BREAKING: இன்னும் சற்றுநேரத்தில் தீர்ப்பு: EPS ஐ சந்தித்த முக்கிய புள்ளிகள்…!!

அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பொதுச்செயலாளர் தேர்தல் எதிர்த்த வழக்குகளில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர்நீதிமன்றம். ஐகோர்ட் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில், அதிமுக அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி உடன் சந்திப்பு.

Read more

#BREAKING: CMDA அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!!

சென்னை சோழிங்கநல்லூரில் 2011 – 2016 காலகட்டத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அலுவலகம் கட்ட ரூபாய் 12 கோடி லஞ்சம் பெற்றதாக சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013ல் செய்த விண்ணப்பத்திற்கு காலம் தாழ்த்தி லஞ்சம் பெற்ற பிறகு அனுமதி…

Read more

இந்த நாளில் ஜிப்மர் வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்காது… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை தன்னாட்சி அதிகாரம் பெற்றது முதல் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதற்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு சிகிச்சைக்கு தகுந்தாற்போல குறிப்பிட்ட கட்டணம் வசூலிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலரும் பயனடைந்து…

Read more

வாகன ஓட்டிகளே..! இனி டிரைவிங்க் லைசென்ஸ் இப்படித்தான்…. மாநில அரசின் சூப்பர் அறிமுகம்…!!!

கேரளா மாநிலத்தில் ஸ்மார்ட் கார்டு ஓட்டுநர் உரிமத்தை அறிமுகப்படுத்துவதற்கு அம்மாநில  அரசு தயாராகி கொண்டு வருகிறது. அதன்படி திருவனந்தபுரம், குடப்பனகுன்னு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய இடங்களில் உள்ள மோட்டார் வாகனத் துறை அலுவலகங்களில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்ட இந்த அமைப்பானது…

Read more

1 இல்ல 2 இல்ல 600…. இ-சேவை மையங்களில் விரைவில்…. அமைச்சர் சூப்பர் அறிவிப்பு..!!!

மக்கள் மத்திய, மாநில அரசின் சேவைகளை பெறுவதற்காக இ-சேவை மையங்களை தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் வழியாக நடத்தி வருகிறது. இந்த மையங்கள் மூலமாக மக்கள் தங்களுக்கு தேவைப்படும் பிறப்பு சான்றிதழ், வருமான சான்றிதழ், ஆதார் பதிவு செய்தல், மின்…

Read more

அட அப்படியா..! சூப்பர் ஸ்டார் சாயல் என்னிடம்….. நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி….!!!

நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கி தன்னுடைய திறமையாலும், விடா முயற்சியினாலும் தற்போது நடிகர், பாடலாசிரியர், பாடகர் என பல திறமைகளைக் கொண்டு உள்ளார். இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன்  மாவீரன் படப்பிடிப்பு முடிந்துவிட்டட்டதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து…

Read more

10,+2 மாணவர்கள் சுய விவரம் ரூ. 3,000, ரூ.5,000க்கு விற்பனை…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழ்நாட்டு முழுவதும் செயல்பட்டு வரும் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களுடைய விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கல்வித் துறை சேகரித்து வைத்துள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் பள்ளி தகவல் மேலாண்மை இணையதள பக்கத்தில் சேமித்து வைக்கப்பட்டு ரகசியமாக…

Read more

கனிமொழி என்.வி.என்.சோமு-க்கு புதிய பதவி: M.K ஸ்டாலின் அதிரடி…!!!

தமிழ்நாடு கைம்பெண்கள் – ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூகநலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையிலான நலவாரியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, எம்எல்ஏ வரலட்சுமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவின்…

Read more

FLASH NEWS: அதிமுக பிரமுகர் கொலை: 5 பேர் கைது…!!!

சென்னை பெரம்பூரில் அதிமுக பிரமுகர் இளங்கோவன் கொலை செய்யப்பட்டது தொடர்பாக, சிறுவன் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இபிஎஸ் ஆதரவாளரான இளங்கோவனை மர்ம கும்பல் வெட்டி படுகொலை செய்தது. இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட போலீஸார் கொலையில் தொடர்புடைய சஞ்சய்,…

Read more

நாடு முழுவதும் ஏப்ரல் 10,11 ஆம் தேதிகளில்…. சற்றுமுன் மத்திய அரசு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் ஏப்ரல் 10 11 ஆம் தேதிகளில் கொரோனா ஒத்திகை நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா, இன்புளுயன்சா மற்றும் நுரையீரல் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க மருத்துவமனைகளை தயார்…

Read more

கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டணம்…. எவ்வளவு தெரியுமா…? வெளியான பட்டியல்…!!!

சிவகங்கை மாவட்டம் கீழடியில் உலகத்தரத்தில் அமைக்கப்பட்டுள்ள அகழ் வைப்பகத்தை சமீபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.பழங்கால பொருட்களை மக்களுக்கு காட்சி படுத்தும் விதமாக இந்த அருங்காட்சியகமானது 2 ஏக்கர் நிலத்தில் ரூ.18.42 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில்  தற்போது ஏப்ரல் 1…

Read more

BREAKING: காஞ்சிபுரம் வெடிவிபத்து: பலி எண்ணிக்கை 11ஆக உயர்வு…. கதறும் ஊர் மக்கள்…!!!

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த கஜேந்திரன், ஜெகதீசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இருவரின் உடல்களையும் பார்த்து அவர்களின் குடும்பத்தினர். ஒட்டுமொத்த ஊர்…

Read more

APPLY NOW: சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் 5000 பணியிடங்கள்…. வெளியான அறிவிப்பு…!!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, 5000 காலிப் பணியிடங்களை நிரப்ப இருப்பதாக அறிவித்துள்ளது.  பணியாளர்கள் அப்ரன்டீஸ் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். சம்பளம்:   மாதம் 210,000 முதல் 215,000 வரை வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி: ஏப்ரல் 3 தமிழ்நாட்டில் மொத்தம் 230…

Read more

இந்தியாவில் எழுத்தறிவு விகிதம் எவ்வளவு தெரியுமா…? வெளியான முக்கிய அறிக்கை…!!!

இந்தியாவில் ஒட்டுமொத்த எழுத்தறிவு விகிதம் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. உலக வங்கி-இந்தியா அறிக்கையின்படி, இந்தியா சுதந்திரம் அடைந்த போது, ஒன்பது சதவீதம் பேர் மட்டுமே இந்தியாவில் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள். அதில் 11 பெண்களில் ஒரு பெண் மட்டுமே கல்வியறிவு…

Read more

அடக்கடவுளே…! பாத்ரூமில் விழுந்து இறந்த நடிகையின் கணவர்…. பெரும் சோகம்…!!

பாலிவுட் நடிகை நீலு கோலியின் கணவர் ஹர்மிந்தர் சிங் பாத்ரூமில் விழுந்து மரணமடைந்தார். இந்த சம்பவம் நடைபெற்றபோது வீட்டில் உதவியாளர் மட்டுமே இருந்ததாக சொல்லப்படுகிறது. ஹர்மிந்தர் பாத்ரூமிற்குள் செல்லும்போது நலமாகவே இருந்ததாகவும் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது இறந்து கிடந்ததாகவும்…

Read more

அடடே சூப்பர்…! தமிழ்நாட்டில் வரப்போகுது ஐபோன் தொழிற்சாலை…. வெளியான தகவல்…!!!

ஆப்பிள் நிறுவனத்தின் முக்கிய உற்பத்தி கூட்டணி நிறுவனமான Pegatron என்ற நிறுவனம் இந்தியாவில் ஏற்கெனவே தொழிற்சாலையை அமைத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் மேலும் ஒரு ஐபோன் தொழிற்சாலையை ஆரம்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இந்தியாவின் இரண்டாவது ஐபோன் தொழிற்சாலையை சென்னை அருகே உள்ள…

Read more

நடிகை லாவண்யா 40 வயதிற்கு மேல்…. திருமணம் செய்துகொண்டது ஏன்…? காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க…!!!

சூர்யவம்சம், படையப்பா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை லாவண்யா. தற்போது இவருக்கு 44 வயதாகிய நிலையில் தொழில் அதிபர் பிரசன்னா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது இந்தநிலையில் இந்த திருமணம்…

Read more

M.SC முடித்தவர்களுக்கு பல்கலையில் ஆராய்ச்சியாளர் பணி…. விண்ணப்பிக்க மார்ச் 29 கடைசி தேதி…!!!

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, M.Sc யில் Agri, Plant Physiology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி: மார்ச் 29. இதற்கு விண்ணப்பக்கட்டணம் ஏதும் கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

மகிழ்ச்சி..! இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம்…. மத்திய அமைச்சர் அறிவிப்பு…!!!

நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த 6 மாதங்களில் அமலுக்கு வரும் என்று மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40 ஆயிரம் கோடியாக உள்ள நிலையில்,…

Read more

தமிழகத்தில் இன்று காலை 10 முதல் மாலை 5 வரை….. வெடிக்கும் போராட்டம்…!!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல் மக்களவை உறுப்பினர்…

Read more

COVID BREAKING: தமிழகத்துக்கு மத்திய போட்ட அதிரடி அரசு உத்தரவு….!!

கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 6.3 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதேபோல கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில்கொரோனா அதிகரித்து வருகிறது. பரிசோதனை…

Read more

ராகுல் காந்தி கைது விவகாரம்: நாளை நாடு முழுவதும் வெடிக்கும் போராட்டம்….!!!

ராகுல் காந்தியின் கைதை கண்டித்தும், எம்.பி. பதவியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். மாநில மற்றும் மாவட்ட தலைநகரங்களில் காங்கிரஸ் கட்சியினர் நாளை காலை 10…

Read more

ரேஷன் அட்டை இருக்கா…? அப்போ இது உங்களுக்குதான்…. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…!!

ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் ரேஷன் அட்டையுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடு ஜூன் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னர் இது…

Read more

6 மாதங்களில் GPS மூலம் சுங்கக்கட்டணம் வசூல்…. நிதின் கட்கரி அறிவிப்பு..!!!

நாடு முழுவதும் சுங்கச் சாவடிகள் வழியாக செல்லும் வாகனங்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கடந்த 2019ம் ஆண்டு முதல் ஃபாஸ்டேக் நடைமுறை அமலுக்கு வந்தது. கால விரயம் – சில்லறைத் தட்டுப்பாடு – எரிபொருள் வீணாவது போன்ற நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்ப்பதற்காகவே,…

Read more

#JustIn: அரசு பங்களாவை காலி செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் கெடு…!!!

மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் அரசு பங்களாவில் அவர் குடியிருக்க முடியாது தகுதிநீக்க உத்தரவு வெளியான ஒரு மாதத்திற்குள் பங்களாவில் இருந்து காலி செய்ய வேண்டும் என்று வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகாரங்கள்…

Read more

மிஸ் பண்ணிடாதீங்க..! APPLY NOW: 2859 அரசு பணிகள்…. விண்ணப்பிக்க ஏப்-24 கடைசி தேதி…!!!

வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் 2859 சமூக பாதுகாப்பு உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராபர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கக் கடைசி தேதி: 28.04.2023 வயது வரம்பு: 18 முதல் 27 வரை படிப்புத் தகுதி: SSAக்கு இளங்கலை தேர்ச்சி, ஸ்டெனோகிராபருக்கு…

Read more

யாரு சொன்னது …! டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு இல்லை…. டென்ஷன் ஆன அமைச்சர் செந்தில் பாலாஜி…!!

டாஸ்மாக் வருவாயை நம்பி தமிழ்நாடு அரசு செயல்படவில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி ஆவேசமாக பேசினார். சட்டப்பேரவையில் பேசிய அவர், டாஸ்மாக் வருவாயை நம்பித்தான் அரசு இயங்குவதாக சிலர் விமர்சிக்கின்றனர். வலைதளங்களிலும் செய்தி பரப்பப்படுகிறது. பாஜக ஆளும் மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில்…

Read more

இவர்களுக்கெல்லாம் மாதம் ரூ.1000 கொடுக்க முடியாது…. அமைச்சர் எ.வ வேலு திட்டவட்டம்…!!!

தமிழக சட்டசபையில் நேற்று 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து உரையாற்றினார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகின.  இதில் தகுதி உடைய பெண்களுக்கு தான் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

+2 மாணவர்களின் பெற்றோர்களுக்கு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய வேண்டுகோள்…!!!

நடப்பு கல்வியாண்டில்  பிளஸ் 2 தேர்வு  கடந்த மார்ச் 13 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தேர்வுக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டு தேர்வுகளை கவனத்தோடு எழுதி வருகின்றனர். இந்நிலையில் +2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு…

Read more

அடுத்து என்ன…? இன்று 1 மணிக்கு அறிவிக்கிறார் ராகுல்… ஒட்டுமொத்த நாடே எதிர்பார்ப்பு…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

“வருகிறது இடைத்தேர்தல்” காலியான ராகுல் தொகுதி…. ஆனால் போட்டியிட முடியாது…!!!

அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து மக்களவை செயலகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவை உறுப்பினராக…

Read more

“இனி 2 வருஷம் கழிச்சி தான்” பிறை நிலவை கடந்த வெள்ளி கோள்…. வானில் அரிய நிகழ்வு…!!

வானில் ஏதாவது ஒரு அரிய நிகழ்வு அவ்வப்போது நடப்பது வழக்கம். அந்த வகையில் பிறை நிலவை வெள்ளி கோள் கடந்த அரிய நிகழ்வானது நேற்று நடைபெற்றது. இதனை பொதுமக்கள் சில நிமிடங்கள் வெறும் கண்களாலேயே கண்டுகளித்தார்கள். இது குறித்து விஞ்ஞானியானஎபினேசர் கூறுகையில்…

Read more

மாணவர்களே ரெடியா..? தமிழகத்தில் டான்செட் நுழைவுத்தேர்வு இன்று(25.3.23) தொடக்கம்…!!

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த கல்வி ஆண்டுக்கான முதுகலை எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வு மற்றும் பிளான் படிப்புகளில் சேர்வதற்கான பொது நுழைவு தேர்வுகள் இன்று மற்றும் நாளை  நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் விழுப்புரம் அண்ணா பல்கலைக்கழக…

Read more

அடிச்சது ஜாக்பாட்…! ஜாதி கலப்பு திருமணத்திற்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை…. மாநில அரசு அசத்தல்…!!!

ராஜஸ்தான் மாநிலத்தில் சமூக நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்தும் விதமாக அம்மணியை டாக்டர் சவிதா பென் அம்பேத்கர் கலப்புத் திருமணத் திட்டத்தின் கீழ், ஊக்கத்தொகை வழங்கி வருகிறது. அதன் பின் கலப்பு திருமணம் செய்யும் ஜோடிகளுக்கு ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை…

Read more

“அது மட்டுமே எனக்கு முக்கியம்” 2 ஆவது திருமணமா…? விளக்கம் கொடுத்த நடிகைமீனா…!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீனா தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த வித்தியாசாகர் என்பவருக்கும் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில் இவர்களுக்கு ஒரு…

Read more

சற்று நேரத்தில்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு…. வெளியான தகவல்…!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வை அறிவிப்பதற்கான CCEA கூட்டம் இன்று மாலை 6.30 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் கூடியது. 7ஆவது ஊதியக் குழு, அகவிலைப்படியை 4% உயர்த்த பரிந்துரைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கூடியிருக்கும் CCEA கூட்டத்தில் இதற்கான…

Read more

தமாகா பிரமுகரின் மகன் காலமானார்….பெரும் சோகம்…!!!

தமாகா திருச்சி மாநகராட்சி முதல் பெண் மேயரான புனிதவள்ளி பழனியாண்டியின் மகன் இளங்கோ உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார் தமாகா தலைவர் ஜி.கே.வாசன். இவரது மறைவிற்கு கட்சி பிரமுகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மறைந்த…

Read more

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு நீட்டிப்பு…. மத்திய அரசு அறிவிப்பு…!!!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீட்டித்துள்ளது. ஆதார் என்பது தற்போது அனைத்து முக்கியமான பணிகளுக்கும் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அந்தவகையில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி முன்னதாக…

Read more

இனி 8 ஆண்டுகளுக்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது…. ராகுல் காந்திக்கு வந்த சிக்கல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

நகைகள் திருடு போன விவகாரம்: ரஜினி மகள் ஐஸ்வர்யாவை விசாரிக்க திட்டம்…. வெளியான தகவல்…!!

நடிகர் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா தன்னுடைய வீட்டு லாக்கரில் இருந்த நகைகள்  கொஞ்சம் கொஞ்சமாக திருடப்பட்டிருப்பதாகவும், இதில் வீட்டு வேலைக்காரி ஈஸ்வரி மற்றும் டிரைவர் வெங்கடேசனுக்கு தொடர்பு இருக்கலாம் எனவும் புகாரளித்திருந்தார். இதுகுறித்து தேனாம்பேட்டை குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், ஐஸ்வர்யா…

Read more

ராகுல் காந்தி எம்பி பதவியிலிருந்து ஏன் நீக்கம்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

அஜித் தந்தையின் மறைவிற்கு நேரில் சென்று…. ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்…!!!

உடல்நலக்குறைவால் வீட்டில் சிகிச்சையில் இருந்த அஜித்தின் தந்தை சுப்ரமணியம் இன்று அதிகாலை காலமானார். அவரது இறுதிச் சடங்கு இன்று மதியம் சென்னை பெசன்ட் நகரில் நடைபெற்றது.  இந்நிலையில் நடிகர் அஜித்தின் தந்தையின் மறைவையொட்டி, நடிகர் விஜய் நேரில் ஆறுதல் தெரிவித்தார். சென்னை…

Read more

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் : காரணத்தை விளக்கிய அமைச்சர் அன்பில் மகேஷ்…!!

+2 தேர்வில் 50,000 மாணவர்கள் ஆப்சென்ட் ஆனது குறித்து பேரவையில் செங்கோட்டையன் கேள்வி எழுப்பினார். 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இது குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்…

Read more

BIG BREAKING : ராகுல் காந்தி தகுதி நீக்கம்.. பரபரப்பு…!!!

காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்த நிலையில், அவரை தகுதி நீக்கம் செய்து…

Read more

பங்குனி உத்திரம்: இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!

ஆண்டுதோறும் ஏப்ரல் 5 ஆம் தேதியன்று பங்குனி உத்திரம் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்நாளில் ஒருசில மாவட்டத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்தவகையில் தென்காசி மாவட்டத்திற்கு ஏப்ரல் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட…

Read more

BREAKING: தந்தை மரணம்: சற்றுமுன் உருக்கமாக அஜித் அறிக்கை…!!

இந்த துயர நேரத்தில் பலர் தந்தையின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், ஆறுதல் சொல்லவும் எங்களை கைபேசி வாயிலாக தொடர்பு கொண்டவர்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என நடிகர் அஜித் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தந்தை இறுதி சடங்கு குடும்ப…

Read more

BREAKING: ரூ.45 ஆயிரத்தை நெருங்கும் தங்கம் விலை….. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.45 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ரூ. 44,480க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.5560க்கும் விற்பனையாகிறது. அதேபோல், ஒருகிராம் வெள்ளி விலை 30 காசு…

Read more

#BREAKING: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி: பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது..!!!

ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான ஹரிஷ் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு. கைதான ஹரிஷ் பாஜக மாநில விளையாட்டு பிரிவு துணை தலைவராக பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more

#RIP தந்தை உடலுக்கு கண்ணீருடன் நடிகர் அஜித் அஞ்சலி….!!!

கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்தின் தந்தை இன்று காலமானார். சென்னை ஈசிஆர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள தனது தந்தையின் உடலுக்கு கண்ணீர்மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் வரக்கூடும்…

Read more

அடடே…! ஆர்கானிக் உணவு, வாட்ஸ் ஆப் குழு….. பட்ஜெட்டில் புதுமை…!!

2023-2024 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காகிதம் இல்லா இ-பட்ஜெட்டை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்…

Read more

Other Story