பிரதமரின் கிஸான் திட்டத்தில் வழங்கப்படும் ₹2000 இந்த முறை காலதாமதாக வரவு வைக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ₹6,000 வழங்கும் இந்தத் திட்டத்தில் இதுவரை 16 தவணைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன் 17ஆவது தவணை ஜூனில் வரவு வைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மக்களவைத் தேர்தல் காரணமாக தள்ளிப் போகலாம் எனக் கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் ஜூன் 4இல் வெளியாகிறது.
விவசாயிகளுக்கு 17-ஆவது தவணை பணம்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more