“நீங்கள் யார்? அரசியலை இங்கே கொண்டு வராதீர்கள்!” அரசு வேலை கொடுக்கக் கூடாதா? கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் உயர் நீதிமன்றத்தை விளாசிய உச்ச நீதிமன்றம்..!!”

கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்குவதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்த வழக்கில், உச்ச நீதிமன்றம் மனுதாரரின் வாதத்தைக் கடுமையாக விமர்சித்து அதிரடி கேள்விகளை எழுப்பியுள்ளது. கூட்ட நெரிசல் போன்ற சோகச் சம்பவங்களில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம்…

Read more

“மருத்துவக் கல்லூரிகளுக்கு வந்தே தீரும் ஆபத்து!” இணையத்தில் விவரங்களை வெளியிடாவிட்டால் கடும் நடவடிக்கை என அதிரடி உத்தரவு… அதிர்ச்சியில் தனியார் மருத்துவக் கல்லூரிகள்..!!”

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு இணைவு அங்கீகாரம் வழங்கும் ஆய்வுக் குழு மற்றும் அங்கு பணியாற்றும் பேராசிரியர்களின் முழு விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

Read more

48 மணி நேரத்தில் 5 விபத்துகள்.. யோகி ஆதித்யநாத் போட்ட உத்தரவு.. ஆனாலும் தொடரும் ரத்தக் களரி.. என்ன நடக்கிறது லக்னோவில்?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில், முதியவர் ஒருவரின் மூக்கு துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்கு இத்தகைய ஐந்தாவது விபத்து இதுவாகும். இது தொடர்பான வீடியோவில்,…

Read more

“யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம்!” குடியிருப்புவாசிகளின் புகாரால் தவெக அலுவலகத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட தடுப்புகளால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை…

Read more

Other Story