“ரத்த உறவு என்றும் பாராமல் சிறுமியைச் சீரழித்த சித்தப்பாவுக்கு 25 ஆண்டுகள் சிறை” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி இவர், சென்னை கோயம்பேட்டில் சுமைதூக்கும் தொழிலாளியாக பணிபுரியும் தன்னுடைய சித்தப்பா வீட்டில் தங்கி படித்து வந்தார். கடந்த 2023-ம் ஆண்டு சிறுமி 10ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத…
Read more