சென்னை சோழிங்கநல்லூரில் 2011 – 2016 காலகட்டத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அலுவலகம் கட்ட ரூபாய் 12 கோடி லஞ்சம் பெற்றதாக சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013ல் செய்த விண்ணப்பத்திற்கு காலம் தாழ்த்தி லஞ்சம் பெற்ற பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎம்டிஏ அதிகாரிகள் காக்னிசண்ட் L மற்றும் T நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
#BREAKING: CMDA அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு..!!
Related Posts
தமிழகத்தின் முதல் பாஜக MLA வேலாயுதன் காலமானார
கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதிமுன்னாள் பாஜக எம்எல்ஏ சி.வேலாயுதன் (74) இன்று காலமானார். 1996 பேரவைத் தேர்தலில் பத்மநாபபுரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட அவர் வெற்றி பெற்று சட்டப்பேரவையில் அடியெடுத்து வைத்தார். இதன் மூலம் தமிழகத்தில் பாஜகவின் முதல் எம்எல்ஏ…
Read moreதமிழகத்தில் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இணைய சேவை…. பள்ளிக்கல்வித்துறை அசத்தல்…!!!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இணைய சேவை வழங்கும் பணிகளை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில், 100 Mbps வேகம் கொண்ட இணைய சேவை வழங்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கடினமான…
Read more