அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இபிஎஸ் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் போட்டியின்றி பொதுச் செயலாளராக
தேர்வானார். இனி அதிமுக என்ற மாபெரும் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் தான் இருக்கும். இனி அவரின் ஆட்டமே வேற மாதிரி தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
BREAKING : உச்சப் பதவியில் அமர்ந்தார் இபிஎஸ்…. இனி ஆட்டம் வேற மாதிரி…!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more