கொரோனா பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த
கொரோனா பாதிப்பில் 6.3 சதவீதம் தமிழ்நாட்டில் இருக்கிறது. அதேபோல கேரளா, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களில்கொரோனா அதிகரித்து வருகிறது. பரிசோதனை எண்ணிக்கை திருப்திகரமாக இல்லை என்றும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
COVID BREAKING: தமிழகத்துக்கு மத்திய போட்ட அதிரடி அரசு உத்தரவு….!!
Related Posts
கொரோனா தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுமா…? பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம்….!!!
இங்கிலாந்தை சேர்ந்த அஸ்ட்ரா ஜெனகா நிறுவனம் கோவிஷீல்டு தடுப்பூசியால் ரத்தம் உறைதல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என இங்கிலாந்து நீதிமன்றத்தில் கூறியிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என இந்தியாவின் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது…
Read moreஒவ்வொரு மாதமும் வங்கிக் கணக்கில் ரூ.10,000 பணம்…. இந்த திட்டம் தெரியுமா…??
எல்ஐசி நிறுவனமானது பல்வேறு பாலிசி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது .அந்தவகையில் ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெறுவதற்கு எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். 30 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இதில் சேரலாம். பாலிசிதாரர்களுக்கு…
Read more