“நாங்க நல்லா தூங்குறோம்” பிரதமருக்கு தான் தூக்கமே வரல…. திருச்சியில் CM ஸ்டாலின்…!!

மக்களவை தேர்தல் தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணியில் அரசியல் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒருசில கட்சிகள் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டுள்ளது. அந்தவகையில் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையை தொடங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.…

Read more

Other Story