சென்னை சோழிங்கநல்லூரில் 2011 – 2016 காலகட்டத்தில் காக்னிசண்ட் நிறுவனத்தின் அலுவலகம் கட்ட ரூபாய் 12 கோடி லஞ்சம் பெற்றதாக சிஎம்டிஏ அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 2013ல் செய்த விண்ணப்பத்திற்கு காலம் தாழ்த்தி லஞ்சம் பெற்ற பிறகு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிஎம்டிஏ அதிகாரிகள் காக்னிசண்ட் L மற்றும் T நிறுவன அதிகாரிகள் உள்ளிட்டவர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்துள்ளது.