பொதுமக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து?… பாஜக-வை கண்டு பயப்படுகிறதா அரசு அமைப்புகள்?… மேடையில் காங்கிரஸ் எம்.பி. எழுப்பும் காரசாரமான கேள்வி…!!!

பாஜக அரசு தனது அரசியல் லாபத்திற்காக நாட்டின் அனைத்து அரசு அமைப்புகளையும் தவறாகப் பயன்படுத்துவதாக திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மத்தியில் ஆளும் பாஜக அரசு தன் வசமுள்ள அனைத்து…

Read more

Other Story