more

“பனையூர் பண்ணையாரே..” தவெக தலைவர் விஜய்க்கு எதிராக அதிமுகவின் அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், மாமல்லபுரத்தில் நடந்த கூட்டத்தில் அதிமுகவை மறைமுகமாக விமர்சித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாவின் பெயரைத் தாங்கியிருக்கும் கட்சிகள் அவரை மறந்துவிட்டன என்றும், ஊழல் மற்றும் தீய சக்திகளை எதிர்க்கும் தைரியம்…

Read more

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோ” தொழிலுக்காக மகளை மிரட்டிய தந்தை…. இளம்பெண்ணின் கண்ணீர் புகார்….!!

ஆவடி காவல் ஆணையரகத்தில் இளம்பெண் ஒருவர் அளித்துள்ள புகார் மனு, கேட்போர் நெஞ்சைப் பதறவைப்பதாக உள்ளது. பல ஆண்டுகளாக ஒரு நபர் தனக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வருவதாகவும், இது குறித்துத் தனது தந்தையிடம் முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என்றும் அந்தப்…

Read more

40% வாக்குகளை அள்ள நிர்மல் குமார் சொன்ன ரகசியம் இதுதான்… மாமல்லபுரம் கூட்டத்தில் வெளிவந்த ‘மெகா வியூகம்… தமிழகத்தை அதிரவைத்த தவெக பலே பிளான்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச் செயலாளர் நிர்மல் குமார், சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் எழுச்சியுரை ஆற்றினார். தமிழகத்தில் உள்ள சுமார் 2 கோடி வீடுகளில், இல்லங்கள் தோறும் தவெக-வுக்கு பெரும் வரவேற்பு நிலவி வருவதாகக் குறிப்பிட்ட…

Read more

சிட்டி விஞ்ஞானி..! ட்ரோல் மெட்டீரியலாக மாறிய கொசுவலை சம்பவம்… இந்த சூப்பர் ஐடியாவை கொடுத்தது யார் தெரியுமா..? மேயர் பிரியா அதிரடி விளக்கம்..!!

சென்னையில் அதிகரித்து வரும் கொசுத் தொல்லையைக் கட்டுப்படுத்த மழைநீர் வடிகால்களில் கொசுவலை கட்டப்பட்ட விவகாரம் சமூக வலைதளங்களில் விவாதமாக மாறியுள்ள நிலையில், இது குறித்து மேயர் பிரியா விளக்கமளித்துள்ளார். வடகிழக்குப் பருவமழைக்குப் பிறகு சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் கொசுக்களின் ஆதிக்கம்…

Read more

“பைபிள்ல பணம் இருக்கு!” “அப்பா நல்லவர் இல்ல.. நம்பாதீங்க!” கடிதம் எழுதி வைத்துவிட்டு தாய் தற்கொலை.. 3 பெண் குழந்தைகள் அனாதையான சோகம்..!!

சென்னை கொளத்தூர் பகுதியில் மதுப்பழக்கத்தால் ஏற்பட்ட குடும்பத் தகராறில், பூஜா என்ற மூன்று குழந்தைகளின் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட பூஜாவிற்கு, மூன்று பெண் குழந்தைகள்…

Read more

“தாலிக்கு தங்கம்.. அப்புறம் தாலிய அறுக்கறது!” தமிழக அரசை சரமாரியாக விமர்சித்த சீமான்..!!

தாம்பரத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழகத்தின் தற்போதைய ஆட்சி முறை மாற வேண்டும் என்று கடுமையாக விமர்சித்தார். ஒருபுறம் தாலிக்கு தங்கம் வழங்கும் அரசு, மறுபுறம் மதுக்கடைகள் மூலம் பெண்களின் தாலியை அறுக்கும் சூழலை…

Read more

ஜனநாயகன்’ சிக்கலில் சதி இருக்கிறதா?… அரசியலுக்கு முட்டுக்கட்டையா?… விஜய் மனசாட்சிக்குத்தான் தெரியும்… பிப்ரவரி 20-க்குப் பின் அதிரடி மாற்றம்… மௌனம் கலைத்த பிரேமலதா…!!!

தமிழக அரசியலில் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ள விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ளார். ஜனநாயகன் திரைப்பட விவகாரத்தில் சட்டம் தனது கடமையைச்…

Read more

“அது டபுள் இன்ஜின் இல்ல… டப்பா இன்ஜின்!” மோடிக்கு ஸ்டாலின் கொடுத்த மரண மாஸ் பதிலடி..!!

மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற என்.டி.ஏ. கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த மேடையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும்…

Read more

“எல்லாவற்றையும் மறந்துட்டோம்!” கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார்? மத்திய அமைச்சரை சந்தித்து டிடிவி தினகரன் எடுத்த அதிரடி முடிவு..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளார். சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், எல்.முருகன் மற்றும்…

Read more

“ஒரே ஒரு விநாடி, சிதறிய உயிர்… அந்த மர்மப் பெண் எங்கே?… பணம் இருந்தால் எஸ்கேப் ஆகலாமா?… குற்றவாளியைத் தேடும் சமூக வலைதளம்… பாடகி சின்மயி வெளியிட்ட ‘ஷாக்’ பதிவு…!!!

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோ தற்போது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கவனக்குறைவாக வாகனம் ஓட்டி ஒரு உயிரைப் பறித்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட பெண் தலைமறைவாக இருப்பது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநீதியைக் கண்டு பொங்கிய பின்னணிப்…

Read more

  • January 21, 2026
கண் தெரியல.. காது கேக்கல.. ஆனா கையில் கட்டுக்கட்டாக பணம்.. நள்ளிரவில் சென்னை போலீசார் செய்த ‘ரியல்’ ஹீரோயிசம்.. நெகிழ்ச்சி வீடியோ..!!

சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் நேற்று (ஜன. 20) இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், சாலையோரம் முதியவர் ஒருவர் கையில் கட்டுக்கட்டாக பணத்தை வைத்தபடி, திகைப்புடன் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை அணுகிய போலீசார் விசாரணை நடத்தியபோது, அவருக்குக் கண்பார்வை…

Read more

“இன்றும் சிலர் பயந்து நடுங்குகிறார்கள்” – மேடையிலேயே அதிரடி காட்டிய துணை முதல்வர் உதயநிதி..!!

சென்னையில் நடைபெற்ற புத்தகக் காட்சி விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திராவிட இயக்கம் என்பது வாசிப்பு மற்றும் அறிவின் மூலமாக வளர்ந்த இயக்கம் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். 49 ஆண்டுகளைக் கடந்து வெற்றிகரமாக நடைபெறும் இந்த…

Read more

சினிமா வசூலை மிஞ்சிய சரக்கு விற்பனை… பொங்கல் வசூலில் ‘டாஸ்மாக்’ செய்த மெகா சாதனை.. 850 கோடி ரூபாய் எங்கே போனது தெரியுமா?… தமிழகத்தில் நடந்த அதிரடி மாற்றம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த சில நாட்களில் டாஸ்மாக் மது விற்பனை முன்னெப்போதும் இல்லாத வகையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை முதல் ஜனவரி 18-ஆம் தேதி வரையிலான 5 நாட்களில் மட்டும்…

Read more

  • January 17, 2026
“குடி…. ஒரு குடும்பத்தையே அழிக்கும்” – போதையில் குழந்தையுடன் விபத்தில் சிக்கிய தந்தை….!!

சென்னை வேளச்சேரியில் தங்கியிருந்த மாணிக்கம் என்பவர், மதுப் பழக்கத்தால் ஏற்பட்ட தகராறில் தனது 2 வயது பெண் குழந்தையை வலுக்கட்டாயமாக பைக்கில் ஏற்றிச் சென்று விபத்துக்குள்ளானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பொங்கல் பண்டிகையைச் சொந்த ஊரில் கொண்டாட வேண்டும் என்று மனைவி…

Read more

ஆசை வார்த்தை கூறி வரவழைத்த தோழிகள்.. மர்ம உறுப்பை சிதைத்து கொடூரக் கொலை.. நாடகமாடி சிக்கிய இளம்பெண்கள்..‌பகீர் பின்னணி..!!

சென்னை பல்லாவரம் அருகே, தவறான உறவால் ஏற்பட்ட மோதலால் இளைஞர் ஒருவர் இளம்பெண்களால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரிசூலம் பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் (22) என்பவருக்கும், ரீனா என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த…

Read more

சாலையில் கிடந்த 45 சவரன் தங்க நகை… காவல்துறையினரிடம் ஒப்படைத்த தூய்மை பணியாளர் பெண்… பரிசளித்த லலிதா ஜுவல்லரி உரிமையாளர்…!!

சென்னை மாநகராட்சியின் தூய்மைப் பணியாளர் பத்மா என்பவர் தி.நகர் சாலையில் கேட்பாரற்று கிடந்த 45 சவரன் தங்க நகைகளை நேர்மையுடன் மீட்டு தமிழ்நாடு காவல் துறையிடம் ஒப்படைத்தார். இக்காலகட்டத்தில் இத்தகைய நேர்மையுடன் செயல்பட்ட அந்தப் பெண்ணின் நற்பண்பைப் பாராட்டும் வகையில் லலிதா…

Read more

பழைய பகையல்ல பாலியல் தொல்லை தான் காரணம்… வாலிபர் கொலையில் சிக்கிய தோழிகள்… பரபரப்பு வாக்குமூலம்…!!

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் அம்மன் நகரைச் சேர்ந்த செல்வகுமார் என்ற இளைஞர், தனது முன்னாள் காதலி மற்றும் மனைவியால் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொத்தனார் வேலை செய்து வந்த செல்வகுமார், முதலில் ரக்சிகா…

Read more

பெற்றோரே என்னை மன்னித்துவிடுங்கள்… கூவம் ஆற்றில் குதித்த மாணவி… தடுத்திருக்க முடியாதா?… மெரினாவில் கரை ஒதுங்கிய சோகம்..!!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதுகலை வணிக மேலாண்மை எம்.பி. எ இரண்டாம் ஆண்டு பயின்று வந்த யுவஸ்ரீ என்ற மாணவி, சென்னை நேப்பியர் பாலம் அருகே கூவம் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று…

Read more

Other Story