கோவை மக்களை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், அத்தொகுதி திமுக பொறுப்பாளரும் அமைச்சருமான டிஆர்பி ராஜா “சுவையான ஆட்டு பிரியாணி ரெடி” என கருத்து தெரிவித்துள்ளார். திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், தேர்தல் முடிவுகள் பிரியாணி போடுகிறோம் என சொல்லி இருந்தோம்.

இப்போதுதான் செய்தி பார்த்தேன். கோவைக்கு சுவையான ஆட்டு பிரியாணி காத்திருக்கிறது என பேசினார். அமைச்சரின் இந்த பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது