கத்தியுடன் டிஜிபி அலுவலகத்திற்குள் நுழைந்த பிரபல ரவுடி..! கொலை செய்ய துரத்திய கும்பலால் போலீசிடம் உயிர் பயத்தில் தஞ்சம்… சென்னையில் அரங்கேறிய அதிர்ச்சி..!!

சென்னையில் எதிரி கும்பலிடம் இருந்து உயிர் தப்பிக்க ரவுடி ஒருவர் டி.ஜி.பி. அலுவலகத்திற்குள் புகுந்து சரணடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த ரவுடி அப்பு ஒரு கொலை வழக்கில் கைதாகி அண்மையில் ஜாமீனில் வெளியே வந்திருந்தார்.…

Read more

Other Story