அமைதிப் பூங்காவா?… பயங்கரவாதிகளின் புகலிடமா?… போலி ஆதார் முதல் வெளிநாட்டு ஊடுருவல் வரை – பகீர் பின்னணி…!!!
தமிழக மண்ணில் ஊடுருவியுள்ள தேச விரோத சக்திகள் குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகி அருண்ராஜ் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை, மாநிலத்தின் பாதுகாப்பு குறித்த முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளது. திருப்பூரில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய வங்கதேசத்தைச் சேர்ந்த 6 நபர்கள் கைது…
Read more