அடேங்கப்பா! இவ்வளவு தைரியமா? ஆஸ்பத்திரிக்கு பாம்பையும் தூக்கிச் சென்ற அதிசய மனிதர்! மருத்துவர்களே ஷாக்!
கேந்திரா மாவட்டத்தில் ஒரு வியத்தகு நிகழ்வாக, மகேஷ்வர் முண்டா என்ற நபர் சனிக்கிழமை காலை குளத்தின் அருகே மலம் கழிக்கச் சென்றபோது பாம்பு கடித்ததில் இருந்து தப்பித்தது மட்டுமின்றி, தன்னைக் கடித்த அந்தப் பாம்பையும் பிடித்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அவருக்கு முதலில்…
Read more