• June 3, 2026
விபத்தில் முடிந்த சண்டைக் காட்சி!.. “ஒருவர் மரணம்.. 5 பேர் மருத்துவமனையில் அனுமதி..!” ‘கில்லர்’ படக்குழுவினருக்கு நேர்ந்த பெருந்துயரம்..!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் இயக்குநருமான எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவரே இயக்கி, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘கில்லர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இன்று அதிகாலை நேர்ந்த படுபயங்கர விபத்து  திரையுலகை உலுக்கி எடுத்துள்ளது. சென்னை பெரம்பூர் பின்னி…

Read more

மது பாரில் மோதல்…! இளம் பெண் கார் ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்… வெளியான புதிய பரபரப்பு தகவல்கள்…!!

சென்னை கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதி மதுபாரில் ஏற்பட்ட மோதலின் தொடர்ச்சியாக, யான்சி (18) என்ற இளம் பெண் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த யான்சி…

Read more

“35 சவரன் நகை திருட்டுப் புகாரால் வந்த வினை!”… முறைப்படி கைது செய்யாமல் விட்டதால் விபரீத முடிவு… சென்னையில் அரங்கேறிய பயங்கரம்..!!!

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வீட்டு வேலை செய்யும் இடத்தில் 35 சவரன் நகையைத் திருடியதாக போலீசாரின் பிடியில் சிக்கிய பெண் ஒருவரை, அவரது கணவரே கழுத்தை அறுத்துக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தற்பொழுது ஒட்டுமொத்தத்…

Read more

“கொடி, நம்பர் பிளேட்டைக் கழற்றிவிட்டு தப்பியோடிய கும்பல்!”.. இலங்கை இளம்பெண் கார் ஏற்றி கொடூரக் கொலை.. 7 பேர் கைது..!!

சென்னையில் உள்ள ஒரு தனியார் மதுபான பாரில் நடனம் ஆடும்போது ஏற்பட்ட மோதல், பெரும் கொடூரமாக முடிந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த யான்சி என்ற இளம்பெண் தனது தோழிகளுடன் பாரில் இருந்து வெளியேறி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஒரு கும்பல் காரை ஏற்றி…

Read more

  • June 1, 2026
ராமாபுரத்தில் பயங்கரம்! மெட்ரோ தொழிலாளர்கள் தங்கியிருந்த ஷெட் சரிந்து விபத்து – 35 பேர் காயம்!

சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த இரும்பு ஷெட்டின் மேற்கூரை நள்ளிரவில் திடீரென சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இரும்புத் தூண்களுக்கு இடையே சிக்கி 35-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். விபத்து…

Read more

  • May 31, 2026
“நீங்க உட்காருங்க.. இல்ல நீங்க தான் உட்காரணும்!” அரசியல்னா இப்படித்தான் இருக்கணும்! தவெக எம்.எல்.ஏ ஆபீஸில் அமைச்சர் ஆனந்த் காட்டிய பாசம்.. நெகிழ்ந்த விஜய் தாமு..!!

“அட உட்காருங்க பா.. இல்ல இல்ல நீங்க தான் உட்காரணும்.! தமிழகத்தில் அரசியல் நாகரிகமும், புதிய தோழமையும் அடுத்த லெவலுக்குச் சென்றுள்ளதை நிரூபிக்கும் வகையில் ஒரு சுவாரசியமான சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் புதிதாகத் திறக்கப்பட்ட தவெக எம்.எல்.ஏ அலுவலகத்…

Read more

  • May 31, 2026
“அப்பவே எங்களுக்குத் தெரியும்..!” வீடு வீடாகச் சென்ற போதே பல்ஸை பிடித்த மகளிரணி.. கொளத்தூர் தோல்வி ரகசியத்தை போட்டுடைத்த காதர் மொய்தீன்..!!

தமிழக தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் களம் நாளுக்கு நாள் அதிரடி திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. “திமுக கூட்டணிக்கு மக்கள் ஓட்டு போடுவாங்களான்றதே பெரிய சந்தேகமா இருக்குன்னு எங்க மகளிரணி வீடு வீடாக வாக்கு சேகரிக்கச் செல்லும் போதே சொன்னாங்க, அதனால…

Read more

பொதுமக்களுக்கு குட் நியூஸ்…! இனி 7 நாட்களில் கள ஆய்வு 27 நாட்களில் அனுமதி… சென்னை மாநகராட்சியில் புதிய ஆணை.. அசத்தல் உத்தரவு.!

சென்னையில் வீடு மற்றும் வணிகக் கட்டிடங்கள் கட்டுவதற்கான திட்ட அனுமதி வழங்கும் செயல்முறையை மேலும் எளிமையாக்கவும், விரைவுபடுத்தவும் சென்னை மாநகராட்சி ஆணையர் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, பொதுமக்கள் மற்றும் கட்டுமான நிறுவனங்கள் சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் மீது உரிய பரிசீலனை…

Read more

“சட்டம் கையில் எடுக்கும் தவெகவினர்?”… அடுக்கடுக்காக புகார் வாசிக்கும் தினகரன்… தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு..!!!

தமிழக வெற்றி கழகத்தின் உறுப்பினர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் குற்றச் சம்பவங்களில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தவெகவினர் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படுவதாகவும், இத்தகைய சட்டவிரோதச் செயல்களில்…

Read more

  • May 29, 2026
சனாதனம்னா இதுதான்யா! “அப்போ உங்க பெத்தவங்களை வீட்டை விட்டு துரத்துவீங்களா?” சனாதனம் குறித்து அர்ஜுன் சொன்ன அந்த ரகசியம்! ஆடித்தான் போயுள்ளது கோட்டை வட்டாரம்..!!

“சனாதனம் இருக்கக் கூடாதுன்னு சொல்றீங்களே.. அப்படின்னா உங்க வயசான பெத்த அம்மாவையும் அப்பாவையும் வீட்டை விட்டு வெளியே துரத்த முடியுமா?” என்று ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன் எழுப்பியுள்ள அனல் பறக்கும் கேள்வி, தமிழக அரசியல் மற்றும் சமூக வலைத்தளங்களில் மிகப் பெரிய…

Read more

  • May 29, 2026
தோல்விக்கு பின் நடந்த அந்த’ நகர்வு.! பதவி பறிபோன சோகம்.. சென்னை முகவரியை மாற்றிய எடப்பாடி பழனிசாமி… பின்னணி விபரம்..!!

“அரசு பங்களா காலி.. ராயப்பேட்டையில் புது வீடு!” – நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக 3-வது இடத்துக்குத் தள்ளப்பட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது சென்னை முகவரியை அதிரடியாக மாற்றியுள்ளார்!…

Read more

“சென்னையில் அதிர்ச்சி!”.. உறவினர் வீட்டில் தூங்கிய 11-ம் வகுப்பு மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. வடபழனி ஹெட் கான்ஸ்டபிள் அதிரடி கைது..!!!!

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பெற்றோருடன் வந்த கன்னியாகுமரியைச் சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவன், அங்குத் தங்கி இருந்தபோது அவனுக்கு நேர்ந்த பாலியல் கொடூரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தச் சிறுவனின் பெற்றோர் சொந்த ஊருக்குத் திரும்பிய நிலையில்,…

Read more

“சென்னையில் பயங்கரம்.. மூதாட்டிக்கு நடந்த கொடூரம்!”… 2 மணி நேரத்தில் வடமாநில வக்கிர புத்தி நபர்களை வேட்டையாடிய போலீஸ்..!!!!

சென்னை வேளச்சேரியில் முதியவர் என்றும் பாராமல் மூதாட்டி ஒருவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மனிதாபிமானமற்ற கொடூரச் செயலில் ஈடுபட்ட இரண்டு வடமாநில நபர்களை, சற்றும் தாமதிக்காமல் வேளச்சேரி காவல்துறையினர் வெறும் 2…

Read more

  • May 28, 2026
“தமிழகத்திலேயே முதல்முறை” – தாம்பரத்தில் களம் இறங்கிய அட்வான்ஸ் டெக்னாலஜி…. குப்பை லாரிகளுக்கு இனி ‘ஃபுல் ஸ்டாப்’….!!

தமிழகத்திலேயே முதல்முறையாக தாம்பரம் மாநகராட்சியில் கம்ப்ரஸர் இயந்திரம் மூலம் குப்பைகளை அழுத்தி, முழுவதும் மூடப்பட்ட கன்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் அதிரடியான புதிய தொழில்நுட்பம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன திட்டத்தின் மூலம், நகரத்தில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் திறந்தவெளியில் கொண்டு…

Read more

  • May 28, 2026
“32 வருஷமா போஸ்டர் ஒட்டி உழைச்சவங்க இன்னைக்கு அமைச்சர்கள்!” கட்சித் தொண்டர்களை எனர்ஜி ஆக்கிய அமைச்சர் ஆனந்தின் ஹை-வோல்டேஜ் பேச்சு..!!

“தலைவர் சூப்பர் ஸ்டாராக வருவார், சிஎம் ஆக வருவார்னு 32 வருஷமா எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போஸ்டர் ஒட்டி உழைச்சவங்கதான் இன்னைக்கு எம்.எல்.ஏ-க்களாகவும் அமைச்சர்களாகவும் இருக்காங்க!” என்று அமைச்சர் என்.ஆனந்த் பேசியுள்ள உணர்ச்சிப்பூர்வமான பேச்சு, தமிழக அரசியல் களத்தில், குறிப்பாகப் புதிய…

Read more

  • May 27, 2026
திடீர் ட்விஸ்ட்! “எங்க கூடத்தான் இருக்காரு.. அந்த லெட்டரே அவரு எழுதினதுதான்!” – நத்தம் விஸ்வநாதன் உடைத்த அதிரடி அதிமுக ரகசியம்..!!

“சி.வி.சண்முகம் இன்னும் எங்க கூடத்தான் இருக்காரு.. இன்னைக்கு சபாநாயகர்கிட்ட கொடுத்த லெட்டரை டிசைன் பண்ணி கொடுத்ததே அவர்தான்!” என்று அதிமுக மூத்த தலைவர் நத்தம் விஸ்வநாதன் கொளுத்திப் போட்டுள்ள  அரசியல் வெடி, தமிழக அரசியல் வட்டாரத்தில், குறிப்பாக அதிமுக உள்கட்சிப் பூசலில்…

Read more

  • May 27, 2026
20 நாள் லீவுக்கு அப்புறம் ஆபீஸ் வந்த மேயர் பிரியா.! – புதிய கமிஷனர் முன்னிலையில் பணிகளைத் தொடங்கினார்..!!

தமிழக அரசியல் களம் புதிய ஆட்சி மாற்றத்தால் பரபரத்துக் கிடக்கும் வேளையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நீண்ட 20 நாட்கள் லீவுக்குப் பிறகு நேற்று திடீரென ரிப்பன் மாளிகைக்கு விசிட் அடித்து தனது அலுவல் பணிகளைத் தொடங்கியுள்ளது பெரும் விவாதத்தைக்…

Read more

  • May 27, 2026
“திமுகவை எதிர்க்க நமக்கு என்ன தேவை இருக்கு.?” அதுமட்டுமா.. – விசிக தொண்டர்களுக்கு திருமாவளவன் போட்ட அதிரடி உத்தரவு..!!

“ஆ.ராசாவை எதிர்த்தோ, தி.மு.க-வை எதிர்த்தோ நாம் விமர்சனம் செய்ய வேண்டிய தேவை இல்லை!” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தனது கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக அரசியல் களம் அடுத்தடுத்த ட்விஸ்ட்டுகளால் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில்,…

Read more

  • May 26, 2026
நேற்று 3…. இன்று 4…. அதிமுகவை காலி செய்யும் எம்எல்ஏக்கள்….? தவெக-வில் குவியும் ஆதரவு…. கதிகலங்கிப் போன எடப்பாடி….!!

​தமிழக அரசியல் களம் இதுவரை கண்டிராத அளவிற்குக் கடுமையான திருப்பங்களையும் பரபரப்புகளையும் சந்தித்து வருகிறது. நேற்று அதிமுக-வைச் சேர்ந்த 3 எம்.எல்.ஏ.க்கள் (சத்யாபாமா, மரகதம் குமரவேல், ஜெயக்குமார்) அதிரடியாகத் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில்…

Read more

  • May 26, 2026
​”ரயில்ல சிக்கிய அந்த 180 கோடி எங்கே இருந்து வந்தது?” பழைய வழக்கை தூசி தட்டி தூக்கிய ED…. சென்னை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு….!!

தமிழகத் தலைநகர் சென்னையில் இன்று அதிகாலை முதலே அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு மதுரையில் ஓடும் ரயிலில் வைத்து சுமார் 180 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் (Drugs)…

Read more

“மாற்றம் வரும்.. காத்திருங்கள்”… பதவியேற்ற 10 நாட்களில் இப்படியா?… முதல்வரைச் சந்தித்த பின் குஷ்பு போட்ட அதிரடி ‘ட்வீட்’..!!!

சென்னை மாநகரில் தமிழக முதல்வர் விஜய் அவர்களைச் சந்தித்த பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு, முதல்வரின் செயல்பாடுகள் மற்றும் அரசின் மீதான தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார். முதல்வர் விஜய் எனக்குத் தம்பி என்று சொல்வதில் நான் பெருமை…

Read more

  • May 25, 2026
“2000 ஆயில் பேரல்கள்…. மொத்தமாக வெடித்தால் தரைமட்டம்” தீயணைப்பு வீரர்கள் திணறல்…. மணலியில் தொடரும் பதட்டம்….!!

சென்னை மணலியில் உள்ள தனியார் தொழிற்சாலையின் எண்ணெய் கிடங்கில் இன்று திடீரென மிக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 4 மணி நேரத்திற்கும் மேலாக தீ தொடர்ந்து கொழுந்துவிட்டு அனல் பறக்க எரிந்து வரும் நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து…

Read more

“தொப்புள் கொடியுடன் கழிவறையில்..!” நள்ளிரவில் தூய்மைப் பணியாளர் பார்த்த ‘அந்த’ அதிர்ச்சி காட்சி.‌. நெஞ்சை உலுக்கிய பரபரப்பு பின்னணி..!!

சென்னையில் உள்ள ஒரு பொதுக் கழிவறையில், பிறந்த சில நிமிடங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதை தூய்மைப் பணியாளர் பர்வீனா கண்டறிந்தார். அவர் உடனடியாக சக பணியாளர்களிடம் தெரிவிக்க, துப்புரவு மேற்பார்வையாளர் உதவியுடன்…

Read more

“அட கடவுளே!”.. கேமராவைப் பார்த்த மகனுக்குக் காத்திருந்த பயங்கர பேரதிர்ச்சி.. பூஜை அறையில் நேர்ந்த சோகத்தைச் சொல்லி போலீசார் வெளியிட்ட அதிர்ச்சி அறிக்கை..!!

சென்னையை சேர்ந்த செண்பகவள்ளி (68) என்ற மூதாட்டி, வீட்டில் தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் துபாயிலும், மகள் திருவள்ளூரிலும் இருக்கும் நிலையில், தாயின் பாதுகாப்பிற்காக அவரது மகன் வீட்டில் கண்காணிப்பு சிசிடிவி கேமரா பொருத்தி, அதைத் தனது செல்போன் மூலம்…

Read more

“நம்ம தயவுலதான் இன்னைக்கு ஆட்சி நடக்குது..!” மேடையிலேயே ரகசியம் உடைத்த மு.க.ஸ்டாலின்.. தவெக ஆட்சிக்கு பின்னால் இருக்கும் ‘அந்த’ திடுக்கிடும் பின்னணி..!!”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், “நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டோம்; ஆனால், நம்முடைய தயவில்தான் இன்று புதிய ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.…

Read more

“மோடி, அமித்ஷா காரணமே இல்ல.. எல்லாமே அவங்கதான்..!” – டெல்லி அரசியலை உலுக்கிய உதயநிதி ஸ்டாலினின் அதிரடிப் பேச்சு..!!”

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக இளைஞரணி அமைப்பாளர்கள் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “பாஜகவின் தொடர் வெற்றிக்கு பிரதமரும் உள்துறை அமைச்சரும்தான் காரணம் என்று நான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தேன், ஆனால் அதற்கு உண்மையான காரணம் காங்கிரஸ் கட்சிதான் என்பது…

Read more

“பயணிக்கிற படகிலேயே ஓட்டை போடுறாங்க..!” – அணி மாறிய காங்கிரஸை அக்குவேறு ஆணிவேறாக கிழித்த திமுக இளைஞரணி.. தேர்தல் தோல்விக்கு பின் உதயநிதி எடுத்த ‘அந்த’ அதிரடி முடிவு என்ன?

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மாவட்ட, மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு வாக்களித்த 1.54…

Read more

  • May 23, 2026
“CM விஜய் கிட்ட சொல்லி என் புள்ளைய காப்பாத்துங்களேன்” கடலில் மூழ்கிய மகனுக்காக துடிக்கும் தாய்….!!

சென்னை மெரினா கடற்கரையில் விளையாடச் சென்ற சுதர்சன் என்ற வாலிபர், எதிர்பாராதவிதமாக கடலில் மூழ்கி மாயமான சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் கண் முன்னே கடலுக்குள் சென்ற மகன் இன்னும் கரை திரும்பாததை எண்ணி நிலைகுலைந்து போயுள்ள அவரது…

Read more

திடீர்னு தலைமைச் செயலகத்திற்கு வந்த MRF பாஸ்… முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தது ஏன்?… MRF கொடுத்த மெகா அப்டேட்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற முக்கிய சந்திப்பில், எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் கே.எம். மம்மன் தலைமையிலான குழுவினர் தமிழக முதல்வர் விஜய்யைச் சந்தித்து கலந்துரையாடினர். இச்சந்திப்பின்போது, தமிழகத்தில் எம்ஆர்எஃப் நிறுவனத்தின் தற்போதைய செயல்பாடுகள், தொழில் வளர்ச்சி, மற்றும்…

Read more

சென்னை நள்ளிரவில் இருள் சூழ்ந்ததா?… சாலை மறியலில் கொளத்தூர் மக்கள்.. முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு என்ன…?

தலைநகர் சென்னையில் நிலவும் கடும் மின்வெட்டுப் பிரச்னை, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. கோடைக் காலத்தின் உச்சத்தில் வெப்பம் வாட்டி வதைக்கும் சூழலில், நள்ளிரவு நேரங்களில் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவது பொதுமக்களிடையே…

Read more

  • May 22, 2026
BREAKING: முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது பாய்ந்தது அந்த’ 4 முக்கிய பிரிவுகளின் கீழ் வழக்கு..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளன்று ஏற்பட்ட மோதல் விவகாரம் தொடர்பாக, திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு மீது சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் 4 பிரிவுகளின் கீழ் அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நாளன்று சென்னை துறைமுகம்…

Read more

  • May 22, 2026
காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்ட ராயபுரம் இன்ஸ்பெக்டர்.! கமிஷனர் போட்ட ‘அந்த’ ஒரு அதிரடி உத்தரவு..!!

சென்னை ராயபுரத்தில் சமூக ஆர்வலரைத் தாக்கிய விவகாரத்தில், ராயபுரம் சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளர் சிதம்பர பாரதி அதிரடியாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராயபுரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில், தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணைத் திருமணம் செய்ய முயன்ற…

Read more

“கண் இமைக்கும் நேரத்தில் வெடித்த ஏசி சிலிண்டர்..!” காதலனின் நிலையைப் பார்த்து மருத்துவமனையில் உடைந்த காதலி.. நெஞ்சை உலுக்கும் விபத்து‌..!!

சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் லோகநாதனின் மகன் திலீபன் (24), பிரபல உணவகம் ஒன்றில் ஏ.சி. மெக்கானிக்காகப் பணிபுரிந்து வந்தார். விபத்தில் சிக்கிய தனது தந்தை வீட்டில் ஓய்வெடுத்து வருவதால், குடும்ப பாரத்தைச் சுமக்கப் பகலில் மெக்கானிக் வேலையையும், இரவில் ஆட்டோவையும்…

Read more

“ஒரே நைட்.. டோட்டல் அவுட்!”… சென்னை ரவுடிகளுக்கு போலீஸ் வச்ச ‘செக்’.. நள்ளிரவில் பறந்த உத்தரவு..!!!

சென்னை மாநகர காவல் ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில், தலைநகரில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் போலீசார் தீவிர தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த அதிரடி சோதனையில், சென்னையில் மட்டும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த 133 ரவுடிகள்…

Read more

சரவெடி… விஜயின் ஜில்லா பட பாணியில்… ஒரே இரவில் 100 ரவுடிகளையும் தட்டி தூக்கிய போலீஸ்…! நள்ளிரவில் நடந்த ஆபரேஷன்… அடுத்தடுத்து மெகா சம்பவம்…!!!

தலைநகர் சென்னையில் குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும், போதைப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் சென்னை பெருநகர காவல்துறை ‘ஸ்பெஷல் டிரைவ் ஆபரேஷன்’ (Special Drive Operation) என்ற அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. சென்னை காவல் ஆணையரின் அதிரடி உத்தரவின் பேரில் இந்த சிறப்பு…

Read more

  • May 20, 2026
விடிய விடிய நடந்த ‘ஸ்பெஷல் ஆபரேஷன்’! ” – சென்னையில் ஒரே நாளில் 76 ரவுடிகளை கூண்டோடு தூக்கிய தவெக அரசு..! போலீஸாரின் அதிரடி ஆக்ஷன்..!!

தமிழகத்தில் தவெக புதிய ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், போதைப்பொருள் புழக்கம், கஞ்சா நடமாட்டம் மற்றும் சட்டவிரோத மது விற்பனை உள்ளிட்ட சமூக விரோத செயல்களை முற்றிலுமாக ஒழிக்க முதலமைச்சர் ஜோசப் விஜய் காவல்துறைக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன் அதிரடி எதிரொலியாக,…

Read more

  • May 20, 2026
“நோயாளிகளை ஒருமையில் பேசக் கூடாது..!”.. இது மத்த அரசாங்கம் மாதிரி கிடையாது..! – தாம்பரம் அரசு மருத்துவமனையில் தவெக எம்.எல்.ஏ சரத்குமார் திடீர் ஆய்வு..!!

சென்னை தாம்பரம் அரசு தலைமை மருத்துவமனையில் தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) சரத்குமார் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது மருத்துவமனையில் நிலவிய பல்வேறு குறைபாடுகள் மற்றும் நோயாளிகளுக்குக் குடிநீர் வசதி கூட இல்லாத அவல நிலையைக் கண்டு…

Read more

  • May 20, 2026
“ஸ்பாட்லயே உத்தரவிட்ட தவெக எம்.எல்.ஏ..!” ஒரு இன்ச் தரம் குறைந்தாலும் பேமெண்ட் கிடையாது.. ஒப்பந்ததாரர்களை அலறவிட்ட அதிரடி ரெய்டு..!!

சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்று வரும் அரசுப் பொதுப்பணித்துறை மற்றும் சாலைக் கட்டுமானப் பணிகளைத்(மழை நீர் வடிகால் ) தவெக சட்டமன்ற உறுப்பினர் (MLA) குமார் திடீரென நேரில் சென்று அதிரடி ஆய்வு நடத்தினார். அப்போது,Contractor தரப்பில் மேற்கொள்ளப்பட்ட…

Read more

  • May 19, 2026
பள்ளி அருகே மதுக்கடையா….? கோடம்பாக்கத்தில் வெடித்த பொதுமக்கள் போராட்டம்…. ஸ்பாட்டுக்கு வந்து ஆக்ஷன் எடுத்த எம்.எல்.ஏ….!!

சென்னை கோடம்பாக்கம் பகுதியில், பள்ளி ஒன்றின் மிக அருகாமையில் டாஸ்மாக் மதுபானக் கடை ஒன்று செயல்பட்டு வந்தது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், அந்த வழியாகச் செல்லும் பொதுமக்களுக்கும் கடும் அச்சுறுத்தலும், இடையூறும் ஏற்பட்டு வந்தது. இந்த கடையை உடனடியாக அப்புறப்படுத்த…

Read more

  • May 19, 2026
அதிகாலையிலேயே 5 இடங்களில் புகுந்த அதிகாரிகள்! – ரகசியமாகத் திரண்ட வாகனங்கள்! – அடுத்தடுத்து சிக்கும் புள்ளிகள் யார்?

தலைநகர் சென்னையில் இன்று (மே 19) காலையிலேயே ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி ‘ஆபரேஷன்’ நடத்தி வருவது கோட்டை வட்டாரத்திலும் தொழிலதிபர்கள் மத்தியிலும்  சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அயனாவரம் மற்றும் திருமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய…

Read more

  • May 18, 2026
ஒரே ஒரு மெசேஜ்.. “வீட்டில் இருந்தபடியே சான்றிதழ் வாங்கலாம்..!” – சென்னை கார்ப்பரேஷன் கமிஷனர் சமீரன் ஐஏஎஸ் வெளியிட்ட அதிரடி உத்தரவு..! மக்கள் நிம்மதி.!!

சென்னை மாநகராட்சியில் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்காக மக்கள் இனி அலைந்து திரியத் தேவையில்லை என்றும், குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ் நேரடியாகப் பெற்றோரின் வாட்ஸ்ஆப் எண்ணிற்கே அனுப்பப்படும் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் ஐஏஎஸ் அதிரடியான மெகா அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த…

Read more

“சென்னையில் பறந்தது முக்கிய உத்தரவு!”… கறார் காட்டும் கமிஷனர்.. மீறினால் போலீஸ் மீது ஆக்‌ஷன்…!!!!

சென்னையில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் நேரக்கட்டுப்பாடு குறித்து சென்னை மாநகர காவல் ஆணையர் அனைத்து காவல் நிலையங்களுக்கும் மிக முக்கியமான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, சென்னையில் உள்ள சாதாரண டாஸ்மாக் கடைகள் (TASMAC & ELITE) அனைத்தும்…

Read more

“ஒரு போன் கால்!”.. மூதாட்டியின் செல்போன் பேச்சைக் கேட்ட ஆட்டோ டிரைவர்.. கடைசியில் நடந்த கொடூரம்.. கண்காணிப்பு கேமராவில் சிக்கிய 2 வாலிபர்கள்..!!

சென்னையில் தனியாக இருந்த மூதாட்டி பணத்திற்காகக் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர்  பகுதியில் வசித்து வந்த பொன்னம்மாள் என்ற மூதாட்டி, அண்மையில் தனது நிலத்தை விற்ற விவகாரம் தொடர்பாக ஆட்டோவில் பேசிக்கொண்டு சென்றதே…

Read more

என் பொண்ணு வீட்ல இல்ல..! நீ வா நம்ம ஜாலியா இருக்கலாம்… 70 வயது முதியவருடன் இளம்பெண் உல்லாசம்… மகள் வீட்டுக்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி..!!

சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தன் மகளுடன் வசித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த வாரம் முதியவரின் மகள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளார். இதனால் முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச்…

Read more

  • May 15, 2026
சென்னை டெக் மகிந்திராவில் பயங்கர தீ விபத்து…. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு…. அலறியடித்து ஓடிய ஐடி ஊழியர்கள்….!!

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள பிரபல ஐடி நிறுவனமான டெக் மகிந்திராவின் (Tech Mahindra) குடோனில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குடோனில் திடீரெனப் பிடித்த தீ, மளமளவென அருகில் உள்ள இடங்களுக்கும் பரவியதால் அந்தப் பகுதி முழுவதும்…

Read more

சினிமாவை மிஞ்சிய ஸ்கெட்ச்…! “கை விலங்கோடு தப்பிய ரவுடி”… ஆசையாக அழைத்த காதலி… பஸ் ஸ்டாண்டுக்கு வந்ததும் சுற்றி வளைத்த போலீஸ்… திக் திக் நிமிடங்கள்…!!

காசிமேடு காவல் நிலையத்திலிருந்து கைவிலங்குடன் தப்பி ஓடிய பிரபல ரவுடியை, அவரது காதலியையே தூது விட்டு போலீசார் சினிமா பாணியில் கைது செய்துள்ளனர். சென்னை பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அபிஷேக் (19) என்ற ரவுடி மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான…

Read more

“ஜன்னல் ஓரம் தெரிந்த செல்போன்.. மிரண்டு போன இளம்பெண்!” நள்ளிரவில் வீடியோ எடுத்த காமுகன்.. வளைத்துப்பிடித்த போலீஸ்.. விசாரணையில் வெளிவந்த முல்லைநாதனின் லீலைகள்..!!

சென்னையில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்ணின் குளியலறையில் வீடியோ எடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். கோயம்புத்தூரைச் சேர்ந்த 23 வயது இளம்பெண், சென்னை கிண்டியில் தோழிகளுடன் தங்கி தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அவர் குளியலறைக்குச்…

Read more

  • May 8, 2026
அதிகாலையில் குளியலறை ஜன்னலில் தெரிந்த செல்போன் கேமரா… அத்துமீறிய வாலிபர்.. துணிச்சலாகப் போராடி மாட்டிவிட்ட இளம்பெண்..!!

சென்னை கிண்டியில் தனியாகத் தங்கி வேலை பார்த்து வரும் இளம்பெண்களுக்கு நேர்ந்த கொடூரமான அதிர்ச்சி சம்பவம் இப்போது அப்பகுதியையே அதிர வைத்துள்ளது. கோவையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று அதிகாலை குளியலறைக்குச் சென்றபோது, ஜன்னல் வழியாக ஒரு மர்ம நபர் செல்போனில்…

Read more

“வேண்டுமென்று கொல்லவில்லை, அவனுக்கு வலி தெரியனும்!”.. 6 வயது மகனை கழுத்து நெரித்து கொன்ற தாய்… வியாசர்பாடியில் நடந்த பயங்கரம்..!!!!

சென்னை வியாசர்பாடியில் துருதுருவென சேட்டை செய்த 6 வயது மகனை, பெற்ற தாயே கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வியாசர்பாடி பள்ளத்தெருவைச் சேர்ந்த வீரச்செல்வன் – சிவரஞ்சனி தம்பதிக்கு கிருஷ்ணன் (6) மற்றும் மித்ரன் (9 மாதங்கள்)…

Read more

  • May 6, 2026
BREAKING: ஆர்.கே.நகரில் 10 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல்! தவெக 43-வது வார்டு வட்டச் செயலாளர் தினேஷ் கைது..!!

சென்னை ஆர்.கே.நகரில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 43-வது வார்டு வட்டச் செயலாளர் தினேஷ் என்பவர், 10 வயதுச் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட புகாரின் பேரில் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…

Read more

Other Story