BREAKING: சென்னையின் அடையாளம் தீப்பற்றி எரிகிறது…. அடக்கடவுளே..!!!

சென்னையின் அடையாளமாக திகழும் எல்.ஐ.சி பில்டிங்கில் பெயர் பலகை தீப்பிடித்து எரிந்து வருகிறது. 1959ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தக் கட்டடம், 14 மாடிகளைக் கொண்டது. பல ஆண்டு காலமாக சென்னையிலேயே மிக உயரமான கட்டடம் என்ற புகழை கொண்டிருந்தது. இந்நிலையில் தற்போது…

Read more

திருப்பதியில் கொட்டும் பணமழை…! 2022-23ம் நிதியாண்டில் எவ்வளவு வருமானம் தெரியுமா…? வெளியான தகவல்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் ஏராளமான பக்தர்கள் காணிக்கை செலுத்துவது வழக்கம். அப்படி காணிக்கை செலுத்தும் பணம், நகை மற்றும் பொருட்கள் போன்றவற்றை கணக்கிட்டு எவ்வளவு காணிக்கை கிடைத்தது என்பது குறித்து வெளியிடப்படுவது வழக்கம். அந்தவகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 2022-23ம்…

Read more

BREAKING: “கலாஷேத்ரா விவகாரம்” உதவி பேராசிரியர் தலைமறைவு…!!!

பாலியல் தொல்லை தொடர்பாக கலாஷேத்ரா உதவி பேராசியர் ஹரி பத்மன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கலாச்சார நிகழ்ச்சிக்காக மாணவிகளுடன் ஐதராபாத் சென்றிருந்த ஹரி பத்மன், இன்று அதிகாலை சென்னை திரும்பிய உடன் கைது நடவடிக்கைக்கு அஞ்சி தலைமறைவானதாக தகவல் வெளியாகியுள்ளது.…

Read more

முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி சற்றுமுன் மறைவு…. ரசிகர்கள் சோகம்…!!!

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சலீம் துரானி உடல் நலக்குறைவால் சற்று முன் குஜராத்தில் காலமானார். அவருக்கு வயது 88. 60, 70களில் துரானி இந்தியாவுக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 75 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆல்-ரவுண்டரான இவர் 1961-62ல் இங்கிலாந்துக்கு…

Read more

யார் 420…? ஏப்ரல் 14 ஆம் தேதி 2 லட்சம் கோடி ஊழல் பட்டியல்…. ஷாக் கொடுக்கும் அண்ணாமலை…!!!

‘நான் சொன்னதுபோல் ஏப்ரல் 14 ஆம் தேதி தமிழகத்தின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும்’ என பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ‘இதில் அமைச்சர்கள் எங்கு எங்கு முதலீடு செய்துள்ளார்கள், மற்றும் அமைச்சர்களின் சொத்து பட்டியல் என 2 லட்சம் கோடிக்கு ஊழல்…

Read more

கொரோனா: தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் உஷார் நிலை…. அமைச்சர் மா.சு தகவல்…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

“பாகுபலி தோற்றத்தில் எடப்பாடி” ரங்கசாமிக்கே டஃப் கொடுப்பார் போல…. ADMK-வினர் செஞ்ச வேலைய பாருங்க…!!!

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பாகுபலி தோற்றத்தில் வைக்கப்பட்டுள்ள பேனர் வைரலாகி வருகிறது. பல போராட்டங்களை கடந்து வந்து தற்போது அதிமுகவின் 8 ஆவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை எடப்பாடி அணியினர் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையி கோவை…

Read more

நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதி…. வெளியான தகவல்…!!!

நேபாள ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ‘திடீரென ஏற்பட்ட வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தொடர் கண்காணிப்பில் உள்ளார்’ என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. நேபாள மூத்த காங்கிரஸ் தலைவரான…

Read more

ஹேப்பி நியூஸ்…! தமிழ்நாடு முழுவதும் பத்திரப் பதிவுக் கட்டண குறைப்பு அமல்…!!!

தமிழ்நாட்டில் 575 சார் பதிவாளர் அலுவலகங்களின் மூலமாக வருடத்துக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவாகிறது. இதன் மூலமாக அரசுக்கு 13 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதி ஆண்டில் 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வருவாய்…

Read more

அடடே..! இந்த மாதத்தில் மேலும் 4 வந்தே பாரத் ரயில் சேவைகள்…. எங்கெல்லாம் தெரியுமா…??

 இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை மேற்கொள்வதால் பயணிகளின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக நீண்ட தூர பயணிகளுக்கான நேரத்தை குறைக்கும் வகையில் வந்தே பாரத் அதிவிரைவு…

Read more

கலாஷேத்ரா பேராசிரியர் மீது 3 பிரிவுகளில் வழக்கு…. தீவிர தேடுதல் வேட்டை..!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணை நடத்தினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

BREAKING: தமிழகத்தில் காலையிலேயே சோகம்…. பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி…!!!

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கேரளாவில் இருந்து வந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 40 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து…

Read more

FLASH: பீகாரில் மீண்டும் வன்முறை: குண்டு வெடிப்பு- 5 பேர் காயம்…!!!

பீகாரில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. பீகாரின் சசரம் பகுதியில் வெடிகுண்டு வெடித்ததில் 5 பேர் படுகாயமடைந்ததாக கூறப்படுகிறது. குண்டுவெடிப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநவமி ஊர்வல நேரத்தில் சசரம் பகுதியில் இரு குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில்…

Read more

உஷ்ஷ்ஷ்…! ஏப் முதல் ஜூன் வரை வெப்பம் அதிகரிக்கும்…. மக்களே அலெர்ட் அறிவிப்பு…!!

பொதுவாக  தமிழகத்தில் மார்ச் முதல் மே மாதம் வரையிலான கோடைகாலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஏப்ரல் மாதத்தில் இயல்பாக 37 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமிருக்கும். அதுவே மே மாதத்தில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் இருக்கும். இந்நிலையில்…

Read more

மெட்ரோ நிலையங்களில் IPL பார்க்கலாம்… 1 மணி நேரத்திற்கு ரூ.10 கட்டணம்…. முக்கிய அறிவிப்பு..!!

IPL கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் நேற்று தொடங்கியது. ரசிகர்கள் வெகு ஆர்வத்தோடு ஐபிஎல் போட்டியை கண்டு களித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் விதமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது சென்னையில் 5 மெட்ரோ நிலையங்களில் ஐபிஎல் போட்டிகள் ஒளிபரப்பப்படும்…

Read more

தமிழ்நாட்டில் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம்…. அரசு எடுத்த புதிய நடவடிக்கை…!!!

மத்திய அரசால் 2019 ஆம் வருடம் நாட்டில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் ஜல்ஜீவன் திட்டமானது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் அனைத்து பகுதிகளுக்கும் தேவைக்கு ஏற்ப குடிநீர் கிடைப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில்…

Read more

அடடே அசத்தல்…! அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு…. மாநில அரசு அதிரடி…!!!

அதிகரித்து வரும் விலைவாசி உயர்வை எதிர்கொள்வதற்காக வருடத்திற்கு இரண்டு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மத்திய அரசு ஊழியர்களுக்கு நான்கு சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி அரசு ஊழியர்கள்…

Read more

BREAKING: பாஜகவில் இருந்து விலகிய MLA என்.ஒய்.கோபால கிருஷ்ணன்….!!!

கர்நாடகாவில் மே 10 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், குடிலிகி தொகுதி பாஜக MLA என்.ஒய்.கோபால கிருஷ்ணன் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக கூறி, தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கியுள்ளார். இவர் விரைவில் காங்கிரஸ் கட்சியில்…

Read more

BREAKING; பிரபல தமிழ் நடிகர் கைது..? தப்பி ஓட்டம்… வெளியான பரபரப்பு தகவல்…!!!

ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி செய்த வழக்கில் பிரபல நடிகர் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. ஆருத்ரா இயக்குநர் ஹரீஷிடம் நடத்திய விசாரணையில் ஆர்.கே.சுரேஷ்-க்கு தொடர்பு இருப்பதும், இருவருக்கும் இடையே பணப் பரிவர்த்தனை நடந்ததும் தெரியவந்துள்ளது. இதனால், ஆர்.கே.சுரேஷை…

Read more

இலவச ரேஷன் பொருட்களை வாங்க முண்டியடித்ததில் 12 பேர் பலி…. பாகிஸ்தானில் சோகம்…!!!

பாகிஸ்தானில் கடும் உணவுப் பஞ்சம் நிலவிவரும் வேளையில் கராச்சியில் ஒரு தொண்டு நிறுவனம் இலவச ரேஷன் பொருட்களை வழங்கியது. இந்த பொருட்களை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடித்தது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 12 பேர் பரிதாபமாக…

Read more

அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை….எவ்வளவு தெரியுமா…? வெளியான விலை நிலவரம்…!!!

இன்று ஏப்ரல் 1 ஆம் தேதி என்பதால், சிலிண்டர் விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி சென்னையில் 19 கிலோ கொண்ட வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.76 குறைந்துள்ளது. மார்ச் மாதம் ரூ.2,268ஆக இருந்த வணிக…

Read more

இரவில் என் விரல்கள் தொடை வழியே பயணிக்கின்றன…. பிரபல நடிகையின் சர்ச்சை பதிவு…. ரசிகர்கள் ஷாக்…!!!

மலையாள திரையுலகில் பிரபல நடிகையான நிமிஷா தொண்டு முதல் திருசாட்சியும் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானர். இந்த படத்தை திலீஷ் போத்தன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த நிலையில் நினிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை போட்டுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது.…

Read more

  • April 1, 2023
“ஆண்களுக்கு சளைத்தவர்கள் அல்ல பெண்கள்” கோவையில் முதன்முறையாக பேருந்து ஓட்டும் இளம்பெண்… குவியும் பாராட்டுக்கள்..!!!

கோவை மாவட்டம் வடவள்ளி பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் உடைய மகள் ஷர்மிளா. 24 வயதான இவர் தன்னுடைய தந்தை ஆட்டோ ஓட்டுவதை பார்த்து பார்த்து வளர்ந்ததால் இவருக்கும் ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் சிறுவயதிலேயே வளர்ந்துள்ளது. அதனால் தன்னுடைய…

Read more

பக்தர்களே…! இன்னும் சற்று நேரத்தில் ஆழித்தேரோட்டம்…!!

உலக புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் இன்று காலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித்தேரோட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக அம்மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர்…

Read more

மஞ்சப்பை & பசுமை சாம்பியன் விருதுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்…? கடைசி தேதி என்ன…? வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வை முன்னெடுத்து செல்லும் விதமாக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் 2022-23 நிதி ஆண்டுக்கான அறிவிப்புகளில், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழி தடையை திறம்பட செயல்படுத்தும் விதமாக மூன்று சிறந்த பள்ளிகள்/ கல்லூரிகள்…

Read more

அடிச்சது ஜாக்பாட்…! வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 பணம்…. இன்று முதல் அமலாகிறது…!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் இன்று முதல் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அம்மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில்…. அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது 7500 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூபாய் 150 கோடி மதிப்பிற்கு…

Read more

மறந்துராதீங்க…! அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு இன்று முதல் இது கட்டாயம்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

இன்று(ஏப்ரல் 1) முதல் கடும் கட்டுப்பாடு அமல்…. மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம்…!!!

சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி இன்று (ஏப்.1 )முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும்.…

Read more

  • April 1, 2023
ஹேப்பி நியூஸ்..! பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் வட்டி 8% உயர்வு…. இன்று(ஏப்ரல் 1) முதல் அமல்…!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி…

Read more

தங்க நகைகளுக்கு இன்று(ஏப்-1) முதல் ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம்…. அப்போ பழைய நகை செல்லாதா..? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

தங்கம் என்பது ஒரு முதலீட்டு பொருளாகவே உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீது அதிகளவில் மோகம் உள்ளது. தங்கத்தை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாமல் தங்க நகை…

Read more

JUST IN: சொத்து வரி செலுத்தாத ரோஹினி திரையரங்கம்…!!

2022-23 நிதியாண்டில் ரூ.3.69 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் ரோஹினி திரையரங்க நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாநகராட்சி 10,000 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள 24 லட்சம் தொடர்பாக நீதிமன்றத்தில்…

Read more

கலாஷேத்ரா போராட்டத்தில் பிக்பாஸ் விக்ரமன்…. நீதி கிடைக்க முடிந்தவரை ஆதரவளிப்பேன்…!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணையை தொடங்கினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

BREAKING: தீண்டாமை விவகாரம்: ரோகிணி திரையரங்கிற்கு நோட்டீஸ்…!!!

சென்னை ரோகினி திரையரங்கில் பத்துதல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர், பணியாளரிடம் விளக்கம் கேட்டு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Read more

தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…. எதற்கெல்லாம் தெரியுமா…?

புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம்…

Read more

BREAKING: மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தமிழ்நாடு மகளிர் ஆணையம் விசாரணை…!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி, மாணவிகளிடம் விசாரணை நடத்த வருகை. பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகவும், அவர்களை கல்லூரி இயக்குநர் காப்பாற்றி…

Read more

ரூ.12 கோடி செலவில் ஔவை பாட்டிக்கு மணிமண்டபம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்கு பயன்படும் விதமாக பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ரூ.12 கோடி செலவில் ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாக இந்து…

Read more

BREAKING: வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூபாய் 44 ஆயிரத்து 720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5590க்கு விற்பனையாகிறது. தங்க நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் ஆறு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் மாஸ்க் கட்டாயம்…. மறந்துராதீங்க மக்களே..!!!

மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.…

Read more

திருமண பந்தத்தில் 100% உண்மையாக இருந்தேன்…. நான் ஏன் ஓடி ஒழியனும்..?நடிகை சமந்தா பரபரப்பு பேச்சு…!!!

நடிகை சமந்தா சில மாதங்களுக்கு முன்பாக மயோசிட்டிஸ் என்னும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை முடிந்து இயல்பு நிலையில் இருக்கும் சமந்தா சில நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.  மேலும் தற்போது சில…

Read more

அடக்கடவுளே..! பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு, 18 பேர் சிகிச்சை…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் கோயிலில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது, கிணறு தடுப்பு இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானவர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். உடனடியாக அங்கு விரைந்த  மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏற்கனவே பலரும் பணியான நிலையில் தற்போது…

Read more

BREAKING NEWS: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு…!!!

சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காருக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105ல் இருந்து ரூ.115ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205ல் இருந்து ரூ. 250ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்…

Read more

சற்றுமுன்: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி மரணம்…!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியின் மாடியில் இருந்து குதித்து 2ஆம் ஆண்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மகேஸ்வரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளது. தற்கொலை…

Read more

மூத்த நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் அனுமதி…. வருத்தத்தில் ரசிகர்கள்….!!!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கும் சரத்பாபு, ரஜினிகாந்துடன் பல படங்களில் நடித்த மூத்த நடிகரான சரத்பாபு (71) உடல்நலக்குறைவு காரணமாக ஆஸ்பத்திரியில்  அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை தெலுங்கு நடிகை கல்யாணி தன்னுடைய முகநூல்…

Read more

FLASH NEWS: அதிமுகவுடன் கூட்டணி: அதிகாரபூர்வ அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக தொடர்கிறது என அமித்ஷா அறிவித்துள்ளார். சமீபத்தில் அதிமுக உடன் கூட்டணி வைத்தால் தனது பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை கூற, அது விவாதமாக மாறியது. அதிமுக-பாஜகவினர் மாறி, மாறி வார்த்தை மோதலில் ஈடுபட்டனர்.…

Read more

Breaking: OPS-க்கு மட்டும் அனுமதி! மற்றவர்களுக்கு இல்லை..!!!

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வில் முதல் வழக்காக பட்டியலிடப்பட்டுள்ளது. ஆனால், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி. பிரபாகர் மேல்முறையீட்டு மனுக்கள் பட்டியலில் இல்லை. ஓபிஎஸ் மனு மட்டும் பட்டியலில்…

Read more

மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…! 5 கிரகங்கள் வரிசையாக…. இன்று மாலை வானில் ஓர் அதிசயம்….!!!

செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, யுரேனஸ் ஆகிய 5 கிரகங்கள் நிலாவுக்கு அருகே ஒரே வரிசையில் இன்று மாலை  நேரத்தில் தோன்றும் என்று விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். சூரியன் மறைவிற்கு பிறகு மேற்கு தொடுவானை உற்று கவனிக்கும் போது இந்த அரிய காட்சியைகாண…

Read more

BREAKING : உச்சப் பதவியில் அமர்ந்தார் இபிஎஸ்…. இனி ஆட்டம் வேற மாதிரி…!!

அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இபிஎஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி பொதுச் செயலாளராக தேர்வானார். இனி அதிமுக என்ற மாபெரும் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இனி அவரின் ஆட்டமே வேற மாதிரி தான்…

Read more

தலைமை அலுவலகம் விரைந்தார் இபிஎஸ்…. இன்னும் சற்றுநேரத்தில் முக்கிய அறிவிப்பு…!!!

பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த…

Read more

BREAKING: “அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்” நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு…!!

பொதுக்குழுக்கு எதிராக ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்த வழக்கில், அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு தீர்மானத்தை எதிர்த்து ஓபிஎஸ் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த…

Read more

Other Story