பகீர் மோசடி: “பூஜை செய்கிறேன் என ஆப்பு வைத்த நண்பர்”… 70 சவரன் நகை எங்கே போனது?… போலீசாரையே அதிரவைத்த பின்னணி..!!!

சென்னையில் தீய சக்திகளை விரட்டுவதாகக் கூறி இளம் பெண்ணிடம் 70 சவரன் தங்க நகைகளை மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொடுங்கையூர் எவரெடி காலனியைச் சேர்ந்த புஜங்கர் ராம் என்பவர், தனது வீட்டின் பீரோவில் இருந்த நகைகள்…

Read more

அமைதிப் பூங்காவா?… பயங்கரவாதிகளின் புகலிடமா?… போலி ஆதார் முதல் வெளிநாட்டு ஊடுருவல் வரை – பகீர் பின்னணி…!!!

தமிழக மண்ணில் ஊடுருவியுள்ள தேச விரோத சக்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, மாநிலத்தின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது. திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கைது…

Read more

பேயாக மாறிய தாய்..! பெற்ற மகளுக்கு தூக்க மாத்திரை கொடுத்து கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரம்… கர்ப்பத்தால் வெளிவந்த உண்மை… சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னை சாலிகிராமம் பகுதியில், பெற்ற மகளுக்குத் தூக்க மாத்திரை கொடுத்து தனது கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய தாயின் கொடூரச் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக வடபழனி அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சாலிகிராமம்…

Read more

“372% அதிக சொத்து!” – பெண் இன்ஸ்பெக்டர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய நள்ளிரவு வேட்டை.. பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி தகவல்கள்..!!!

சென்னையில் விபசார தடுப்பு பிரிவு பெண் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ராஜலட்சுமி, தனது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1999-ல் பணியில் சேர்ந்த இவர், 2017 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் சுமார் 4.62 கோடி…

Read more

  • February 21, 2026
“மர்ம பார்சலில் விபூதி, எலும்புத் துண்டுகள்” பீதியில் பெண் ஊழியர்…. போலீசார் தீவிர விசாரணை….!!

சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு இன்று மர்மமான முறையில் ஒரு பார்சல் வந்துள்ளது. ஆர்வத்துடன் அந்தப் பார்சலை அந்தப் பெண் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே இருந்த பொருள்களைக் கண்டு அதிர்ச்சியில் அலறியுள்ளார்.…

Read more

இது வெறும் ஆரம்பம்தான்… யார் இந்த புதிய ஆதரவாளர்கள்? – சென்னை இல்லத்தில் நடந்தது என்ன?… கசிந்த ரகசிய தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு தரப்பினர் தங்களின் அரசியல் நிலைப்பாட்டை அறிவித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சென்னை இல்லத்தில் முக்கிய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்துப் பேசினர். மேலும்…

Read more

மகளிர் உரிமைத் தொகைக்கு ஆபத்தா?… திட்டத்தை முடக்க ஒரு கூட்டம் துடிக்கிறது.. சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசுவின் சீற்றம்…!!!

தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்துச் சட்டமன்றத்தில் ஆவேசமாகப் உரையாற்றினார். மகளிரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த உரிமைத் தொகையை யாராவது நிறுத்த முற்பட்டால், ஒட்டுமொத்த தமிழ்நாடே கொந்தளிக்கும் என்று…

Read more

இது வெறும் வேடம் – சமூகநீதி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு ரெட் கார்டு காட்டிய அன்புமணி ராமதாஸ்… வைரலாகும் அறிக்கை…!!!

அன்புமணி ராமதாஸ் விடுத்துள்ள இந்த காரசாரமான அறிக்கை, தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூகநீதி என்பது வெறும் மேடைப் பேச்சாக மட்டும் இருக்கக்கூடாது என்று சாடியுள்ள அவர், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூகநீதிப் போர்வையில் நாடகமாடுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.…

Read more

லஞ்ச ஒழிப்புத்துறை வலையில் பெண் அதிகாரி… வெல்கம் காலனி வீட்டில் குவிந்த கட்டுக் கட்டான பணம் – அதிரடி பின்னணி..!!!

சென்னை அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள வெல்கம் காலனியைச் சேர்ந்த அரசு ஊழியர் ராஜலட்சுமி, கடந்த எட்டு ஆண்டுகளில் ஈட்டிய வருமானத்தை விட 372% கூடுதல் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் வெறும் பத்தாயிரங்களில் ஊதியம் பெற்ற…

Read more

ஷாக்: வலைவீசப் போன கணவன், வலைவிரித்த மனைவி… நள்ளிரவில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை நீலாங்கரை அருகே ஈசிஆர் பகுதியில் மீனவர் ஒருவரின் மனைவி, தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரைத் தீர்த்துக்கட்ட முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனவர் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற பிறகு, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது காதலனைப் பெண்…

Read more

  • February 19, 2026
திடீர் திருப்பம்..!! சென்னை ஸ்டார் ஹோட்டலில் பெண் வக்கீல் சடலமாக மீட்பு.. வெளிவந்த பகீர் பின்னணி..!!

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பெண் வழக்கறிஞர் ரோஜா (32), குளியலறை தண்ணீர் தொட்டியில்  சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த இவர், கடந்த 15-ஆம் தேதி இரவு தனது நண்பர்…

Read more

  • February 19, 2026
“முடிஞ்சா 3 நாள்ல இத பண்ணுங்க” த.வெ.க தலைவரை ‘ரோஸ்ட்’ செய்ததுடன் “தொண்டர்களுக்கு திவ்யா சத்யராஜ் விட்ட அதிரடி சவால்.. கதிகலங்கிப்போன த.வெ.க..!!

சென்னையில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணியின் மாநில துணைச் செயலாளர் திவ்யா சத்யராஜ், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்தார். சேலத்தில் விஜய் ஆற்றிய உரையைச் சுட்டிக்காட்டிய…

Read more

வீட்டு வாசலில் நின்ற வண்டி எங்கே! அடுத்தடுத்து மாயமான பைக்குகள்.. போலீசுக்கு வந்த சவால்.. இறுதியில் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை ஐயப்பந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த அஸ்வின் மற்றும் செட்டியார் அகரம் பகுதியைச் சேர்ந்த தயாளன் ஆகியோரின் இருசக்கர வாகனங்கள் அண்மையில் திருடு போயின. இது குறித்து அவர்கள் வானகரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகார்களின் அடிப்படையில் போலீசார் தீவிர…

Read more

இதயமே இல்லையா?” – மாற்றுத்திறனாளிகள் மீது போலீஸ் தடியடி… அன்புமணி ராமதாஸ் ஆவேசம்…!!!

தமிழகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறவழியில் போராட்டம் நடத்திய மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறை நடத்திய அடக்குமுறை மற்றும் கைது நடவடிக்கையை பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளார். மாற்றுத்திறனாளிகளை ஏதோ தேடப்படும் குற்றவாளிகளைப் போலவும், பயங்கரவாதிகளைப் போலவும் கருதி…

Read more

  • February 18, 2026
“எடப்பாடியார் முன்னிலையில் குவிந்த இளைஞர் படை!”: 300 சட்டக் கல்லூரி மாணவர்கள் அதிமுகவில் ஐக்கியம் – ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் லீமா ரோஸும் அதிரடி இணைப்பு..!!!

2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அதிமுக தனது பலத்தைப் பெருக்கி வரும் நிலையில், நேற்று சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் முக்கிய இணைவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகள் தங்களை…

Read more

அதிர்ச்சி: விபரீத ஆசையால் பலியான தம்பதிகள்… பக்கத்து வீட்டுக்காரர் செய்த கொடூரம் – பின்னணியில் பகீர் உண்மை..!!!

சென்னையில் கள்ளக்காதல் விவகாரத்தால் ஏற்பட்ட மோதலில், கணவன் மற்றும் மனைவி இருவரும் பக்கத்து வீட்டுக்காரரால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த மாங்காடு பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கும், அவர்களது வீட்டின் அருகே வசித்து வந்த நபருக்கும்…

Read more

உயில் இல்லை, வாரிசும் இல்லை – பெண் டாக்டர் விட்டுச்சென்ற ரூ.60 கோடி சொத்து… உறவினர்கள் இடையே வெடித்த யுத்தம்..!!!

சென்னையில் சுமார் 60 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை விட்டுவிட்டு, வாரிசுகள் எவருமின்றி மறைந்த பெண் மருத்துவர் ஒருவரின் விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாழ்நாள் முழுவதும் கடினமாக உழைத்துச் சேர்த்த இந்த சொத்துக்களுக்கு முறையான உயில் ஏதும் எழுதப்படாத…

Read more

மரணத்தில் மர்மம்: ஓட்டலில் பெண் வழக்கறிஞர் சடலமாக மீட்பு – போலீஸ் விசாரணையில் சிக்கிய திடுக்கிடும் உண்மைகள்…!!!

வழக்கறிஞர் ரோஜா தனது ஆண் நண்பருடன் சென்னை நட்சத்திர ஓட்டலுக்குச் சென்றதும், அங்கு குளியல் தொட்டிக்குள் அவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஓட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்த நிலையில், நீண்ட நேரமாகியும் அவர்கள் அறையை விட்டு வெளியே…

Read more

  • February 17, 2026
ஒரே நேரத்துல ரெண்டு கொலை…. கள்ளக்காதல் தகராறில் தம்பதி துடிதுடிக்க மரணம்…. டிரைவரின் வெறிச்செயல்….!!

சென்னை அடுத்த கானத்தூரில், கார் ஓட்டுநராகப் பணியாற்றி வரும் பார்த்திபன் என்பவர், தனது பக்கத்து வீட்டில் வசித்து வந்த சுசில் மற்றும் கிரிஜா தம்பதியைச் சரமாரியாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சுசிலுக்கும் பார்த்திபனின் மனைவிக்கும்…

Read more

திமுக – காங்கிரஸ் கூட்டணி உடைகிறதா?… பாரதியார் பாடலை பதிவிட்டு அதிரடி காட்டிய மாணிக்கம் தாகூர்..!!!

மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் எம்.பி பேசிய கருத்துகள், திமுக – காங்கிரஸ் கூட்டணியிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. “எங்கள் பலம் இல்லாமல் நீங்கள் அரியணை ஏறியிருக்க முடியாது எங்களுக்குத் தகுந்த மரியாதை அளிக்கப்பட வேண்டும், இல்லையெனில்…

Read more

  • February 17, 2026
உதவி செஞ்சுட்டு ‘கண்டென்ட்’ ஆக்குறீங்களா….? பர்மிஷன் கேட்காம எடுத்த வீடியோ…. கல்லூரி மாணவி அதிரடி புகார்….!!

சென்னையில் சாலையில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவிக்கு உதவி செய்ததை வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்ட பால விக்னேஷ் என்ற யூடியூபர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் மயங்கிக் கிடந்த மாணவிக்கு உதவி செய்வது போல அந்த யூடியூபர்…

Read more

திமுக VS காங்கிரஸ்: மூடநம்பிக்கையில் மூழ்கியுள்ள திமுக?” – ஆர்.எஸ். பாரதிக்கு காங்கிரஸ் கொடுத்த மரண அடி…!!!

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் மட்டுமே தேர்தலில் வெற்றியை உறுதிப்படுத்தும் என்று நம்புவது ஒரு ‘மூடநம்பிக்கை’ என்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தரவுத் துறைத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் திமுகவின் ஆர்.எஸ். பாரதி உள்ளிட்ட நிர்வாகிகள்…

Read more

அதிர்ச்சி: ரயிலில் வந்து வீடுகளை துவம்சம் செய்த இளம்பெண்… போலீஸ் கையில் சிக்கியது எப்படி?… சென்னையில் பரபரப்பு…!!!

சென்னை பெரம்பூர் பகுதியில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த பெண்ணை செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர், தனது வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வழக்கம்போல மறைவான இடத்தில் வைத்துவிட்டுச்…

Read more

2026-ல் திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்காது?… லயோலா கணிப்பை வைத்து மாணிக்கம் தாகூர் கொடுத்த ‘ஷாக்’ அறிக்கை…!!!

விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், தமிழக அரசியலில் திமுக தலைமையிலான கூட்டணியில் ‘அதிகாரப் பகிர்வு’ குறித்த விவாதத்தை மீண்டும் முன்னெடுத்துள்ளார். சமீபத்தில் வெளியான லயோலா கல்லூரி மாணவர்களின் கருத்துக் கணிப்பை மேற்கோள் காட்டிப் பேசிய அவர், தமிழகத்தில் எந்தவொரு…

Read more

நர்சுகள் குளிக்கும் போது ஆபாசமாக வீடியோ எடுத்த நபர்… கையும் களவுமாக மடக்கி பிடித்து… அதிர்ச்சி சம்பவம்..!!!

சென்னை கொளத்தூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் 11 செவிலியர்கள், அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கி வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த வீட்டின் குளியல் அறையில் செவிலியர்கள் குளித்துக் கொண்டிருந்த போது, மர்ம நபர்…

Read more

  • February 14, 2026
“விஜய்யைப் பார்த்தால் ஏன் பயபடுறீங்க? அநாகரிகப் பேச்சைக் குறைத்துக் கொள்ள தவெக நிர்மல் குமார் எச்சரிக்கை ..!!

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனை கடுமையாகச் சாடினார். “பொதுவெளியில் நாகரிகம் இல்லாமல் பேசுவதுதான் நயினார் நாகேந்திரனின் பழக்கம். ஒரு தேசியக் கட்சியின் தலைவராக இருந்துகொண்டு அவர்…

Read more

அப்பா தயவில் வந்தாரா தளபதி?… விஜய் நடத்துவது கட்சியா, இல்லை வாட்ஸ்அப் குரூப்பா?… சூடுபிடிக்கும் தமிழக அரசியல் கள நிலவரம்…!!!

தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் அரசியல் பிரவேசம் பல்வேறு விவாதங்களை கிளப்பியுள்ள நிலையில், அதிமுக ஐடி விங் சார்பாக அவர் மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. விஜய்யை “பனையூர் பண்ணையார்” என்று கிண்டலாகக் குறிப்பிட்ட அதிமுக, அவர் தனது தந்தையின்…

Read more

  • February 13, 2026
அண்ணாமலைக்கு மீண்டும் ‘பவர்ஃபுல்’ பதவி? நயினார் வெளியிட்ட சீக்ரெட்..!!!

சென்னை: தமிழகம் முழுவதும் சுமார் 24,000 இடங்களில் தெருமுனைப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் முக்கியப் பொறுப்பு, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தற்போதைய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,…

Read more

ஒரே மேடை, நேருக்கு நேர் விவாதம் – ஸ்டாலின் தயாரா?… புள்ளிவிவரங்களுடன் போட்டு உடைத்த எடப்பாடி பழனிசாமி…!!!

தமிழக அரசியலில் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையிலான வார்த்தைப்போர் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் நடைபெற்ற இந்தியா டுடே கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக கூட்டணியில் பெரும் குழப்பம் நிலவி வருவதாகக் குற்றம் சாட்டினார். இது குறிப்பாக,…

Read more

பெண்களே ஜாக்கிரதை! உதவி கேட்டுச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை – வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்…!!!

சென்னை பெரம்பூர் பகுதியில் குடும்பப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பதாகக் கூறி, இளம் பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்ட ஓய்வுபெற்ற நீதிமன்ற உதவியாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பூரைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர், நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்ற…

Read more

“ஹாப்பி ஃபேமிலி டே.. என் மனைவி இல்லாம வாழ முடியாது!”… குடும்பத்தோடு கணவன் எடுத்த விபரீதம்.. உயிருக்கு போராடிய நிலையில் மனைவி, மகள்… சென்னையில் பரபரப்பு..!!!

சென்னை பெரம்பூரில் வசித்து வந்த சகாய செபஸ்டின் என்பவர், தனது மனைவி ரெக்சி பியூலாவுக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பால் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார். பல லட்சம் செலவு செய்தும் நோய் குணமாகாததாலும், மனைவி விரைவில் இறந்துவிடுவார் என்ற பயத்தாலும் குடும்பத்தோடு…

Read more

இனிமேல் ஆட்டம் வேற மாதிரி இருக்கும் – ஆதரவாளர் நரசிம்மன் சொன்ன அந்த ஒரு ரகசியம்… வைரலாகும் சின்னம்மாவின் அடுத்த மூவ்…!!!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட வி.கே. சசிகலா, தற்போது ஒரு புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவதற்கான தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான இவர், கடந்த சில காலமாகவே தீவிர அரசியலில் இருந்து சற்று…

Read more

ஷாக்: திடீரென சீமானை சுற்றி வளைத்த காவல்துறை… தடையை மீறியதால் வந்த வினை – அதிரடி காட்சிகள்..!!!

சென்னை வள்ளுவர்கோட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் நலச்சங்கத்தினர் பிரம்மாண்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்திற்கு நேரில் சென்று தனது ஆதரவைத் தெரிவிக்க நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வருகை…

Read more

விமான நிலையத்தில் வரவேற்பு… அடுத்த சில மணி நேரங்களில் பிணவறை – மகனுக்கு ஏற்பட்ட ஆறாத் துயரம்…!!!

வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு நீண்ட இடைவேளைக்குப் பிறகு தாயைக் காண ஆவலுடன் சென்னை திரும்பிய மகனுக்கு, காத்திருந்தது ஈடுகட்ட முடியாத பேரிழப்பு. சென்னை விமான நிலையம் வந்திறங்கிய மகனை வரவேற்று வீட்டிற்கு அழைத்துச் சென்ற தாய், அடுத்த சில மணி நேரங்களிலேயே…

Read more

சாதி கேட்டாரா பட்டிமன்ற ராஜா?… இணையத்தைக் குலுக்கும் வீடியோ ஆதாரம்? – பதற வைக்கும் குற்றச்சாட்டு… வைரலாகும் பதிவு…!!!

பிரபல பட்டிமன்றப் பேச்சாளர் ராஜா அவர்கள், தமக்கு உணவு பரிமாறிய பெண்களிடம் சாதி குறித்துக் கேட்டதாக எழுந்துள்ள சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாகப் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகாரில், தனது சகோதரி மற்றும்…

Read more

திமுக-வை தோற்கடிக்க போவதே இவர்கள்தானா?” – கூட்டணிக் கட்சிகளை சுட்டிக்காட்டிய அன்புமணியின் ஷாக் ரிப்போர்ட்..!!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், ஆளும் திமுக அரசுக்கு எதிராகப் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். சென்னையில் நேற்று நடைபெற்ற பாமக இளைஞரணி பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “திமுக…

Read more

BREAKING: திடீர் மருத்துவமனை விசிட்.. வழக்கமான சோதனையா?… இல்லை வேறு ஏதேனுமா? – உலுக்கும் பின்னணி…!!!

அமைச்சர் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்ட செய்தி தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பாதிப்பு குறித்த தகவல் வெளியானவுடன், அவரது ஆதரவாளர்களும் கட்சித் தொண்டர்களும் மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கியுள்ளனர். மேலும் அமைச்சரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும், வழக்கமான…

Read more

தலைமுடி சிகிச்சையில் நடந்த பயங்கரம்.. ‘டாக்டர்’ என்று நம்பி ஏமாந்த பெண்.. அம்பலமான ‘மிஸ்டர் ஹேர் கிளினிக்’ பகீர் மோசடி.. சென்னையில் வசமாகச் சிக்கிய போலி கும்பல்..!!

சென்னையைச் சேர்ந்த திவ்யா என்பவர், ‘மிஸ்டர் ஹேர் கிளினிக்’ உரிமையாளர் ராஜாராம் என்பவரை நம்பி 30 லட்சம் ரூபாய் முதலீடு செய்து பெரம்பூரில் ஒரு கிளையைத் தொடங்கியுள்ளார். அங்கு தலைமுடி மாற்று சிகிச்சை அளித்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரித்தபோது, அவர்கள்…

Read more

விஜய் தளபதி கோட்டையில் கைவரிசையா?… கொந்தளித்த ஆதவ் அர்ஜுனா – தெறிக்கும் அரசியல் களம்…!!!

தமிழக வெற்றிக் கழக நிர்வாகி மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்து, அக்கட்சியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா ஆவேசமாகப் பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், “தைரியம் இருந்தால் என்…

Read more

பாஜகவின் அடுத்த டார்கெட் அதிமுகவா?… செல்வப்பெருந்தகை சொன்ன அந்த ‘ஆக்டோபஸ்’ ரகசியம்…!!!

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை, பாரதிய ஜனதா கட்சியின் அரசியல் அணுகுமுறையை ‘ஆக்டோபஸ்’ உடன் ஒப்பிட்டு மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பா.ஜ.க. ஒரு ஆக்டோபஸ் போலத் தனது கரங்களால் மற்ற கட்சிகளை வளைத்துப் பிடித்து, மெல்ல மெல்ல அவற்றை…

Read more

2026-ல் தனி ரூட்: சசிகலா எடுக்கப்போகும் அந்த ஒரு முடிவு – தமிழக அரசியலில் ஆட்டம் காணப்போகும் மெகா கூட்டணி?…!!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் சசிகலா தனித்துப் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசிப்பதற்காக, சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தில் இன்று ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிராக களம் காணத் திட்டமிட்டுள்ள அவர்,…

Read more

சிவாஜி கணேசன் கமல்ஹாசனுக்கு பிறகு நான் தான் சிறந்த நடிகன்…! SK, விஜய்க்கு பிறகு எனக்குத்தான் அதிக ரசிகர்கள் இருக்காங்க… சொல்கிறார் வாட்டர் மெலன் ஸ்டார்..!!

சமூக வலைதளங்களில் வைரலாகி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ‘வாட்டர்லெமன் ஸ்டார்’ திவாகர், சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அதிரடியான கருத்துகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “சிவாஜி கணேசனுக்குப் பிறகு கமல்ஹாசன், அவருக்குப் பிறகு நான்தான் சிறந்த நடிகன்” என்று குறிப்பிட்ட அவர், தமிழ்…

Read more

டாஸ்மாக் வாசலில் குவிந்த மதுப்பிரியர்கள்… 3 மணிநேரம் கடை மூடியதால் பெரும் பரபரப்பு… ஊழியர்களின் அடுத்த அதிரடி என்ன?…!!!

தமிழ்நாடு மாநில வாணிபக் கழக பணியாளர்கள் இன்று ஒரு முக்கிய போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். பணி நிரந்தரம் உள்ளிட்ட தங்களது நீண்ட கால கோரிக்கைகளை வலியுறுத்தி, டாஸ்மாக் தொழிற்சங்கங்களின் போராட்டக் குழு இன்று பிப்ரவரி 09 மதியம் 3 மணிநேரம் கடை அடைப்பு…

Read more

ஒரே மேடையில் ஜெகன் மோகன் ரெட்டியும் தளபதி விஜய்யும்! – ஆந்திர முன்னாள் முதல்வர் வீட்டு கல்யாணத்தில் நடந்த சுவாரஸ்யம்..!!

ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, சென்னையில் நடைபெற்ற தனது உறவினர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்டார். அவரது தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் பேரன் சாஹில் மற்றும்…

Read more

“ரத்த உறவு என்றும் பாராமல் சிறுமியைச் சீரழித்த சித்தப்பாவுக்கு 25 ஆண்டுகள் சிறை” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இவர், சென்னை கோயம்பேட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரியும் தன்னுடைய சித்தப்பா வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத…

Read more

“யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம்!” குடியிருப்புவாசிகளின் புகாரால் தவெக அலுவலகத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட தடுப்புகளால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை…

Read more

“234 தொகுதிகளிலும் தனி வேட்டை.. வேட்பாளர் தேர்வில் விஜய் காட்டும் வேகம்.. தவெக-வின் அதிரடித் தொடக்கம்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களின் உத்தரவின்படி, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர் விருப்ப மனு விநியோகம் நேற்று உற்சாகமாகத் தொடங்கியது. சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் காலை முதலே ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் அலைகடலெனத் திரண்டு…

Read more

“நிஜ வாழ்க்கையில் ஒரு ‘சதுரங்க வேட்டை..’ ஒரு லட்சத்திற்கு ரூ.12 ஆயிரம் ஆசை காட்டி விபூதி அடித்த கும்பல் – பெண் உள்பட மேலும் 3 பேர் கைது..!!”

சென்னை நொளம்பூரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஏ.ஆர்.டி. ஜூவல்லர்ஸ் மற்றும் அதன் துணை நிறுவனமான ஏ.ஆர்.டி. டிரஸ்ட் பிராபிட் கம்பெனி ஆகியவை, வணிக வளாகம் மற்றும் நிதி வர்த்தகத்தில் முதலீடு செய்தால் மாதம் 12 சதவீத வட்டி (ஆண்டுக்கு 144%) வழங்கப்படும்…

Read more

வெறும் 150 நிமிடம், 50,000 மனுக்கள் காலி… ஏமாற்றத்தில் தொண்டர்கள்… இரண்டரை மணி நேரத்தில் முடிவுக்கு வந்த த.வெ.க-வின் மனு விநியோகம்…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று தொடங்கிய நிலையில், முதல் நாளிலேயே கட்சித் தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. பனையூரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் மதியம் 12 மணிக்குத் தொடங்கிய இந்த…

Read more

“வேலைக்குப் போடா” எனச் சொன்ன தாய்.. ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.. கதவைத் தட்டிய நண்பனுக்கு காத்திருந்த கோரக் காட்சி.. !!

சென்னை நொளம்பூரில், வேலைக்குச் செல்லுமாறு வற்புறுத்திய தாயைக் கத்தியால் குத்திக் கொலை செய்த மகனைப் போலீசார் கைது செய்துள்ளனர். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த ஆக்ஸிலியா, பெங்களூரில் வேலையை விட்டுவிட்டுச் சென்னை திரும்பிய தனது மகன் நிக்கிலை கடந்த ஒரு…

Read more

Other Story