ஜக்கி வாசுதேவ் ஆசிரமத்தில் இருந்து 2016ஆம் ஆண்டு முதல் 6 பேர் மாயமாகியுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக காவல்துறை அறிக்கை சமர்ப்பித்துள்ளது. தனது சகோதரர் கணேசனை காணவில்லை என திருமலை என்பவர் தாக்கல் செய்த மனு மீதான இன்றைய விசாரணையின் போது மேலும் 6 பேர் காணாமல் போனது தொடர்பாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இது குறித்து உயர்நீதிமன்றம், விசாரணையின் சமீபத்திய அறிக்கையை ஏப்ரல் 18-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஈஷாவில் மாயமான 6 பேர்…. உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு…!!
Related Posts
ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு…. வெளியான தகவல்…!!
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் கடந்த 4ஆம் தேதியன்று பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில்,…
Read more“காலம் வரும் வரை காத்திருப்போம்” சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்தம்….!!
பெண் போலீசாரை தவறாக பேசியதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தான் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாக சவுக்கு சங்கர் போலீசாரிடம் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரின் சவுக்கு மீடியா தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதித்துறை, ஜனநாயகத்தின்…
Read more