ஈஷாவில் மாயமான 6 பேர்…. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!

ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு முதல் 6 பேர் மாயமாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தனது சகோதரர் கணேசனை காணவில்லை என திருமலை என்பவர் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது…

Read more

அடடே..! ரயிலில் பெண்களுக்கு இருக்கும்…. இந்த சூப்பர் சலுகை தெரியுமா…???

இந்திய ரயில்வே பெண்களுக்காக பல விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. அதில், தனியாகப் பயணம் செய்யும்போது டிக்கெட் எடுக்க முடியாவிட்டால் பெண்களுக்கு என்ன உரிமை? சந்தேகங்களுக்கு பல விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ரயில் டிக்கெட் இல்லாமல் பெண்கள் பயணம் செய்தால், ரயில் பரிசோதகர் அவர்களை…

Read more

*567*2# என்று டயல் செய்தால் போதும் உடனே கிடைக்கும்…. ஏர்டெல்லின் அசத்தலான சலுகை…!!

அவ்வப்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் பயனர்களை கவர்ந்து வரும் ஏர்டெல், சமீபத்தில் மற்றொரு புதிய சலுகையை கொண்டு வந்துள்ளது. இந்நிலையில், செல்லுபடியாகும் கடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. செயலில் உள்ள திட்டம் காலாவதியானவுடன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அவசரமாக வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நாள்…

Read more

உஷார்…! இந்த நேரத்தில் வெளியில் செல்ல வேண்டாம்…. எச்சரிக்கை அறிவிப்பு…!!

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் 4 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டியுள்ளது. கோடைக்காலம் தொடங்கியுள்ளதால், வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஈரோடு 102 டிகிரி F, கரூர் (பரமத்தி), சேலம் மற்றும் மதுரை விமான…

Read more

விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

பிரதமரின் கிஸான் திட்டத்தில் வழங்கப்படும் ₹2000 இந்த முறை காலதாமதாக வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 வழங்கும் இந்தத் திட்டத்தில் இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 17ஆவது தவணை ஜூனில் வரவு வைக்கப்படும் என…

Read more

எச்சரிக்கை மக்களே…! வாட்ஸ்அப்பில் வலம் வரும் புதிய மோசடி…!!

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே வாட்ஸ் அப் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத நபரிடமிருந்து சந்தேகத்திற்குரிய செய்தி வந்துள்ளதா? அல்லது வாட்ஸ்அப்பில் அறிமுகமில்லாத ஒருவர் உங்களைப் பாராட்டினாரா? கவனமாக இருங்கள்.. உடனே எதிர்வினையாற்றாதீர்கள். வாட்ஸ்அப்பில் பல பயனர்களை பாதிக்கும்…

Read more

ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா…? நீலி கண்ணீர் வடிக்கிறார்…. CM ஸ்டாலின் தடாலடி…!!

தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்தி பேசுவது பாஜகவின் வாடிக்கையாக உள்ளது. ரூ.1 வசூலித்துவிட்டு ரூ.25 பைசாவை திருப்பி தருவது நியாயமா? தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யாமல், தமிழ் மொழி தான் மூத்த மொழி என பிரதமர் நரேந்திர மோடி நீலி கண்ணீர் வடிக்கிறார். பாஜக…

Read more

தலை நிமிரப்போகும் மதுரை….! ஐஐடி முதல் மின்சார ரயில் வரை…. அசத்தலான 5 திட்டங்கள்…!!

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு க ஸ்டாலின் திமுக தேர்தல் அறிக்கை மற்றும் வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டார். அதில் மதுரை மாவட்டத்தின் வளர்ச்சியை முன்னேற்றும் விதமாக ஐந்து முக்கிய திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.…

Read more

ரஜினி என்னை ரூமுக்கு கூப்பிட்டாரு…. 2 மணி நேரம் தனியாக…. சீக்ரெட் உடைத்த பிரபலம்…!!

நகைச்சுவை நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் ஒரு படத்தில் ரஜினியோடு நடித்திருந்தேன். அந்த படத்திற்கான படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது . அப்போது ரஜினிகாந்த் ஒரு முறை என்னிடம் சூட்டிங் முடிந்து என்ன பண்ணுவீங்க என்று…

Read more

எவ்வளவு வாய்க்கொழுப்பு…? ஏழைகள் என்றால் இளக்காரமா…? திருச்சியில் ஸ்டாலின் தடாலடி பேச்சு…!!

பெங்களூரில் குண்டு வைத்தது தமிழர்கள் என்று பேசி கொச்சைப்படுத்தியிருக்கிறார் மத்திய அமைச்சர் ஒருவர். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதை பிச்சை என்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். அவருக்கு எவ்வளவு வாய்க்கொழுப்பு. மக்களுக்கு கொடுப்பது எதுவுமே பிச்சை அல்ல. அது அவர்களின் உரிமை. கார்ப்பரேட்…

Read more

எங்கே விட்டாலும் த்ரிஷா வீட்டுக்கு தான் போவேன்…. உண்மையை உடைத்த பிரபல நடிகர்…!!

தமிழ் சினிமாவின் மிக பிஸியான நடிகை திரிஷா, இவர் முன்னணி நட்சத்திரங்களோடு நடித்து வருகிறார் . மேலும் தற்போது விஜய் நடித்துவரும் கோட் திரைப்படத்தில் ஒரே ஒரு குத்துப் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த நிலையில் ஒருமுறை விருது விழாவில் நடிகை த்ரிஷா…

Read more

இந்த குழந்தை யாரென்று தெரிகிறதா…? கண்ணை வைத்தே சொல்லிடலாம்….!!

திரையில் உள்ள நட்சத்திரங்களின் சிறுவயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளியாவது வழக்கம்.  அந்த வகையில் நேஷனல் க்ரஷ் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் ராஸ்மிகாவின் சிறுவயது புகைப்படம் வெளியாகியுள்ளது. இவர் 2016 ஆம் வருடம் பிறகு தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில்…

Read more

வாழ்நாள் முழுவதும் நீர் அருந்தாத உயிரினம் எது தெரியுமா…? அட ஆச்சர்யமா இருக்கே…!!

பொதுவாக உலகில் அனைத்து உயிரினங்களின் வாழ்க்கைக்கும் தண்ணீர் மிக முக்கியமானது. நீரில்லாத பட்சத்தில் எந்த உயிரினத்தாலும் வாழவே முடியாது என்பது நாம் அனைவரும் தெரிந்தது. மனிதர்களை பொறுத்தவரை தண்ணீர் குடிப்பதற்கு மட்டுமல்ல பல சுகாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கும் இன்றியமையாததாக உள்ளது.…

Read more

“நாங்க நல்லா தூங்குறோம்” பிரதமருக்கு தான் தூக்கமே வரல…. திருச்சியில் CM ஸ்டாலின்…!!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…

Read more

திருச்சி என்றாலே திமுகதான்…. பிரச்சாரத்தில் சூளுரைத்த முதல்வர் ஸ்டாலின்…!!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…

Read more

தர்மபுரி பாமக வேட்பாளர் திடீர் மாற்றம்…. களமிறங்கும் அன்புமணி மனைவி…!!

தர்மபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சௌமியா அன்புமணி தொகுதியில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை வெளியிடப்பட்டிருந்த வேட்பாளர் பட்டியலில் தர்மபுரி மாவட்ட செயலாளர் அரசாங்கம் வேட்பாளராக…

Read more

25ஜிபி டேட்டா வெறும் ரூ.49 மட்டுமே…. இன்று முதல் IPL பார்ப்பவர்களுக்கு குட் நியூஸ்…!!!

வாடிக்கையாளர்களுக்கு இன்று முதல் சிறப்பு சலுகையை அறிவிப்பதாக முன்னணி டெலிகாம் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ தெரிவித்துள்ளது. ஐபிஎல் நேரத்தில் புதிய டேட்டா திட்டத்தை கொண்டு வந்துள்ளது. “அன்லிமிடெட் டேட்டா” எனப்படும் ப்ரீபெய்டு பயனர்களுக்கு ரூ.49 ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜியோ கொண்டு…

Read more

BREAKING: கெஜ்ரிவால் கைது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார்..!!!

அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக I.N.D.I.A கூட்டணி தலைவர்கள் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பேசிய அவர்கள், “தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற கூடாது என்ற நோக்கில் தலைவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள். பாஜகவின் சூழ்ச்சி அரசியலை…

Read more

தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநர்…? தமிழிசை நச் பதில்…!!!

தேர்தலில் தோல்வி அடைந்தால் மீண்டும் ஆளுநராக பொறுப்பேற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு தமிழிசை சுவாரசிய பதிலளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “ஒருவேளை தோல்வி அடைந்தால் என்ற பேச்சுக்கே இடமில்லை. பாஜக தென் சென்னை தொகுதியில் வெற்றி பெறும் என்ற உறுதியை…

Read more

பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை…. அம்பலமான அதிர்ச்சி தகவல்…!!

டெல்லி மதுபான வழக்கில் அப்ரூவராக மாறிய சரத்ரெட்டியின் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.30 கோடி நன்கொடை அளித்தது தெரியவந்துள்ளது. கடந்த 2022 நவம்பரில் Aurobindo Pharma நிறுவனத்தின் இயக்குனர் சரத்ரெட்டி கைதான நிலையில், அந்நிறுவனம் ரூ‌.5 கோடி மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை வாங்கி…

Read more

அந்த நாளில் நீலிக்கண்ணீர் வடித்ததை மறக்கமுடியுமா…? செல்வப்பெருந்தகை அட்டாக்…!!!

மீனவர்கள் பிரச்சனையில் மோடியின் நிலைப்பாடு குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விமர்சித்துள்ளார். அவரது அறிக்கையில், கன்னியாகுமரி பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தமிழக மீனவர்களுக்காக நீலிக் கண்ணீர் வடித்ததை எவரும் மறந்திட இயலாது. மீனவர்கள் கடலில் சுதந்திரமாக மீன்பிடிக்கிற…

Read more

ராமநாதபுரத்தில் போட்டியிடுவது ஏன்…? விஸ்வரூபமெடுக்கும் ஓபிஎஸ்…!!!

பாஜக கேட்ட தொகுதிகளை கொடுக்காததால் ஓபிஎஸ் ராமநாதபுரம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் அந்த தொகுதியை தேர்வு செய்தது குறித்து  விளக்கமளித்துள்ளார். அதாவது, ராமநாதபுரம் தொகுதியானது சேதுபதி மன்னரின் ஆளுகைக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின்படி,…

Read more

கட்சி மாறிய விஜயதரணியை கைவிட்ட பாஜக…. கடைசியில இப்படி ஆகிடுச்சே…!!

விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் 3 முறை எம்.எல்.ஏவாக இருந்த விஜயதரணி காங்கிரஸ் கட்சியின் மீது இருந்த அதிருப்தி காரணமாக கட்சியில் இருந்து விலகினார். அதன்பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், பாஜகவில் இணைந்தார். காங்கிரஸில் இருந்து அவர் வெளியே…

Read more

ஏப்ரல் 1-ம் தேதி முதல் சம்பளம் சம்பளம் உயர்வு…. மத்திய அரசு குட் நியூஸ்…!!

நாடு முழுவதும் உள்ள மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் (MGNREGA) கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மத்திய அரசு நற்செய்தியை வழங்கியுள்ளது. ஏப்ரல் 1-ம் தேதி முதல் தொழிலாளர்களின் சம்பளம் உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த…

Read more

போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழப்பு அதிகரிப்பு…. சென்னையில் அதிர்ச்சி..!!

சென்னையில் போதை ஊசியால் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இதுவரை 6 பேர்‌ போதை ஊசி பயன்படுத்தி உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. சென்னை புளியந்தோப்பு தட்டாங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் என்ற கருப்பு கோகுல் (22).…

Read more

BREAKING: மீண்டும் அமைச்சராக பதவியேற்றார் பொன்முடி…!!

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சராக பொன்முடி மீண்டும் பதவியேற்றார். கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொன்முடிக்கு, ஆளுநர் ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக சொத்துக் குவிப்பு வழக்கில்…

Read more

காலை 6- மாலை 6 மணி வரை…. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு…!!!

தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதிகாலை6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை…

Read more

5+1+33 சீட்டில் 1 கூட ஒதுக்கல…. அதிமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி விலகல்…!!!

அதிமுக கூட்டணியில் தேமுதிக-5, எஸ்டிபிஐ, புதிய தமிழகத்திற்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் உள்ள புரட்சி பாரதத்திற்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, அக்கட்சி சார்பில் இன்று அவசர…

Read more

பணி ஓய்வுக்கு பின் ஒவ்வொரு மாதமும் ரூ.50,000…. அசத்தலான Scheme உடனே Join பண்ணுங்க…!!

ஓய்வூதிய திட்டமிடல் வாழ்க்கையில் மிகவும் முக்கியமானது. இதற்கு முன்கூட்டியே ஓய்வு பெற திட்டமிட வேண்டும். தேசிய ஓய்வூதியத் திட்டம் (NPS) ஓய்வூதியத்தின் போது நிதிப் பாதுகாப்பை வழங்குவதற்கு உறுதுணையாக உள்ளது. இது மாத வருமானம் தருகிறது. இத்திட்டத்தில் மாதம் ரூ. 50,000…

Read more

“ஜன்னலை திறந்து வைத்து உல்லாசம்” புதுஜோடிகளின் அட்டூழியம்…. பக்கத்துவீட்டு பெண் எடுத்த முடிவு…!!!

ஜன்னலைத் திறந்து வைத்து உடலுறவு கொள்ளும் புதுமணத் தம்பதிகளுக்கு எதிராக 44 வயதான பக்கத்து பெண் ஒருவர் நீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார். பெங்களூரைச் சேர்ந்த 44 வயதுடைய பெண், அளித்துள்ள புகாரில், பக்கத்து வீட்டில் குடியிருக்கும் புதுமணத் தம்பதியின் அந்தரங்கத் தருணங்களின்…

Read more

1 இல்ல 2…. இரட்டை குழந்தைக்கு தாயாகிவிட்டேன்…. மகிச்சியில் நடிகை அமலாபால்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்த அமலா பால், இயக்குனர் ஏ.எல்.விஜயை திருமணம் செய்து கொண்டு, பின் விவாகரத்து பெற்று பிரிந்தார். அதன் பின்னர் ஜகத் தேசாய் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட அமலா பால் சமீபத்தில் தான்…

Read more

இனி SMS வராது மக்களே…! மத்திய அரசுக்கு தடை போட்ட தேர்தல் ஆணையம்….!!

விக்சித் பாரத் திட்டம் தொடர்பாக மக்களுக்கு மத்திய அரசு குறுஞ்செய்தி அனுப்ப தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. வளர்ச்சி அடைந்த பாரதம் என பொருள்படும் விக்சித் பாரத் திட்டம் குறித்து மக்களுக்கு மத்திய அரசின் ஐ.டி அமைச்சகம் நாட்டில் பலருக்கும் குறுஞ்செய்தி…

Read more

கேட்டதை கொடுக்கல…. தனித்துவிடப்பட்ட OPS…. பலத்தை நிரூபிக்கவே களமிறங்குவதாக சூளுரை…!!!

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிடும் அவர், சுயேச்சை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தெரிவித்துள்ளார். முன்னதாக, மக்களவைத் தேர்தலில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் போட்டியிடுவார் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது…

Read more

உலகிலேயே விலை உயர்ந்த மருந்து…. விலை 35 கோடியாம்….எந்த நோய்க்கு தெரியுமா..??

குழந்தைகளுக்கு ஏற்படும் மரபணு குறைபாட்டால் ஏற்படும் மெட்டாக்ரோமேடிக் லுகோடிஸ்ட்ரோபி என்ற அரிய நோய்க்கு லென்மெல்டி என்ற மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 4.25 மில்லியன் டாலர்கள் (சுமார் ரூ. 35 கோடி). இது உலகின் மிக விலையுயர்ந்த மருந்து. இது ஆர்ச்சர்ட்…

Read more

விஜயதாரணிக்கு வாய்ப்பு கொடுக்காத பாஜக…? தமிழக அரசியலில் பரபரப்பு…!!

கன்னியாகுமரி, விளவங்கோடு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக இருந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விஜயதாரணி, நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் அண்மையில் பாஜகவில் இணைந்தார். அவருக்கு கன்னியாகுமரி தொகுதி கொடுக்கப்படலாம் என பேச்சுகள் எழுந்தன. ஆனால், மீண்டும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில்…

Read more

ஞாயிற்றுக்கிழமையில் அனைத்து வங்கிகளும் செயல்படும்…. ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு…!!

நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் வரும் மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அரசு தொடர்பான வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளும் அதன் கிளைகளை ஞாயிற்றுக் கிழமையான மார்ச்…

Read more

1 லட்சம் ரூபாய் நாணயம்…. மத்திய அரசு வெளியிட்டதாக பரவும் செய்தி…. இது உண்மையா…??

1 லட்சம் ரூபாய் நாணயத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என்ற செய்தியானது தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக வைரலாகி வருகிறது. 1 லட்சம் ரூபாய் நாணயத்தின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டது அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் விவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.…

Read more

CSKvsGT: நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!

சென்னை- குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை (மார்ச் 23) தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் ரூ.7,500-க்கு விற்பனையான டிக்கெட்டுகள்,…

Read more

பாஜகவுக்கு கோடிகோடியாய்…. நன்கொடையை வாரி இறைத்த டாப் நிறுவனங்கள்…. வெளியான லிஸ்ட்…!!!

எஸ்.பி.ஐ சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதன்படி, பாஜகவுக்கு அதிக நன்கொடையளித்த நிறுவனங்களில், ஐதராபாத்தைச் சேர்ந்த மேகா இன்ஜினியரிங் (ரூ.584 கோடி) முதலிடத்தில் உள்ளது. இதனை தொடர்ந்து ரிலையன்ஸ் உடன் தொடர்புடைய 2. Qwik Supply…

Read more

பெரியாரிஸ்டுக்கு சங்கீத கலாநிதி விருதா…? கிளம்பிய எதிர்ப்பு…!!!

கர்நாடக இசையை எல்லா மக்களிடமும் கொண்டு செல்வதற்கான தீவிர முயற்சிகளை எடுத்து வரும் பிரபல கர்நாடக இசை பாடகரான டி.எம் கிருஷ்ணாவிற்கு சங்கீத கலாநிதி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விருதை அவருக்கு வழங்குவதற்கு கர்நாடக இசை சகோதரிகளான ரஞ்சனி, காயத்ரி…

Read more

  • March 22, 2024
கோவைக்கு சுவையான ஆட்டுப்பிரியாணி காத்திருக்கு…. பங்கமாய் கலாய்த்த அமைச்சர்…!!

கோவை மக்களை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தொகுதி திமுக பொறுப்பாளரும் அமைச்சருமான டிஆர்பி ராஜா “சுவையான ஆட்டு பிரியாணி ரெடி” என கருத்து தெரிவித்துள்ளார். திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் முடிவுகள் பிரியாணி போடுகிறோம் என…

Read more

தமிழ்நாட்டில் பாஜக போட்டியிடும் தொகுதிகள் எவை எவை…? வெளியானது லிஸ்ட்…!!

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, பாஜக – 20, பாமக 10, அமமுக -2, ஐஜேகே -1, புதிய நீதிக் கட்சி 1. ஜான் பாண்டியன் – 1,…

Read more

காது கேளா மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக…. வாட்ஸ் அப் அசத்தல் அப்டேட்…!!!

சிறியவர்கள்முதல் பெரியவர்கள் வரைபயன்படுத்தி வரும் வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. அந்தவகையில் காதுகேளாத மாற்றுத்திறனாளி பயனர்களுக்காக அசத்தலான அப்டேட் ஒன்றை வாட்ஸ்அப் விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பயனாளர்களுக்கு பல்வேறு சிறப்பம்சங்களை வாட்ஸ்அப் அளித்து வரும் நிலையில்…

Read more

உண்மைத் தொண்டர்களே தயாராகுங்கள்…. வென்று காட்டுவோம்…. சூளுரைத்த ஓபிஎஸ் மகன்…!!

பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர்செல்வம் அணிக்கு ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து அவரது மகனும், தேனி மக்களவை உறுப்பினருமான ஓ.பி. ரவீந்திரநாத் கருத்து தெரிவித்துள்ளார். தனது x பதிவில், ஐயா எந்த முடிவு எடுத்தாலும் அது கழகத்தின் நலன், தொண்டர்களின்…

Read more

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் காலமானார்…. இரங்கல்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சயீத் அகமது (86) காலமானார். அவர் 1958-1973 க்கு இடையில் பாகிஸ்தானுக்காக 41 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2,991 ரன்கள் எடுத்தார். இந்த வரிசையில் அவர் 5 சதங்களை அடித்தார், அதில் 3 இந்தியாவுக்கு…

Read more

இவர்கள் 3 பேரும்… இதுவரை போட்டியிட்ட அனைத்திலும் தோல்வி தான்…!!!

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை தோல்வியை தழுவினார். எல்.முருகன் 2011 சட்டமன்றத் தேர்தலில் ராசிபுரம், 2012இல் சங்கரன்கோவில் இடைத்தேர்தல், 2021இல் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழிசை சட்டமன்றத் தேர்தலில் 2006, 2011, 2016 மூன்று…

Read more

இதுதான் எனக்கு கடைசி தேர்தல்…. உருக்கமாக பேசிய ஏசி சண்முகம்…!!!

2024 நாடாளுமன்றத் தேர்தல் தான், நான் கடைசியாக போட்டியிடும் தேர்தல் என புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், “2019ஆம் ஆண்டு தேர்தலில் வெறும் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தேன். வீட்டில் தூங்கியவர்களை…

Read more

தொகுதியை தவறாக அறிவித்த பாஜக…. குழம்பிப்போன நயினார் நாகேந்திரன்…!!

மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. அதில், தூத்துக்குடி தொகுதியில் நயினார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்தத் தொகுதியை ஏற்கெனவே தமாகாவுக்கு பாஜக வழங்கியிருந்த நிலையில், குளறுபடி ஏற்பட்டது. இதையடுத்து மறு அறிவிப்பை…

Read more

பயணிகளுக்கு எச்சரிக்கை…. இதை செய்தால் கைது நடவடிக்கை பாயும்… ரயில்வே அறிவிப்பு…!!

ரயிலில் பாதுகாப்பு பிரச்சனை ஏற்படும்போது ரயில் ஓட்டுநர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அபாய சங்கிலிகள் பயன்படுகின்றன. இந்நிலையில் 2023-24 நிதியாண்டில் தவறுதலாகவும், உரிய காரணம் இன்றியும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்த 2632 வழக்குகளில் 2618 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து…

Read more

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக போட்டி…. அண்ணாமலை அறிவிப்பு….!!!

தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். அதன்படி, பாஜக – 20, பாமக 10, அமமுக -2, ஐஜேகே -1, புதிய நீதிக் கட்சி 1. ஜான் பாண்டியன் – 1,…

Read more

Other Story