இந்த துயர நேரத்தில் பலர் தந்தையின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், ஆறுதல்
சொல்லவும் எங்களை கைபேசி வாயிலாக தொடர்பு கொண்டவர்களுக்கு பதில் அளிக்க முடியவில்லை என நடிகர் அஜித் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தந்தை இறுதி சடங்கு குடும்ப நிகழ்வாகவே இருக்க வேண்டும் என கருதுகிறோம். எனவே இறுதிச்
சடங்கை தனிப்பட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொள்றேன் என தெரிவித்துள்ளார்.
BREAKING: தந்தை மரணம்: சற்றுமுன் உருக்கமாக அஜித் அறிக்கை…!!
Related Posts
ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து காதலர் சொன்ன பதில்… ரசிகர்கள் ஷாக்…..!!!!
நடிகை ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து அவருடைய முன்னாள் காதலர் சாந்தனு மௌனம் கலைத்து பேசியுள்ளார். சமீபத்தில் பாலிவுட் ஊடகம் ஒன்று, சாந்தனுவிடம் ஸ்ருதிஹாசன் உடனான பிரிவு குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. இதற்கு பதில் அளித்த அவர், மன்னித்து விடுங்கள், இது…
Read moreவிக்கை கழட்டிய ரஜினி…. தெறித்து ஓடிய ரசிகன்…. நடந்தது என்ன….??
ஸ்டண்ட் மாஸ்டராக தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர் சில்வா. இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தபோது சுவாரசிய நிகழ்ச்சி ஒன்று குறித்து பகிர்ந்துள்ளார். “சிவாஜி” படப்பிடிப்பு சமயம் அது. அங்கிருந்த வட இந்திய பையன் ஒருவனை ரஜினிகாந்த் எப்போதும் வம்பிழுத்துக் கொண்டே…
Read more