இந்த துயர நேரத்தில் பலர் தந்தையின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், ஆறுதல்
சொல்லவும் எங்களை கைபேசி வாயிலாக தொடர்பு கொண்டவர்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என நடிகர் அஜித் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தந்தை இறுதி சடங்கு குடும்ப நிகழ்வாகவே இருக்க வேண்டும் என கருதுகிறோம். எனவே இறுதிச்
சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்றேன் என தெரிவித்துள்ளார்.