ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு முதல் 6 பேர் மாயமாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தனது சகோதரர் கணேசனை காணவில்லை என திருமலை என்பவர் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது மேலும் 6 பேர் காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இது குறித்து உயர்நீதிமன்றம், விசாரணையின் சமீபத்திய அறிக்கையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஈஷாவில் மாயமான 6 பேர்…. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!
Related Posts
ரேஷன் கார்டு வேண்டுமா….? SIMPLE ஸ்டெப்ஸ் தான்…. நீங்களே ட்ரை பண்ணி பாருங்க….!!!
1. *TNeGA e-Sevai Citizen Portal ஐப் பார்வையிடவும்*: – [TNeGA e-Sevai Citizen Portal](https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx) க்குச் செல்லவும். – “பதிவுசெய்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைப் புதிய பயனராகப் பதிவுசெய்யவும். 2. *ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டு சேவைகளைத் தேர்வு…
Read moreகாவல்துறை – யிடமே திருட்டா….? 50,000 லீக்ஸ்…. கைவரிசை காட்டிய ஹேக்கர்-ஸ்….!!!
1. **சம்பவ விவரங்கள்**: – மே 3, 2024 அன்று, தமிழ்நாடு காவல்துறை அவர்களின் முக அங்கீகார போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்தது. – அறியப்படாத நபர்களால் அங்கீகரிக்கப்படாத அணுகல் காரணமாக மீறல் ஏற்பட்டது. 2. **போர்ட்டலின் நோக்கம்**: – குற்றவாளிகள்…
Read more