புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை…! ரூ.23 லட்சம் மீட்பு…. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை…!!

விருதுநகர் மாவட்டத்தில் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணனின் வழிகாட்டுதலின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி…

Read more

Other Story