தமிழ்நாடு கைம்பெண்கள் – ஆதரவற்ற மகளிர் நலவாரியத்திற்கு அலுவல் சாரா உறுப்பினர்களை நியமனம் செய்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சமூகநலன் & மகளிர் உரிமைத்துறை அமைச்சர் தலைமையிலான நலவாரியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி என்.வி.என்.சோமு, எம்எல்ஏ வரலட்சுமி உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுகவின் பெண் ஆளுமைகளாக கருதப்படுவோருக்கு புதிய முக்கிய பதவி கொடுத்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
கனிமொழி என்.வி.என்.சோமு-க்கு புதிய பதவி: M.K ஸ்டாலின் அதிரடி…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more