ஞாயிற்றுக்கிழமையில் அனைத்து வங்கிகளும் செயல்படும்…. ரிசர்வ் வங்கி முக்கிய உத்தரவு…!!
நடப்பு நிதியாண்டின் இறுதி நாள் ஞாயிற்றுக்கிழமையில் வருவதால் வரும் மார்ச் 31ஆம் தேதி அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. அரசு தொடர்பான வணிகத்தைக் கையாளும் அனைத்து ஏஜென்சி வங்கிகளும் அதன் கிளைகளை ஞாயிற்றுக் கிழமையான மார்ச்…
Read more