ஆயிரம் ஆண்டுகள் பழமை…. சோழர் கால சப்த மாதர் சிற்பங்கள் கண்டெடுப்பு…. ஆய்வாளரின் தகவல்…!!
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள மயிலத்தில் புகழ்பெற்ற முருகன் கோவில் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சப்த மாதர் சிற்பங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து வரலாற்று ஆய்வாளர் கோ.செங்குட்டுவன் கூறியதாவது, கடந்த 3- ஆம் தேதி பழமை வாய்ந்த மயிலியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது…
Read more