48 மணி நேரத்தில் 5 விபத்துகள்.. யோகி ஆதித்யநாத் போட்ட உத்தரவு.. ஆனாலும் தொடரும் ரத்தக் களரி.. என்ன நடக்கிறது லக்னோவில்?

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பட்டம் விடும் மாஞ்சா நூல் கழுத்தில் சிக்கியதில், முதியவர் ஒருவரின் மூக்கு துண்டிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் அங்கு இத்தகைய ஐந்தாவது விபத்து இதுவாகும். இது தொடர்பான வீடியோவில்,…

Read more

“யாரும் அலுவலகத்திற்கு வர வேண்டாம்!” குடியிருப்புவாசிகளின் புகாரால் தவெக அலுவலகத்தில் பரபரப்பு.. பின்னணி என்ன?

சென்னை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு பெறுவதற்காக ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு, பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட தடுப்புகளால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் தங்கள் வீடுகளை…

Read more

Other Story