வாடகை பணத்தை கேட்ட உரிமையாளர்…. அண்ணன்-தம்பியின் வெறிச்செயல்…. போலீஸ் விசாரணை…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊனத்தூர் வடக்கு காடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமாக கார் இருக்கிறது. கடந்த 15 நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் வசிக்கும் மணிகண்டன், சிவா ஆகியோர் குடும்பத்துடன் வாணியம்பாடிக்கு சென்று வர 5,500…
Read more