சாப்பாட்டு மூட்டையோடு மண்ணோடு மண்ணான கணவன்…! நள்ளிரவில் நடந்த பயங்கரம்… மண்ணுக்குள் புதைந்த உடல்… கதறி துடித்த மனைவி…!!
உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூர் அருகே உள்ள பட்ஹட் நகரில், பார்ப்பவர் நெஞ்சை பதறவைக்கும் வகையிலான மிகக் கொடூரமான விபத்து ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு நடைபெற்று வரும் சாலை விரிவாக்கப் பணியின் போது, சாலையின் நடுவே உள்ள தடுப்பில் கொட்டப்பட்டிருந்த…
Read more