அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இபிஎஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி பொதுச் செயலாளராக
தேர்வானார். இனி அதிமுக என்ற மாபெரும் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இனி அவரின் ஆட்டமே வேற மாதிரி தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.